சௌமிய சாகரம்
284
ஆமிந்த வாசிரவி யூடே சென்று
அடங்கினது பிராணாய மய்யா சொன்னேன்
ஓமிந்தத் திருவாசி மேலே யேறி
உயர்ந்திட்டால் பிரத்தியாகார மாச்சு
தாமிந்தப் பிரமமேதான் பிரம மாகித்
தன்மையுடன் பூரணத்திற் சொக்கிப் போனால்
போமிந்த நேமமுடன் ஏமன்றானும்
பூரணத்திற் செத்தவன் போலிருக்கப் பூணே. 100
பூணாத மனத்தோர்க்குத் தியான மேது?
புந்தியறி வில்லார்க்கு ஞான மேது?
வீணான வீண்பதர்க்கு வாத மேது?
விண்ணதனையறியார்க்கு யோக மேது?
ஊணான மனத்தோர்க்கு மவுன மேது?
உறுதிமனமில்லார்க்குக் கெவுனமேது?
பேணாத மடையர்க்கு உயிர்தானேது?
பிராணநிலை தனையறிந்து ஒடுக்கங் காணே. 1070
ஒடுக்கமென்ற நிலையதுகேளுண்ணாக் குள்ளே
உயர்ந்திட்டுக் கடுக்கவொரு குகைதானுண்டு
அடக்கமென்று குகையதுவைக் காண வென்றால்
அரிதரிது வெகுகடினங்காணப் போமே
துடக்கறுத்துப் பஞ்சகர்ண தீட்சை பெற்றுத்
தூண்டாத மணிவிளக்கைத்தூண்டி னாக்கால்
நடக்கும்வளிதுலக்கமதாயங்கே காணும்
நாதாந்த அண்டவெளித் தொண்டை தானே. 1071
தானென்ற தொண்டையடாவிந்து வட்டத்
தமரதிலே கொண்டெழுந்த வாசி தன்னால்
கோனென்ற முக்கோணமவுன பீடம்
குருவான பீடமடாசுழுனை மூலம்
வானென்ற மூலமதில் மணிநாவுன்னி
மகாரமென்ற அனுக்கிரக வாசல் சென்று
பூணென்ற மனம் நிறுத்தி மவுனங் கொண்டால்
பூரணமாய் மதியமுர்தம் பொங்கும் பாரே. 1072
284
ஆமிந்த
வாசிரவி
யூடே
சென்று
அடங்கினது
பிராணாய
மய்யா
சொன்னேன்
ஓமிந்தத்
திருவாசி
மேலே
யேறி
உயர்ந்திட்டால்
பிரத்தியாகார
மாச்சு
தாமிந்தப்
பிரமமேதான்
பிரம
மாகித்
தன்மையுடன்
பூரணத்திற்
சொக்கிப்
போனால்
போமிந்த
நேமமுடன்
ஏமன்றானும்
பூரணத்திற்
செத்தவன்
போலிருக்கப்
பூணே
.
100
பூணாத
மனத்தோர்க்குத்
தியான
மேது
?
புந்தியறி
வில்லார்க்கு
ஞான
மேது
?
வீணான
வீண்பதர்க்கு
வாத
மேது
?
விண்ணதனையறியார்க்கு
யோக
மேது
?
ஊணான
மனத்தோர்க்கு
மவுன
மேது
?
உறுதிமனமில்லார்க்குக்
கெவுனமேது
?
பேணாத
மடையர்க்கு
உயிர்தானேது
?
பிராணநிலை
தனையறிந்து
ஒடுக்கங்
காணே
.
1070
ஒடுக்கமென்ற
நிலையதுகேளுண்ணாக்
குள்ளே
உயர்ந்திட்டுக்
கடுக்கவொரு
குகைதானுண்டு
அடக்கமென்று
குகையதுவைக்
காண
வென்றால்
அரிதரிது
வெகுகடினங்காணப்
போமே
துடக்கறுத்துப்
பஞ்சகர்ண
தீட்சை
பெற்றுத்
தூண்டாத
மணிவிளக்கைத்தூண்டி
னாக்கால்
நடக்கும்வளிதுலக்கமதாயங்கே
காணும்
நாதாந்த
அண்டவெளித்
தொண்டை
தானே
.
1071
தானென்ற
தொண்டையடாவிந்து
வட்டத்
தமரதிலே
கொண்டெழுந்த
வாசி
தன்னால்
கோனென்ற
முக்கோணமவுன
பீடம்
குருவான
பீடமடாசுழுனை
மூலம்
வானென்ற
மூலமதில்
மணிநாவுன்னி
மகாரமென்ற
அனுக்கிரக
வாசல்
சென்று
பூணென்ற
மனம்
நிறுத்தி
மவுனங்
கொண்டால்
பூரணமாய்
மதியமுர்தம்
பொங்கும்
பாரே
.
1072