சௌமிய சாகரம்
281
தானான சோதியடா உச்சி மூலம்
தனையறிந்த வாசியடா மவுன பீடம்
கோனானசுழுனையடாநந்திக் கம்பம்
குருவான மூலமடா ஒங்காரந்தான்
வானான வட்டமடாகபாட வாசல்
வரையறிந்து திரையகற்றி மவுனங் கொண்டால்
தேனான அமுர்தரசத் தெளிவு காணும்
தெளிவான ஒளியறிந்து வெளியைக் காணே. 1057
காணவே சொல்லுகிறேன் கமலந்தன்னைக்
கண்மூக்கு மத்தியிலே கருத்தை வைத்துத்
தோணவே காணுமடாகிணேசன் மூலந்
துகளறுத்துச் சுழுமுனையில் ஒளியைக் கண்டால்
பூணவே காணுமடாசுவாதிஷ்டானம்
புத்தியுட னசபையிலே பூண்டு பாரு
ஊணவே சுழுமுனையில் மணிநாவுன்ன
ஓடாது வாசிசரம் நாதந்தானே.
1058
தானான மவுனமடா பூரகத்தானம்
தன்னிலையில் தானறிந்து ஒளியைப் பாரு
ஊனான அனாகதம்பின் கடைக்கண்ணாலே
உருமையுடன் ருத்திரன்தன் ஒளியைப் பாரு
வானான ஆக்கினையில் சச்சு தானந்த
மணிமேவுஞ் சதாசிவத்தின் ஒளியைப் பாரு
கோணாமற் குருமுறையாய்ப் பார்த்த பின்பு
குண்டலியாமாதார மூலம் நோக்கே. 1059
நோக்குவதுக் கொருபோது அமுது கொள்ளு
நுண்மையுடன் பிங்கலையில் மவுன மூணில்
நாக்குநுனி சுவைபிறக்கு மறிந்து கொள்ளு
நலமான உமிநீறு மதுவே யாகும்
மூக்குநுனி சுழுனையிலே வாசியேற
முத்திபெற இப்படியே புத்தி சொன்னோம்
பாக்குடனே வெற்றிலையை யகலத் தள்ளு
படுக்குமிடக்கரத்திலந்தத் தலையைத்தாங்கே. 1060
281
தானான
சோதியடா
உச்சி
மூலம்
தனையறிந்த
வாசியடா
மவுன
பீடம்
கோனானசுழுனையடாநந்திக்
கம்பம்
குருவான
மூலமடா
ஒங்காரந்தான்
வானான
வட்டமடாகபாட
வாசல்
வரையறிந்து
திரையகற்றி
மவுனங்
கொண்டால்
தேனான
அமுர்தரசத்
தெளிவு
காணும்
தெளிவான
ஒளியறிந்து
வெளியைக்
காணே
.
1057
காணவே
சொல்லுகிறேன்
கமலந்தன்னைக்
கண்மூக்கு
மத்தியிலே
கருத்தை
வைத்துத்
தோணவே
காணுமடாகிணேசன்
மூலந்
துகளறுத்துச்
சுழுமுனையில்
ஒளியைக்
கண்டால்
பூணவே
காணுமடாசுவாதிஷ்டானம்
புத்தியுட
னசபையிலே
பூண்டு
பாரு
ஊணவே
சுழுமுனையில்
மணிநாவுன்ன
ஓடாது
வாசிசரம்
நாதந்தானே
.
1058
தானான
மவுனமடா
பூரகத்தானம்
தன்னிலையில்
தானறிந்து
ஒளியைப்
பாரு
ஊனான
அனாகதம்பின்
கடைக்கண்ணாலே
உருமையுடன்
ருத்திரன்தன்
ஒளியைப்
பாரு
வானான
ஆக்கினையில்
சச்சு
தானந்த
மணிமேவுஞ்
சதாசிவத்தின்
ஒளியைப்
பாரு
கோணாமற்
குருமுறையாய்ப்
பார்த்த
பின்பு
குண்டலியாமாதார
மூலம்
நோக்கே
.
1059
நோக்குவதுக்
கொருபோது
அமுது
கொள்ளு
நுண்மையுடன்
பிங்கலையில்
மவுன
மூணில்
நாக்குநுனி
சுவைபிறக்கு
மறிந்து
கொள்ளு
நலமான
உமிநீறு
மதுவே
யாகும்
மூக்குநுனி
சுழுனையிலே
வாசியேற
முத்திபெற
இப்படியே
புத்தி
சொன்னோம்
பாக்குடனே
வெற்றிலையை
யகலத்
தள்ளு
படுக்குமிடக்கரத்திலந்தத்
தலையைத்தாங்கே
.
1060