சௌமிய சாகரம்
280
ஒன்றாகி நின்ற பொருள்தானே நின்றால்
உத்தமனே அட்டசித்துத் தானே யாகும்
நன்றான ரவிமதியுஞ் சொன்னபடி கேட்கும்
நாட்டமுடன் இகபரமும் நன்மையாகும்
நின்றாடும் வாசியினால் மவுனங் கொண்டு
நெறியான தமரதிலே வாசமாகிக்
குன்றாத மவுனரசங்கொண்டாயானால்
குருவான தேசியடா வாசி யாமே.
1053
வாசியென்ற உருவமதே பொருளென் றெண்ணி
மனது பரி பூரணமாய்ப் பூசை செய்து
தேசியென்ற அரூபமதின் தெரிசனத்தைக் கேளு
திருகுமணிவாசலிலே மவுனம் பூட்டி
நாசி நுனிச் சுழுனைவளித்தமருக்குள்ளே
நாவின் நுனியூடுருவ நாட்டங் கொண்டு
ரேசிவாசிம் மெனவே வாசியூது
நின்னகமும் விண்ணகமுமொன்றாய்க் காணே. 1054
ஒன்றான காட்சியடா அரூபமாச்சு
உத்தமனே யரூபமென்ற காட்சி தன்னை
அண்டகே சரியெனவே சுமந்து கொண்டு
அனுதினமும் பிராணாதாரகமாய் நின்றால்
குன்றாத சோதியடா ஆதியாச்சு
குருவான சோதியிலேகூர்ந்து கொண்டால்
நன்றான பதவியடாசாயுச்சிய பதவி
நாதாந்தப் பதவியென்ற அரூப மாச்சே
தெரிசனை பதினாறுக்கு மவுனம்
அரூபமென்ற தெரிசனங்கள் பதினாறுக்கும்
ஆதியென்ற தெரிசனந்தான் மவுன பீடம்
சொரூபமென்ற சோதியிலே மனக்கண் சாத்திச்
சுத்தமுடன் அந்திரத்தில் மணிநாவுன்னி
அரூபமென்ற தெரிசனங்கள் ஈரெட்டுந்தான்
அங்ஙனமே தோணுமடா அமர்ந்து பாரு
சுரூபமென்ற சோதியிலே அமர்ந்து பார்த்தால்
துலங்குமடாநினைத்தவண்ணஞ் சோதி தானே. 1056
1055
280
ஒன்றாகி
நின்ற
பொருள்தானே
நின்றால்
உத்தமனே
அட்டசித்துத்
தானே
யாகும்
நன்றான
ரவிமதியுஞ்
சொன்னபடி
கேட்கும்
நாட்டமுடன்
இகபரமும்
நன்மையாகும்
நின்றாடும்
வாசியினால்
மவுனங்
கொண்டு
நெறியான
தமரதிலே
வாசமாகிக்
குன்றாத
மவுனரசங்கொண்டாயானால்
குருவான
தேசியடா
வாசி
யாமே
.
1053
வாசியென்ற
உருவமதே
பொருளென்
றெண்ணி
மனது
பரி
பூரணமாய்ப்
பூசை
செய்து
தேசியென்ற
அரூபமதின்
தெரிசனத்தைக்
கேளு
திருகுமணிவாசலிலே
மவுனம்
பூட்டி
நாசி
நுனிச்
சுழுனைவளித்தமருக்குள்ளே
நாவின்
நுனியூடுருவ
நாட்டங்
கொண்டு
ரேசிவாசிம்
மெனவே
வாசியூது
நின்னகமும்
விண்ணகமுமொன்றாய்க்
காணே
.
1054
ஒன்றான
காட்சியடா
அரூபமாச்சு
உத்தமனே
யரூபமென்ற
காட்சி
தன்னை
அண்டகே
சரியெனவே
சுமந்து
கொண்டு
அனுதினமும்
பிராணாதாரகமாய்
நின்றால்
குன்றாத
சோதியடா
ஆதியாச்சு
குருவான
சோதியிலேகூர்ந்து
கொண்டால்
நன்றான
பதவியடாசாயுச்சிய
பதவி
நாதாந்தப்
பதவியென்ற
அரூப
மாச்சே
தெரிசனை
பதினாறுக்கு
மவுனம்
அரூபமென்ற
தெரிசனங்கள்
பதினாறுக்கும்
ஆதியென்ற
தெரிசனந்தான்
மவுன
பீடம்
சொரூபமென்ற
சோதியிலே
மனக்கண்
சாத்திச்
சுத்தமுடன்
அந்திரத்தில்
மணிநாவுன்னி
அரூபமென்ற
தெரிசனங்கள்
ஈரெட்டுந்தான்
அங்ஙனமே
தோணுமடா
அமர்ந்து
பாரு
சுரூபமென்ற
சோதியிலே
அமர்ந்து
பார்த்தால்
துலங்குமடாநினைத்தவண்ணஞ்
சோதி
தானே
.
1056
1055