சௌமிய சாகரம்
274
மனமடங்கு தெரிசனம்
உறுதியுள்ள மனமான தெரிசனமுஞ் சொன்னேன்
உகந்தமன மடங்கினதோர் தெரிசனத்தைக் கேளு
பருதிமதிச்சுடரறிந்து மவுனம் பூட்டிப்
பக்தியுடன் ருத்திரனில் வங்கென்றூணித்
திருகுசுழு முனையதிலே சிங்கென் றோட்டித்
தீர்க்கமுடன் தானிருந்து குருவைப் போற்றி
உறுதியுடன் சிங்குசிவா வசியென் றோத
உண்மையுள்ள ருத்திரனார் தெரிசனமு மாமே. 1034
ஆமப்பா தெரிசனத்தை யென்ன சொல்வேன்
ஆதியென்ற தேகமதி லக்கினிகொண்டேறும்
காமப்பால் கானல்பால் கனிந்தமுத மூறுங்
கண்ணறிந்து மவுனமதாய்க் கனிவாய் நின்றால்
வாமப்பாலுறுதியினால் வரைகள் தாண்டி
மகத்தான சுழுனைவழி வாசல் சென்று
தாமப்பாதன்னறிவே சாட்சியாச்சு
தன்மயமும் விண்மயமுந் தானாய் நில்லே. 1035
உள்ளந்தெரிசனம்
நில்லென்று மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன்
நிசமான புலத்தியனே யின்னங் கேளு
உள்ளென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன்
உத்தமனே சற்குருவைத் தியானம் பண்ணிச்
சொல்லென்ற வாசிதனைவங்கென்றெழுப்பித்
தீர்க்கமுடன் உங்கென்று மவுனம் பூட்டிச்
சொல்லென்று அங்கிலிவசி வசியென் றோதத்
துலங்குமடா மயேசுபரத்தின் தெரிசனந்தான்காணே.1056
274
மனமடங்கு
தெரிசனம்
உறுதியுள்ள
மனமான
தெரிசனமுஞ்
சொன்னேன்
உகந்தமன
மடங்கினதோர்
தெரிசனத்தைக்
கேளு
பருதிமதிச்சுடரறிந்து
மவுனம்
பூட்டிப்
பக்தியுடன்
ருத்திரனில்
வங்கென்றூணித்
திருகுசுழு
முனையதிலே
சிங்கென்
றோட்டித்
தீர்க்கமுடன்
தானிருந்து
குருவைப்
போற்றி
உறுதியுடன்
சிங்குசிவா
வசியென்
றோத
உண்மையுள்ள
ருத்திரனார்
தெரிசனமு
மாமே
.
1034
ஆமப்பா
தெரிசனத்தை
யென்ன
சொல்வேன்
ஆதியென்ற
தேகமதி
லக்கினிகொண்டேறும்
காமப்பால்
கானல்பால்
கனிந்தமுத
மூறுங்
கண்ணறிந்து
மவுனமதாய்க்
கனிவாய்
நின்றால்
வாமப்பாலுறுதியினால்
வரைகள்
தாண்டி
மகத்தான
சுழுனைவழி
வாசல்
சென்று
தாமப்பாதன்னறிவே
சாட்சியாச்சு
தன்மயமும்
விண்மயமுந்
தானாய்
நில்லே
.
1035
உள்ளந்தெரிசனம்
நில்லென்று
மனமடங்குந்
தெரிசனமுஞ்
சொன்னேன்
நிசமான
புலத்தியனே
யின்னங்
கேளு
உள்ளென்ற
உள்ளமதின்
தெரிசனத்தைச்
சொல்வேன்
உத்தமனே
சற்குருவைத்
தியானம்
பண்ணிச்
சொல்லென்ற
வாசிதனைவங்கென்றெழுப்பித்
தீர்க்கமுடன்
உங்கென்று
மவுனம்
பூட்டிச்
சொல்லென்று
அங்கிலிவசி
வசியென்
றோதத்
துலங்குமடா
மயேசுபரத்தின்
தெரிசனந்தான்காணே
.
1056