சௌமிய சாகரம்
269
ஆமப்பாகுடவனென்ற தாம்பூரத்தில்
அரைவாசி தங்கமிட்டு உருக்கிக் கொண்டு
ஓமடா வெள்ளிதனில் பத்துக் கொன்று
உருக்கமுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால்
நாமடாசொல்லுகிறோம் வெள்ளிமைந்தா
நல்லதங்கச் சோதியடாகண்கொள்ளாது
தாமடாதன்னிலையின் வாசி பூட்டிச்
சங்கையுள்ள மவுனாதி யோகங் காணே. 1016
ரசகெந்தத்தால் ரசிதவேதை
காணவே யின்னமொரு வெள்ளி வித்தை
கருவாகச்சொல்லுகிறேன் கண்டு பாரு
பூணவே வெள்வங்கந்தன்னை வாங்கிப்
புத்தியுடன் அதுக்கு நிகர் ரசத்தைச் சேர்த்துப்
பேணவே அதுக்கு நிகர் வெண்ணெய் கூட்டிப்
பேறான அமுர்தரசந்தன்னாலாட்டித்
தோணவே ரவிதனிலே காயப் போட்டுச்
சுத்தமுடன் தானெடுத்து இன்னங் கேளே. 1017
கேளடா வெள்ளிதனை யுருக்கிமைந்தா
கிருபையுள்ள வங்கமதைச் சரியாய்த் தாக்கு
காலடா வலுவறிந்து உருக்கிப் பாரு
கயிலாச வெள்ளியது குருவாய் நிற்கும்
வாலடா வெள்ளியென்ற குருவை மைந்தா
மார்க்கமுடன் குப்பியிலே வைத்துக் கொண்டு
சூலடாதான் கொடுத்து உருக்கிப் பார்க்கச்
சுத்தமென்ற செம்பதுவும் வெள்ளியாமே. 1018
ஆமப்பா இன்னமொரு கருமானங் கேளு
அடங்கிநின்ற வெள்ளைப்பாஷாணந் தன்னில்
ஓமப்பா இடைசரியாய் ரசத்தை வார்த்து
உண்மையென்ற மவுனரசந்தன்னாலாட்டி
நாமப்பாவென்றவங்கத் தகட்டில் பூசி
நன்மையுட னோட்டில்வைத்து மண்ணுஞ் செய்து
தாமப்பா நிலையறிந்து புடத்தைப் போட்டால்
தன்மையுள்ள வங்கமது வேட்டைகாணே. 1019
269
ஆமப்பாகுடவனென்ற
தாம்பூரத்தில்
அரைவாசி
தங்கமிட்டு
உருக்கிக்
கொண்டு
ஓமடா
வெள்ளிதனில்
பத்துக்
கொன்று
உருக்கமுடன்
தான்
கொடுத்து
உருக்கிப்
பார்த்தால்
நாமடாசொல்லுகிறோம்
வெள்ளிமைந்தா
நல்லதங்கச்
சோதியடாகண்கொள்ளாது
தாமடாதன்னிலையின்
வாசி
பூட்டிச்
சங்கையுள்ள
மவுனாதி
யோகங்
காணே
.
1016
ரசகெந்தத்தால்
ரசிதவேதை
காணவே
யின்னமொரு
வெள்ளி
வித்தை
கருவாகச்சொல்லுகிறேன்
கண்டு
பாரு
பூணவே
வெள்வங்கந்தன்னை
வாங்கிப்
புத்தியுடன்
அதுக்கு
நிகர்
ரசத்தைச்
சேர்த்துப்
பேணவே
அதுக்கு
நிகர்
வெண்ணெய்
கூட்டிப்
பேறான
அமுர்தரசந்தன்னாலாட்டித்
தோணவே
ரவிதனிலே
காயப்
போட்டுச்
சுத்தமுடன்
தானெடுத்து
இன்னங்
கேளே
.
1017
கேளடா
வெள்ளிதனை
யுருக்கிமைந்தா
கிருபையுள்ள
வங்கமதைச்
சரியாய்த்
தாக்கு
காலடா
வலுவறிந்து
உருக்கிப்
பாரு
கயிலாச
வெள்ளியது
குருவாய்
நிற்கும்
வாலடா
வெள்ளியென்ற
குருவை
மைந்தா
மார்க்கமுடன்
குப்பியிலே
வைத்துக்
கொண்டு
சூலடாதான்
கொடுத்து
உருக்கிப்
பார்க்கச்
சுத்தமென்ற
செம்பதுவும்
வெள்ளியாமே
.
1018
ஆமப்பா
இன்னமொரு
கருமானங்
கேளு
அடங்கிநின்ற
வெள்ளைப்பாஷாணந்
தன்னில்
ஓமப்பா
இடைசரியாய்
ரசத்தை
வார்த்து
உண்மையென்ற
மவுனரசந்தன்னாலாட்டி
நாமப்பாவென்றவங்கத்
தகட்டில்
பூசி
நன்மையுட
னோட்டில்வைத்து
மண்ணுஞ்
செய்து
தாமப்பா
நிலையறிந்து
புடத்தைப்
போட்டால்
தன்மையுள்ள
வங்கமது
வேட்டைகாணே
.
1019