சௌமிய சாகரம்
267
அயக்களங்கு
கேளப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன்
கிருபையுடன் புலத்தியனே நன்றாய்க் கேளு
ஆளப்பா அயமுடனே வெள்ளி செம்பு
அருள்பெருகும் குகையில்நின்று உருகும் போது
தாளப்பா ஏமரசம் நாகங் கூட்டிச்
சார்ந்து நன்றாய் உருக்கியதைப் பார்க்கும் போது
கேளப்பா இல்லாத களங்காய் நிற்கும்
குருவான களங்கினுட வேதை காணே. 1010
காணவே வேதையுட வகையைக் கேளு
கருவான செம்புவெள்ளி உருகும் போது
தோணவே யஞ்சுமுகக் களங்கை மைந்தா
சுத்தமுடன் பத்துக்கு வொன்று தாக்கு
பேணவே வாலைவய தென்ன சொல்வேன்
பேர்பெரிய புலத்தியனே யீரெட் டாகும்
பூணவே இந்தமுறை பெற்றுக் கொண்டு
பூலோக வாசமதாய்த் தவசு பண்ணே .
1011
பண்ணப்பா இன்னமொரு பாகங் கேளு
பாரான அயமுடனேசெம்பு சேர்த்துக்
கண்ணப்பாதான்கலக்க உருக்கும் போது
கனிவானதாரமுடன் வீரம் லிங்கம்
நண்ணப்பா மனோசிலையும் கெவுரி கூட்டி
நாட்டமுடன் தான் கொடுக்கச் சத்தை யுண்ணு
முன்னப்பா நிறைந்தசத்தை யுண்டு நின்ற
முத்தியுள்ள செம்பயத்தை யெடுத்துப் பாரே. 1012
267
அயக்களங்கு
கேளப்பா
இன்னமொரு
சூட்சஞ்
சொல்வேன்
கிருபையுடன்
புலத்தியனே
நன்றாய்க்
கேளு
ஆளப்பா
அயமுடனே
வெள்ளி
செம்பு
அருள்பெருகும்
குகையில்நின்று
உருகும்
போது
தாளப்பா
ஏமரசம்
நாகங்
கூட்டிச்
சார்ந்து
நன்றாய்
உருக்கியதைப்
பார்க்கும்
போது
கேளப்பா
இல்லாத
களங்காய்
நிற்கும்
குருவான
களங்கினுட
வேதை
காணே
.
1010
காணவே
வேதையுட
வகையைக்
கேளு
கருவான
செம்புவெள்ளி
உருகும்
போது
தோணவே
யஞ்சுமுகக்
களங்கை
மைந்தா
சுத்தமுடன்
பத்துக்கு
வொன்று
தாக்கு
பேணவே
வாலைவய
தென்ன
சொல்வேன்
பேர்பெரிய
புலத்தியனே
யீரெட்
டாகும்
பூணவே
இந்தமுறை
பெற்றுக்
கொண்டு
பூலோக
வாசமதாய்த்
தவசு
பண்ணே
.
1011
பண்ணப்பா
இன்னமொரு
பாகங்
கேளு
பாரான
அயமுடனேசெம்பு
சேர்த்துக்
கண்ணப்பாதான்கலக்க
உருக்கும்
போது
கனிவானதாரமுடன்
வீரம்
லிங்கம்
நண்ணப்பா
மனோசிலையும்
கெவுரி
கூட்டி
நாட்டமுடன்
தான்
கொடுக்கச்
சத்தை
யுண்ணு
முன்னப்பா
நிறைந்தசத்தை
யுண்டு
நின்ற
முத்தியுள்ள
செம்பயத்தை
யெடுத்துப்
பாரே
.
1012