சௌமிய சாகரம்
263
பலமான பலமறிந்து நினவாய் வாங்கிப்
பசுவின்பால் தன்னாலே பதிவாயாட்டிக்
குலமான நெய்யுடனே கலந்து மைந்தா
குருவான சற்குருவின் பாதம் போற்றிப்
பிலமான அடுப்பேத்தி அனலைத் தாக்கிப்
பிரயமுடன் மெழுகுபதந் தனிலிறக்கி
நலமாக நாற்பதுநாள் கொள்ளும் போது
நாடிநின்ற மேகமெல்லாம் நாசமாமே.
ஆமப்பா மேகமென்ற தெல்லாந் தீரும்
அதிலடுத்த கிரந்தியெல்லாம் விறணந் தீரும்
போமப்பாவாதபித்த சிலேட்டும வாய்வு
பொல்லாத கிராணியுடன் மூல ரோகம்
சாமப்பாகாசமொடு அஸ்தி வெட்டை
தணியுமடாகிருதவகை தயவாய்க் கொண்டால்
சோமப்பால் தான் சொல்லிச் சோதி காணும்
துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் காணே. 995
பூரண லேகியம்
காணவே பூரணலேகியத்தைக் கேளு
காயான சாதிக்காய் சாதி பத்திரி
பூணவே கிராம்புடனே யேலம் நாலும்
புத்தியுடன் வகைக்குக்கால் பலமே வாங்கிப்
பேணவே திரிகடுகு பலமொன்றாகப்
பெருமையுள்ள சரக்கேழுஞ் சூரணமே செய்து
தோணவே யிதுக்குரெட்டிமைந்தா கேளு
சுத்தமுள்ள ஆனந்த மூலி வாங்கே.
வாங்கியந்த மூலிகையைச் சூரணமே செய்து
மைந்தனே யிருவகையு மொன்றாய்க் கூட்டிப்
பாங்குபெறத் தேனதிலே சர்க்கரையும் வெல்லம்
பனைவெல்லம் மூன்றும் அதிற் கரைத்துக் கொண்டு
சாங்கமாய் முன்செய்த சூரணத்தை மைந்தா
தன்மையுள்ள பாகதிலே சேர்த்துக் கிண்டித்
தீங்கிலாப் பசுவின்நெய் சிறுக விட்டுச்
சேர்த்துமிகத் தான்பிசைந்து ரவியில் வையே. 997
996
263
பலமான
பலமறிந்து
நினவாய்
வாங்கிப்
பசுவின்பால்
தன்னாலே
பதிவாயாட்டிக்
குலமான
நெய்யுடனே
கலந்து
மைந்தா
குருவான
சற்குருவின்
பாதம்
போற்றிப்
பிலமான
அடுப்பேத்தி
அனலைத்
தாக்கிப்
பிரயமுடன்
மெழுகுபதந்
தனிலிறக்கி
நலமாக
நாற்பதுநாள்
கொள்ளும்
போது
நாடிநின்ற
மேகமெல்லாம்
நாசமாமே
.
ஆமப்பா
மேகமென்ற
தெல்லாந்
தீரும்
அதிலடுத்த
கிரந்தியெல்லாம்
விறணந்
தீரும்
போமப்பாவாதபித்த
சிலேட்டும
வாய்வு
பொல்லாத
கிராணியுடன்
மூல
ரோகம்
சாமப்பாகாசமொடு
அஸ்தி
வெட்டை
தணியுமடாகிருதவகை
தயவாய்க்
கொண்டால்
சோமப்பால்
தான்
சொல்லிச்
சோதி
காணும்
துன்பமற்று
எந்நாளும்
வாழ்வாய்
காணே
.
995
பூரண
லேகியம்
காணவே
பூரணலேகியத்தைக்
கேளு
காயான
சாதிக்காய்
சாதி
பத்திரி
பூணவே
கிராம்புடனே
யேலம்
நாலும்
புத்தியுடன்
வகைக்குக்கால்
பலமே
வாங்கிப்
பேணவே
திரிகடுகு
பலமொன்றாகப்
பெருமையுள்ள
சரக்கேழுஞ்
சூரணமே
செய்து
தோணவே
யிதுக்குரெட்டிமைந்தா
கேளு
சுத்தமுள்ள
ஆனந்த
மூலி
வாங்கே
.
வாங்கியந்த
மூலிகையைச்
சூரணமே
செய்து
மைந்தனே
யிருவகையு
மொன்றாய்க்
கூட்டிப்
பாங்குபெறத்
தேனதிலே
சர்க்கரையும்
வெல்லம்
பனைவெல்லம்
மூன்றும்
அதிற்
கரைத்துக்
கொண்டு
சாங்கமாய்
முன்செய்த
சூரணத்தை
மைந்தா
தன்மையுள்ள
பாகதிலே
சேர்த்துக்
கிண்டித்
தீங்கிலாப்
பசுவின்நெய்
சிறுக
விட்டுச்
சேர்த்துமிகத்
தான்பிசைந்து
ரவியில்
வையே
.
997
996