சௌமிய சாகரம்
259
பூட்டிய புடமதிலே வைத்துப் பாரு
போதமுள்ள தங்கமது குருவாய் நிற்கும்
நாட்டியே தங்கமதில் குருவாய் நின்றால்
நாலான காரியமும் நன்மை யாகும்
தாட்டிகமாய்ச் சத்துருவின் பாதம் போற்றிச்
சங்கையுடன் மவனரசந்தானே கொண்டு
நீட்டியதோர் வாசியினால் தன்னைப் பார்த்து
நிசமான வாகமுறை நின்று பாரே.
979
நின்று மனங் கொண்டுமிகமைந்தா கேளு
நிலையறிந்து வாசியினால் நெத்திக் கண்ணைக்
கண்டுசிவ சோதியென்ற தங்கத் தாய்க்குக்
கருணைவளர் மித்துருவைக் கருதக் கேளு
விண்டு சொல்வேன் நவலோகந் தனக்கு மைந்தா
மேன்மையுள்ள ராசாவாந்தங்கத் தாய்தான்
அண்ட கே சரியான தங்கத் தாயை
அனுதினமும் பூசைபண்ணியறிவாய் நில்லே, 980
ரசசத்துருமித்துரு
அறிவானரசமதுக்குச் சத்துருனவக் கேளு
அப்பனே நாகமொடு காரீயம் வங்கம்
குறியான கெந்தகமும் மனோசிலையும் வீரங்
குறிப்பான தாரமொடு வெள்ளி செம்பு
நெறியான வெண்காரத்துருசு காரம்
நேர்மையுடன் சத்துருவென்றறிந்து கொண்டு
விரிவான மனதைமெள்ள லயமே பண்ணி
மேன்மையுள்ளமித்துருவை விளங்கக் கேளே.981
கேளடாமித்துருவைச்சொல்வேன்மைந்தா
கேள்வியென்ன இரும்பு வெடி சூடன் காந்தம்
ஆளடாமித்துருவென்றறிந்து கொண்டு
அருளான வேதமுறை யறிந்து பார்த்தால்
கோளடா ஒன்றுமில்லை கருவேயாகும்
குருவான அமுர்தரசவழலை கண்டால்
காலடா வலுவாகி வாசி யேறும்
கண்மூக்கு மத்தியென்ற சுழியைப் பாரே.
259
பூட்டிய
புடமதிலே
வைத்துப்
பாரு
போதமுள்ள
தங்கமது
குருவாய்
நிற்கும்
நாட்டியே
தங்கமதில்
குருவாய்
நின்றால்
நாலான
காரியமும்
நன்மை
யாகும்
தாட்டிகமாய்ச்
சத்துருவின்
பாதம்
போற்றிச்
சங்கையுடன்
மவனரசந்தானே
கொண்டு
நீட்டியதோர்
வாசியினால்
தன்னைப்
பார்த்து
நிசமான
வாகமுறை
நின்று
பாரே
.
979
நின்று
மனங்
கொண்டுமிகமைந்தா
கேளு
நிலையறிந்து
வாசியினால்
நெத்திக்
கண்ணைக்
கண்டுசிவ
சோதியென்ற
தங்கத்
தாய்க்குக்
கருணைவளர்
மித்துருவைக்
கருதக்
கேளு
விண்டு
சொல்வேன்
நவலோகந்
தனக்கு
மைந்தா
மேன்மையுள்ள
ராசாவாந்தங்கத்
தாய்தான்
அண்ட
கே
சரியான
தங்கத்
தாயை
அனுதினமும்
பூசைபண்ணியறிவாய்
நில்லே
980
ரசசத்துருமித்துரு
அறிவானரசமதுக்குச்
சத்துருனவக்
கேளு
அப்பனே
நாகமொடு
காரீயம்
வங்கம்
குறியான
கெந்தகமும்
மனோசிலையும்
வீரங்
குறிப்பான
தாரமொடு
வெள்ளி
செம்பு
நெறியான
வெண்காரத்துருசு
காரம்
நேர்மையுடன்
சத்துருவென்றறிந்து
கொண்டு
விரிவான
மனதைமெள்ள
லயமே
பண்ணி
மேன்மையுள்ளமித்துருவை
விளங்கக்
கேளே
.
981
கேளடாமித்துருவைச்சொல்வேன்மைந்தா
கேள்வியென்ன
இரும்பு
வெடி
சூடன்
காந்தம்
ஆளடாமித்துருவென்றறிந்து
கொண்டு
அருளான
வேதமுறை
யறிந்து
பார்த்தால்
கோளடா
ஒன்றுமில்லை
கருவேயாகும்
குருவான
அமுர்தரசவழலை
கண்டால்
காலடா
வலுவாகி
வாசி
யேறும்
கண்மூக்கு
மத்தியென்ற
சுழியைப்
பாரே
.