சௌமிய சாகரம்
258
காரசத்துருமித்துரு
பாரடாகாரத்தின் சத்துருவைச் சொல்வேன்
பதிவான சலாசத்து அண்டஞ் சூடன்
நேரடாசரக்குவகைதானே கண்டு
நிசமான மதியமுர்த வழலை தன்னால்
காரடாகல்வமதில் நன்றாயாட்டிக்
கருணையுடன்காரமதுக்கங்கி பூட்டிச்
சேரடாபுடமதிலே வைத்துப் பார்த்தால்
சிவசிவாகாரமது கட்டுங்காணே.
976
காணவேசத்துருவாற் காரங்கூட்டிக்
கருணையுடன் மித்துருவாற் கருதக் கேளு
ஊணமே உபரசங்கள் பாஷாணங்கள்
உண்மையுள்ள நவலோகந் தனக்கு மைந்தா
பேணவே காரமது கால்தானாகும்
பெருமையுடன் சத்துருவு மித்துருவும் பார்த்துப்
பூணவே கண்டுமனங்கொண்டாயானால்
புத்தியுடன் வாதமது வாசி யாமே.
977
தங்கசத்துருமித்துரு
ஆமப்பாதங்கமென்ற அபரஞ்சிக்கு
அப்பனே சத்துருவைச் சொல்லக் கேளு
நாமப்பா சொல்லுகிறோம் துருசுலிங்கம்
நன்றான யிணங்களொடு நாகம் வெள்ளை
தாமப்பாதாளகமுஞ் சூதங் கெந்தி
தன்மையுடன் மனோசிலையும் அண்டங் கூட்டிச்
சோமப்பால் தன்னாலே யாட்டிமைந்தா
சுத்தமுள்ளதங்கமதுக்கங்கி பூட்டே. 978
258
காரசத்துருமித்துரு
பாரடாகாரத்தின்
சத்துருவைச்
சொல்வேன்
பதிவான
சலாசத்து
அண்டஞ்
சூடன்
நேரடாசரக்குவகைதானே
கண்டு
நிசமான
மதியமுர்த
வழலை
தன்னால்
காரடாகல்வமதில்
நன்றாயாட்டிக்
கருணையுடன்காரமதுக்கங்கி
பூட்டிச்
சேரடாபுடமதிலே
வைத்துப்
பார்த்தால்
சிவசிவாகாரமது
கட்டுங்காணே
.
976
காணவேசத்துருவாற்
காரங்கூட்டிக்
கருணையுடன்
மித்துருவாற்
கருதக்
கேளு
ஊணமே
உபரசங்கள்
பாஷாணங்கள்
உண்மையுள்ள
நவலோகந்
தனக்கு
மைந்தா
பேணவே
காரமது
கால்தானாகும்
பெருமையுடன்
சத்துருவு
மித்துருவும்
பார்த்துப்
பூணவே
கண்டுமனங்கொண்டாயானால்
புத்தியுடன்
வாதமது
வாசி
யாமே
.
977
தங்கசத்துருமித்துரு
ஆமப்பாதங்கமென்ற
அபரஞ்சிக்கு
அப்பனே
சத்துருவைச்
சொல்லக்
கேளு
நாமப்பா
சொல்லுகிறோம்
துருசுலிங்கம்
நன்றான
யிணங்களொடு
நாகம்
வெள்ளை
தாமப்பாதாளகமுஞ்
சூதங்
கெந்தி
தன்மையுடன்
மனோசிலையும்
அண்டங்
கூட்டிச்
சோமப்பால்
தன்னாலே
யாட்டிமைந்தா
சுத்தமுள்ளதங்கமதுக்கங்கி
பூட்டே
.
978