சௌமிய சாகரம்
257
காணவே சத்துருவாலுப்பைக் கொன்று
கருணைபெற மித்துருவைக்கருதிக் கேளு
பூணவே லிங்கமொடு காரங்கல்லுப்பு
பூகழான இந்துப்பு வீரந்தாரம்
தோணவே நாகமொடு ரோமம் வெள்ளை
சுத்தமுள்ள சீனமொடு மித்துருவே யாகும்
பேணவே சத்துருவாலுப்பைக் கூட்டிப்
பிரியமுடன் மித்துருவால் சுண்ணஞ் செய்யே.973
கல்லுப்புச்சத்துரு
செய்யடாகல்லுப்புச் சத்துருவைக் கேளு
செயமான வீரமொடு சிங்கமனோ சிலையும்
மெய்யடா பழம்புளியோ டிவையெல் லாந்தான்
மெய்யுள்ள கல்லுப்புச் சத்துருவே யாகும்
கையடாதவறாமல் மைந்தா நீயும்
கல்லுப்புச் சத்துருவால் கசிவு போக்கிப்
பொய்யடா போகாமல் செயமே செய்து
புத்தியுடன் மித்துருவைப் புகழ்ந்து காணே. 974
காணவே மித்துருவைச் சொல்லக் கேளு
கருவானலிங்கம்வங்கம் நாகஞ் செம்பு
பூணவே பூரமரிதாரங்காரம்
புத்தியுடன் மித்துருவென்றறிந்து கொண்டு
பேணவே மதியமுர்த வழலை தன்னாற்
பிலமான சரக்குகளையரைத்துக் கொண்டு
தோணவே சரக்குகளுக்கங்கிபூட்டிச்
சுத்தமுடன் புடம்போட்டு வேதை பாரே. 975
சௌமியம்-17
257
காணவே
சத்துருவாலுப்பைக்
கொன்று
கருணைபெற
மித்துருவைக்கருதிக்
கேளு
பூணவே
லிங்கமொடு
காரங்கல்லுப்பு
பூகழான
இந்துப்பு
வீரந்தாரம்
தோணவே
நாகமொடு
ரோமம்
வெள்ளை
சுத்தமுள்ள
சீனமொடு
மித்துருவே
யாகும்
பேணவே
சத்துருவாலுப்பைக்
கூட்டிப்
பிரியமுடன்
மித்துருவால்
சுண்ணஞ்
செய்யே
.
973
கல்லுப்புச்சத்துரு
செய்யடாகல்லுப்புச்
சத்துருவைக்
கேளு
செயமான
வீரமொடு
சிங்கமனோ
சிலையும்
மெய்யடா
பழம்புளியோ
டிவையெல்
லாந்தான்
மெய்யுள்ள
கல்லுப்புச்
சத்துருவே
யாகும்
கையடாதவறாமல்
மைந்தா
நீயும்
கல்லுப்புச்
சத்துருவால்
கசிவு
போக்கிப்
பொய்யடா
போகாமல்
செயமே
செய்து
புத்தியுடன்
மித்துருவைப்
புகழ்ந்து
காணே
.
974
காணவே
மித்துருவைச்
சொல்லக்
கேளு
கருவானலிங்கம்வங்கம்
நாகஞ்
செம்பு
பூணவே
பூரமரிதாரங்காரம்
புத்தியுடன்
மித்துருவென்றறிந்து
கொண்டு
பேணவே
மதியமுர்த
வழலை
தன்னாற்
பிலமான
சரக்குகளையரைத்துக்
கொண்டு
தோணவே
சரக்குகளுக்கங்கிபூட்டிச்
சுத்தமுடன்
புடம்போட்டு
வேதை
பாரே
.
975
சௌமியம்
-
17