சௌமிய சாகரம்
252
மவுனயோக அமூர்தம்
பதியான பதியிதுதானண்டத்துச்சி
பரமகயிலாசமென்ற சொர்க்க வீடு
மதியான வீடதிலே மனக்கண் சாத்தி
மார்க்கமுடன் சுழுனையிலே மணிநா வுன்னி
விதியான எழுத்தறிந்து கமலத் தேகி
வேதாந்த அமுர்தரசங்கொண்டால் மைந்தா
கெதியான மோட்சமடாசொல்லப் போமோ
கேசரத்தில் பூரணமாய்க் கெதிகொண்டேறே. 954
ஏறுவதுக் கின்னமொரு சூட்சங் கேளு
ஏகாந்த மாகவேநீயிருந்து கொண்டு
தேறுவது ஓங்காரச்செயல்தன்னாலே
திருகுசுளி கபாடமதின் திரையை நீக்கி
மாறுவிதந்தனையறிந்து வாசி யேற்ற
மணிமந்திர நாதவொலி கீதங் கேட்கும்
சாறுவது மணிநாத வோசை நீக்கித்
தன்மயங்கொண்டண்டமதில் சார்ந்துகொள்ளே.955
கொள்ளடா அண்டமதிற் சார்ந்து கொண்டு
கூர்மையுடன் தன்மயங்கொண் டிருந்தா யாகில்
உள்ளடா சோதிபிரகாசமாகி
உண்மையென்ற ஆதியந்தந்தான்தானாகிச்
சொல்லடாசொல்லிறந்த மவுன மாகிச்
சுகசீவ பிராணகலை சுத்த னாகி
அல்லடா தன்மயங்கொண்டிருந்தா யாகில்
அரகராசின்மயமாயாகுந்தானே.
956
தானென்ற குருவினுப்ப தேசத்தாலே
சார்ந்துநின்ற அவத்தையெல்லாந்தானே போகும்
வானென்ற வடிவுசிவரூபமானால்
மவுனாதி யோகமுதல் வாழ்க்கை யெய்தும்
நானென்ற பிரபஞ்சமாய்கைக் கையா
நாசமென்ற அக்கினியாம் நன்றாய்க் காணும்
தேனென்ற வேதாந்த முடிவைப் பார்த்துத்
தெளிவான யோகமதில் தீர்க்கம் பாரே. 957
252
மவுனயோக
அமூர்தம்
பதியான
பதியிதுதானண்டத்துச்சி
பரமகயிலாசமென்ற
சொர்க்க
வீடு
மதியான
வீடதிலே
மனக்கண்
சாத்தி
மார்க்கமுடன்
சுழுனையிலே
மணிநா
வுன்னி
விதியான
எழுத்தறிந்து
கமலத்
தேகி
வேதாந்த
அமுர்தரசங்கொண்டால்
மைந்தா
கெதியான
மோட்சமடாசொல்லப்
போமோ
கேசரத்தில்
பூரணமாய்க்
கெதிகொண்டேறே
.
954
ஏறுவதுக்
கின்னமொரு
சூட்சங்
கேளு
ஏகாந்த
மாகவேநீயிருந்து
கொண்டு
தேறுவது
ஓங்காரச்செயல்தன்னாலே
திருகுசுளி
கபாடமதின்
திரையை
நீக்கி
மாறுவிதந்தனையறிந்து
வாசி
யேற்ற
மணிமந்திர
நாதவொலி
கீதங்
கேட்கும்
சாறுவது
மணிநாத
வோசை
நீக்கித்
தன்மயங்கொண்டண்டமதில்
சார்ந்துகொள்ளே
.
955
கொள்ளடா
அண்டமதிற்
சார்ந்து
கொண்டு
கூர்மையுடன்
தன்மயங்கொண்
டிருந்தா
யாகில்
உள்ளடா
சோதிபிரகாசமாகி
உண்மையென்ற
ஆதியந்தந்தான்தானாகிச்
சொல்லடாசொல்லிறந்த
மவுன
மாகிச்
சுகசீவ
பிராணகலை
சுத்த
னாகி
அல்லடா
தன்மயங்கொண்டிருந்தா
யாகில்
அரகராசின்மயமாயாகுந்தானே
.
956
தானென்ற
குருவினுப்ப
தேசத்தாலே
சார்ந்துநின்ற
அவத்தையெல்லாந்தானே
போகும்
வானென்ற
வடிவுசிவரூபமானால்
மவுனாதி
யோகமுதல்
வாழ்க்கை
யெய்தும்
நானென்ற
பிரபஞ்சமாய்கைக்
கையா
நாசமென்ற
அக்கினியாம்
நன்றாய்க்
காணும்
தேனென்ற
வேதாந்த
முடிவைப்
பார்த்துத்
தெளிவான
யோகமதில்
தீர்க்கம்
பாரே
.
957