சௌமிய சாகரம்
243
பாரடாகண்டமெனுந் தொண்டைக் குள்ளே
பக்தியுடன் அங்கென்று வாசி கொண்டு
நேரடா அந்தரங்கச்சுழியறிந்து
நிலையறிந்து தமர்வாசற் குள்ளே சென்றால்
தூரடா அடிமுடியு மொன்றாய்க் காணும்
சுகசீவ பிராணகலை துலங்கும் பாரு
ஏறடாவாசிகொண்டு முனைமையத்தில்
இருந்துதடா அமுர்தமது இறங்குந்தானே. 923
தானான பிரமநிலை அண்டத்துச்சி
தமரான அந்திரத்தில் தானே நின்று
வீணான சத்தாதி விசையாம் போக்கி
மெய்ஞ்ஞான பூரணமாய்த் தன்னைப் பார்த்தால்
ஊனான சிவாத்துமாப் பரமாத்து மாவில்
உண்மையுடன் நின்றகாரணந்தான் மைந்தா
கோனான குருவினுபதேசங் கொண்டால்
குறியறிந்து அக்குறியிற் குணமாவாரே. 924
வாறான அசபையெனுஞ் சீவாத்து மாவாய்
வணக்கமுடன் பராபரத்தில் மகிழ்ந்து கூடக்
கூறான ஓங்கார மூல வட்டக்
குண்டலியாம் பிரணவத்தின் குணாதீதந்தான்
நேரான சிங்குவங்கு ரந்திர வாய்வை
நீங்காமல் ஏகமதாய் நிறுத்திக் கொண்டு
பாரான அட்சரசாதன முந்தள்ளிப்
பரமகயி லாசமென்னும் பதியில் நில்லே . 925
நில்லடாநிலையான அண்டத்துள்ளே
நின்றுவினையாடுதற்கு நிச்சயமாய் மைந்தா
செல்லடா அந்தரங்கச் சுழுனை மீதில்
திருமேனி வாசலுட திரையை நீக்கி
உள்ளடாதானிருந்து வாசி கொண்டு
ஊதடா அண்டவெளி யுச்சி மட்டும்
தள்ளடா வாசியென்று சற்ப மேறிச்
சகலகலைப் போதமென்று அறிவிற் பாரே. 925
243
பாரடாகண்டமெனுந்
தொண்டைக்
குள்ளே
பக்தியுடன்
அங்கென்று
வாசி
கொண்டு
நேரடா
அந்தரங்கச்சுழியறிந்து
நிலையறிந்து
தமர்வாசற்
குள்ளே
சென்றால்
தூரடா
அடிமுடியு
மொன்றாய்க்
காணும்
சுகசீவ
பிராணகலை
துலங்கும்
பாரு
ஏறடாவாசிகொண்டு
முனைமையத்தில்
இருந்துதடா
அமுர்தமது
இறங்குந்தானே
.
923
தானான
பிரமநிலை
அண்டத்துச்சி
தமரான
அந்திரத்தில்
தானே
நின்று
வீணான
சத்தாதி
விசையாம்
போக்கி
மெய்ஞ்ஞான
பூரணமாய்த்
தன்னைப்
பார்த்தால்
ஊனான
சிவாத்துமாப்
பரமாத்து
மாவில்
உண்மையுடன்
நின்றகாரணந்தான்
மைந்தா
கோனான
குருவினுபதேசங்
கொண்டால்
குறியறிந்து
அக்குறியிற்
குணமாவாரே
.
924
வாறான
அசபையெனுஞ்
சீவாத்து
மாவாய்
வணக்கமுடன்
பராபரத்தில்
மகிழ்ந்து
கூடக்
கூறான
ஓங்கார
மூல
வட்டக்
குண்டலியாம்
பிரணவத்தின்
குணாதீதந்தான்
நேரான
சிங்குவங்கு
ரந்திர
வாய்வை
நீங்காமல்
ஏகமதாய்
நிறுத்திக்
கொண்டு
பாரான
அட்சரசாதன
முந்தள்ளிப்
பரமகயி
லாசமென்னும்
பதியில்
நில்லே
.
925
நில்லடாநிலையான
அண்டத்துள்ளே
நின்றுவினையாடுதற்கு
நிச்சயமாய்
மைந்தா
செல்லடா
அந்தரங்கச்
சுழுனை
மீதில்
திருமேனி
வாசலுட
திரையை
நீக்கி
உள்ளடாதானிருந்து
வாசி
கொண்டு
ஊதடா
அண்டவெளி
யுச்சி
மட்டும்
தள்ளடா
வாசியென்று
சற்ப
மேறிச்
சகலகலைப்
போதமென்று
அறிவிற்
பாரே
.
925