சௌமிய சாகரம்
242
தானென்ற வெண்காரக்கம்பமாச்சு
சங்கையுடன் அகாரமங்கே பிறந்த தாச்சு
வானென்ற வளியறியார்க் கொன்று மில்லை
மகத்தான பூரணத்தை மகிழ்ந்து சொன்னோம்
ஊனென்ற உடலுயிரும் நாத விந்து
ஒடுங்கிநின்ற சுழுனையடா அண்ட மேரு
கோனென்ற குருபீட மானமேரில்
குறியறிந்து நெறிதமர்க்குள் குணமாய் நில்லே. 919
குணமான மந்திரத்தைச் சொல்லக் கேளு
குருவான அகாரமொடு உகாரத் தோடு
இனமான மகாரமொடு மூன்றுஞ் சேர்த்தால்
இருத்து மடாசிவயோக இன்ப மாகக்
கனமான உச்சி வெளிச்சுழுனை மூலங்
கண்ணறிந்து பின்னதனைக் கருவாய்ப் பாரு
மனமான பஞ்சஅறை வாசல் காண
மவுனமுடன் ஓம்சிவ வசியென் றூணே. 920
ஊணுவது மந்திரத்தைச் சொல்லக் கேளு
உண்மையுடன் அண்டவெளிக் குள்ளே சென்று
காணுவது ரேசகபூரகமாய் நின்று
கலையறிந்து கும்பகத்தில் கனிந்து கொண்டால்
தோணுவது என்னென்று சொல்வேனையா?
தூண்டாத மணிவிளக்கின் சோதி தன்னைப்
பேணுவதாற் கயிவாசந்தேக மாச்சு
பேரண்டச்சுத்தவெளி மகாரமாச்சு.
ஆச்சப்பா குறிகையெழுத்தல்ல கேளு
அப்பனே சரிதையிலே யடங்கி நின்று
மூச்சப்பா ஆறுதலந்தன்னைக் கண்டு
முனையறிந்து இடையொடுபின் கலையைப்பாரு
பேச்சென்ற உடலுயிரை நன்றாய்ப் பேணு
பேரண்டச் சுழுமுனையில் மனக்கண்ணாட்டு
நீச்சென்ற அக்கினிபஞ்சாட்சரத்தை மைந்தா
நிலைநிறுத்திப் பூரணமாய் நின்று பாரே.
921
242
தானென்ற
வெண்காரக்கம்பமாச்சு
சங்கையுடன்
அகாரமங்கே
பிறந்த
தாச்சு
வானென்ற
வளியறியார்க்
கொன்று
மில்லை
மகத்தான
பூரணத்தை
மகிழ்ந்து
சொன்னோம்
ஊனென்ற
உடலுயிரும்
நாத
விந்து
ஒடுங்கிநின்ற
சுழுனையடா
அண்ட
மேரு
கோனென்ற
குருபீட
மானமேரில்
குறியறிந்து
நெறிதமர்க்குள்
குணமாய்
நில்லே
.
919
குணமான
மந்திரத்தைச்
சொல்லக்
கேளு
குருவான
அகாரமொடு
உகாரத்
தோடு
இனமான
மகாரமொடு
மூன்றுஞ்
சேர்த்தால்
இருத்து
மடாசிவயோக
இன்ப
மாகக்
கனமான
உச்சி
வெளிச்சுழுனை
மூலங்
கண்ணறிந்து
பின்னதனைக்
கருவாய்ப்
பாரு
மனமான
பஞ்சஅறை
வாசல்
காண
மவுனமுடன்
ஓம்சிவ
வசியென்
றூணே
.
920
ஊணுவது
மந்திரத்தைச்
சொல்லக்
கேளு
உண்மையுடன்
அண்டவெளிக்
குள்ளே
சென்று
காணுவது
ரேசகபூரகமாய்
நின்று
கலையறிந்து
கும்பகத்தில்
கனிந்து
கொண்டால்
தோணுவது
என்னென்று
சொல்வேனையா
?
தூண்டாத
மணிவிளக்கின்
சோதி
தன்னைப்
பேணுவதாற்
கயிவாசந்தேக
மாச்சு
பேரண்டச்சுத்தவெளி
மகாரமாச்சு
.
ஆச்சப்பா
குறிகையெழுத்தல்ல
கேளு
அப்பனே
சரிதையிலே
யடங்கி
நின்று
மூச்சப்பா
ஆறுதலந்தன்னைக்
கண்டு
முனையறிந்து
இடையொடுபின்
கலையைப்பாரு
பேச்சென்ற
உடலுயிரை
நன்றாய்ப்
பேணு
பேரண்டச்
சுழுமுனையில்
மனக்கண்ணாட்டு
நீச்சென்ற
அக்கினிபஞ்சாட்சரத்தை
மைந்தா
நிலைநிறுத்திப்
பூரணமாய்
நின்று
பாரே
.
921