சௌமிய சாகரம்
241
உதையமென்ற சுழுனையிலே மைந்தா நீயும்
உன்னிமிக நாவினுனி யுள்ளே சென்றால்
இதையமென்ற இருதயத்திற் சோதி காணும்
இன்பரச அமுர்தமது தானே ஊறும்
அதையறிந்து அந்தமுர்தம் கொண்டால் மைந்தா
ஆயிரமாம் வருஷமது அசையாதில்லம்
பதையாமல் மனம் நிறுத்தி மவுனம் உன்னு
பரமகயிலாசமென்ற தேக மாச்சே.
915
ஆமப்பாதேகமென்ற பஞ்ச பூதம்
அடங்கியொன்றாய் நின்றவிடமார்தான் காண்பார்
தாமப்பா சொல்லுகிறோம்மைந்தா கேளு
நாட்டமென்ற பூதமஞ்சும் நாமென் றெண்ணித்
தாமப்பாதன்னிலையாந் தமருக் குள்ளே
தன்னறிவே பூரணமாய்த் தானே சென்று
ஓமப்பாவென்று மனதுன்னி யாட
ஊடுருவிப் பரந்துமனம் ஒடுங்கும் காணே, 916
காணாத அந்தரங்கச்சுழுனை வீடு
கண்ணான மணிவீடு கமல வீடு
தோணாது தோணுகிற சோதி வீடு
சோதிமய மானகயிலாச வீடு
வானான தேவர்களும் ரிஷிகள் சித்தர்
வரிசையுடன் தான் வணங்கி மகிழ்ந்த வீடு
கோனான குருபீடமான வீட்டைக்
குறியறிந்து வணங்குதற்குச் சொன்னேன்பாரே. 917
பாரப்பாமனமேது தியான மேது?
பதிவான சரிதையொடு ஞான மேது?
நேரப்பாவிழிமடவார்மயக்க மேது?
நிசமான மக்களொடு சுற்ற மேது?
காரப்பா உபதேசக்குருதானேது?
கருவேது கைபாகமுறைதானேது?
சாரப்பா உடலேது உயிர்தான் ஏது?
தகமையில்லாப் பெருவெளியிற் சாருந்தானே. 918
சௌமியம் -16
241
உதையமென்ற
சுழுனையிலே
மைந்தா
நீயும்
உன்னிமிக
நாவினுனி
யுள்ளே
சென்றால்
இதையமென்ற
இருதயத்திற்
சோதி
காணும்
இன்பரச
அமுர்தமது
தானே
ஊறும்
அதையறிந்து
அந்தமுர்தம்
கொண்டால்
மைந்தா
ஆயிரமாம்
வருஷமது
அசையாதில்லம்
பதையாமல்
மனம்
நிறுத்தி
மவுனம்
உன்னு
பரமகயிலாசமென்ற
தேக
மாச்சே
.
915
ஆமப்பாதேகமென்ற
பஞ்ச
பூதம்
அடங்கியொன்றாய்
நின்றவிடமார்தான்
காண்பார்
தாமப்பா
சொல்லுகிறோம்மைந்தா
கேளு
நாட்டமென்ற
பூதமஞ்சும்
நாமென்
றெண்ணித்
தாமப்பாதன்னிலையாந்
தமருக்
குள்ளே
தன்னறிவே
பூரணமாய்த்
தானே
சென்று
ஓமப்பாவென்று
மனதுன்னி
யாட
ஊடுருவிப்
பரந்துமனம்
ஒடுங்கும்
காணே
916
காணாத
அந்தரங்கச்சுழுனை
வீடு
கண்ணான
மணிவீடு
கமல
வீடு
தோணாது
தோணுகிற
சோதி
வீடு
சோதிமய
மானகயிலாச
வீடு
வானான
தேவர்களும்
ரிஷிகள்
சித்தர்
வரிசையுடன்
தான்
வணங்கி
மகிழ்ந்த
வீடு
கோனான
குருபீடமான
வீட்டைக்
குறியறிந்து
வணங்குதற்குச்
சொன்னேன்பாரே
.
917
பாரப்பாமனமேது
தியான
மேது
?
பதிவான
சரிதையொடு
ஞான
மேது
?
நேரப்பாவிழிமடவார்மயக்க
மேது
?
நிசமான
மக்களொடு
சுற்ற
மேது
?
காரப்பா
உபதேசக்குருதானேது
?
கருவேது
கைபாகமுறைதானேது
?
சாரப்பா
உடலேது
உயிர்தான்
ஏது
?
தகமையில்லாப்
பெருவெளியிற்
சாருந்தானே
.
918
சௌமியம்
-
16