சௌமிய சாகரம்
236
லிங்கக்கட்டு
தானான லிங்கமடாசாதி லிங்கம்
தன்மையுடன் கட்டுமுறை திட்டங் கேளு
வானானகாசியுட குப்பி வாங்கி
மார்க்கமுடன் கல்வமதில் பொடித்துக் கொண்டு
கோனான வெடியுடனே சீனக் காரம்
குவிந்த அண்டத் தோடுடனே காரங் கூட்டி
ஊனான மதியமுர்தந்தன்னாலாட்டி
உண்மையுடன் லிங்கமதில் கவசஞ் செய்யே. 895
செய்யடா கவசமது வலுவாய்ச் செய்து
தீர்க்கமுடன் மண்சீலை திறமாய்ச் சுத்தி
வையடா ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ந்தால்
மார்க்கமுடன் உமிப்புடத்தில் வலுத்துப் போகும்
கையடாதவறாமல் மெய்யாய்ப் பாரு
கனகமென்ற பாக்கியங்கள் மைமேலாகும்
பொய்யடாபோகாது தன்னைப் பாரு
பூரணமா மவுனமதைப் பொருந்தி நில்லே. 896
பொருந்திமனம் நின்றுசிவ யோகஞ் செய்யப்
பூரணமாயின்னமொரு சுட்டுட் சொல்வேன்
திருந்தியதோர் அயக்காந்தங் கல்வத்திட்டுத்
தீர்க்கமுடன் பழச்சாற்றால் நன்றாயாட்டி
வருந்திமிக ஆட்டையிலே மைந்தா கேளு
மால்தேவி மனோசிலையுங் கெந்தி கூட்டி
அருந்தவமாயமுர்தரசந்தன்னாலாட்டி
அடக்கமுடன் லிங்கமதில் அங்கி பூட்டே. 87
பூட்டிமிக ரவிதனிலே காய்ந்த பின்பு
புத்தியுடன் மண்சீலை பொருந்தச் செய்து
நாட்டமுடன் கீழ்மேலும் உமியைக் கொட்டி
நாதாந்தச் சற்குருவைத் தியானம் பண்ணித்
தாட்டிகமாய்ப் புடம்போட்டு எடுத்துப் பார்த்தால்
தன்மையுள்ளலிங்கமது கட்டுப் போகும்
தேட்டமுடன் கட்டினதோர்லிங்கந்தன்னைத்
திருவான தங்கமுடன் சேர்த்துப்பாரே. ஐ8
236
லிங்கக்கட்டு
தானான
லிங்கமடாசாதி
லிங்கம்
தன்மையுடன்
கட்டுமுறை
திட்டங்
கேளு
வானானகாசியுட
குப்பி
வாங்கி
மார்க்கமுடன்
கல்வமதில்
பொடித்துக்
கொண்டு
கோனான
வெடியுடனே
சீனக்
காரம்
குவிந்த
அண்டத்
தோடுடனே
காரங்
கூட்டி
ஊனான
மதியமுர்தந்தன்னாலாட்டி
உண்மையுடன்
லிங்கமதில்
கவசஞ்
செய்யே
.
895
செய்யடா
கவசமது
வலுவாய்ச்
செய்து
தீர்க்கமுடன்
மண்சீலை
திறமாய்ச்
சுத்தி
வையடா
ரவிமுகத்தில்
நன்றாய்க்
காய்ந்தால்
மார்க்கமுடன்
உமிப்புடத்தில்
வலுத்துப்
போகும்
கையடாதவறாமல்
மெய்யாய்ப்
பாரு
கனகமென்ற
பாக்கியங்கள்
மைமேலாகும்
பொய்யடாபோகாது
தன்னைப்
பாரு
பூரணமா
மவுனமதைப்
பொருந்தி
நில்லே
.
896
பொருந்திமனம்
நின்றுசிவ
யோகஞ்
செய்யப்
பூரணமாயின்னமொரு
சுட்டுட்
சொல்வேன்
திருந்தியதோர்
அயக்காந்தங்
கல்வத்திட்டுத்
தீர்க்கமுடன்
பழச்சாற்றால்
நன்றாயாட்டி
வருந்திமிக
ஆட்டையிலே
மைந்தா
கேளு
மால்தேவி
மனோசிலையுங்
கெந்தி
கூட்டி
அருந்தவமாயமுர்தரசந்தன்னாலாட்டி
அடக்கமுடன்
லிங்கமதில்
அங்கி
பூட்டே
.
87
பூட்டிமிக
ரவிதனிலே
காய்ந்த
பின்பு
புத்தியுடன்
மண்சீலை
பொருந்தச்
செய்து
நாட்டமுடன்
கீழ்மேலும்
உமியைக்
கொட்டி
நாதாந்தச்
சற்குருவைத்
தியானம்
பண்ணித்
தாட்டிகமாய்ப்
புடம்போட்டு
எடுத்துப்
பார்த்தால்
தன்மையுள்ளலிங்கமது
கட்டுப்
போகும்
தேட்டமுடன்
கட்டினதோர்லிங்கந்தன்னைத்
திருவான
தங்கமுடன்
சேர்த்துப்பாரே
.
ஐ8