சௌமிய சாகரம்
பாரப்பா பாமென்ற கற்பூரத்தில்
பததிநின்ற பாசமது காண வேண்டிக்
காரப்பாகல்லுப்பு வெடியுப்புச் சீனம்
கருவான பூரமுடன் துருசு சற்று
நேரப்பா! சரியிடையாய்க் கல்வத் திட்டு
நீமகனே மவுனரசந்தன்னாலாட்டிச்
சாரப்பாயாட்டியதை வட்டுப் பண்ணிச்
சங்கையுடன் காயவைத்துப் புடத்தைப் போடே. 888
போட்டபுட மாறவிட்டு எடுத்துப் பாரு
புண்ணியனே அறுசரக்கு மொன்றாய்க் கட்டி
நாட்டமுட னீறியது சுண்ண மாகும்
நல்லபிரயோகமடாசுண்ணத் தாட்டு
தேட்டமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணித்
தீர்க்கமுடன் தாம்புரத்தகடு செய்து
வாட்டமில்லாச்சுண்ணமதை யமுர்தந்தன்னால்
வணக்கமுடன் தான்குழைத்த தகட்டில் பூசே. 889
பூசியே காயவைத்து மைந்தா கேளு
புத்தியுடன் சருகதுவின் சாம்பல் தன்னில்
நேசமுடன் கீழ்மேலும் நன்றாயிட்டு
நேமமுடன் தானிருந்து புடத்தைப் போடு
வாசமுடன் வாசிதனைச்சுழுனைக் கேத்தி
மைந்தனேபுடமாறி யெடுத்துப் பாரு
ஆகவென நின்றதாம் பூரந்தானும்
அங்கமுடனூறல்வைத்துத்தங்க மாச்சே.
தாம்பரசுத்தி
தங்கமென்ற செம்புதன்னில் தங்கஞ் சேர்க்கத்
தங்கவய தென்ன சொல்வேன் மங்காத் தங்கம்
அங்கமுள்ள வாதைமுறைக் குறுதி யான
அருமையுள்ள செம்புசுத்தி யதிக வேதை
தங்கமுடன் இன்னமொரு சுத்தி கேளு
தாம்பூரக் குகையில் நின்றுருகும் போது
பங்கமில்லாக் கருநாக ரசித மொன்றாய்ப்
பாச்சியதைத்தானெடுத்து ஓட்டி லூதே. ஐ
பாரப்பா
பாமென்ற
கற்பூரத்தில்
பததிநின்ற
பாசமது
காண
வேண்டிக்
காரப்பாகல்லுப்பு
வெடியுப்புச்
சீனம்
கருவான
பூரமுடன்
துருசு
சற்று
நேரப்பா
!
சரியிடையாய்க்
கல்வத்
திட்டு
நீமகனே
மவுனரசந்தன்னாலாட்டிச்
சாரப்பாயாட்டியதை
வட்டுப்
பண்ணிச்
சங்கையுடன்
காயவைத்துப்
புடத்தைப்
போடே
.
888
போட்டபுட
மாறவிட்டு
எடுத்துப்
பாரு
புண்ணியனே
அறுசரக்கு
மொன்றாய்க்
கட்டி
நாட்டமுட
னீறியது
சுண்ண
மாகும்
நல்லபிரயோகமடாசுண்ணத்
தாட்டு
தேட்டமுடன்
சுண்ணமதைப்
பதனம்
பண்ணித்
தீர்க்கமுடன்
தாம்புரத்தகடு
செய்து
வாட்டமில்லாச்சுண்ணமதை
யமுர்தந்தன்னால்
வணக்கமுடன்
தான்குழைத்த
தகட்டில்
பூசே
.
889
பூசியே
காயவைத்து
மைந்தா
கேளு
புத்தியுடன்
சருகதுவின்
சாம்பல்
தன்னில்
நேசமுடன்
கீழ்மேலும்
நன்றாயிட்டு
நேமமுடன்
தானிருந்து
புடத்தைப்
போடு
வாசமுடன்
வாசிதனைச்சுழுனைக்
கேத்தி
மைந்தனேபுடமாறி
யெடுத்துப்
பாரு
ஆகவென
நின்றதாம்
பூரந்தானும்
அங்கமுடனூறல்வைத்துத்தங்க
மாச்சே
.
தாம்பரசுத்தி
தங்கமென்ற
செம்புதன்னில்
தங்கஞ்
சேர்க்கத்
தங்கவய
தென்ன
சொல்வேன்
மங்காத்
தங்கம்
அங்கமுள்ள
வாதைமுறைக்
குறுதி
யான
அருமையுள்ள
செம்புசுத்தி
யதிக
வேதை
தங்கமுடன்
இன்னமொரு
சுத்தி
கேளு
தாம்பூரக்
குகையில்
நின்றுருகும்
போது
பங்கமில்லாக்
கருநாக
ரசித
மொன்றாய்ப்
பாச்சியதைத்தானெடுத்து
ஓட்டி
லூதே
.
ஐ