சௌமிய சாகரம்
233
புடம் போடும் வகையதுதான் சொல்லக் கேளு
போதமுடன் சருகெருவில் பொடிமேல் வைத்துத்
திடமாக மேலுமந்தச் சருகைப் போட்டுத்
தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் கேளு
அடவாக அதின்மேலே எருவடுக்கி
அற்புதமாய்ப் புடம் போட்டு எடுத்துப் பாரு
குடம்போன்ற மாதுதிரு மகிமை யாலே
குவிந்தமலர் செந்தூரமாகும் பாரே.
இன்பமென்ன இதுவே மாத்தெட்டெட்டு
யேகாந்த அண்டவெளி தன்னி லேத்தி
அன்புடனே வாசிவா ஒமென் றோதி
ஆதரவாய்த்தானிறங்கியருள்கண் கொண்டு
தென்புடனே ஆதாரமூலத் தேகித்
தீற்கமுடன் பிறாணாய மஞ்சத் தீர்ந்தால்
பண்புடைய சிவயோக முத்தனாவாய்
பதிவான சிவயோக வாழ்க்கை பாரே,
பாரப்பா செந்தூரமதிகக் காந்தி
பக்தியுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி
நேரப்பா நிலையறிந்து குவைப் போற்றி
நித்தியமும் அந்திசந்தி கொண்டா யானால்
ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன்
ஆனந்த மதியமுந்த மறிவாயப்பா
காரப்பா அந்தமுர்தங் கொண்டு தேர்ந்து
கைமுறையாய் வாதமுறைக்கருவைப் பாரே, க
கருவான நாகரசசெந்தூரத்தைக்
கருணையுடன் வெள்ளி செம்பில் கடாட்சித் தாக்கால்
குருவான தங்கமதை யென்ன சொல்வேன்
கோடிரவிகாந்தியடாகூறப் போமோ
திருவான செங்கமலச் சோதித்தாயைச்
சிவசிவாமவுனமென்ற வாசிபூட்டித்
தருவான அரூபமென்ற வாசல் சென்று
தன்மயமும் விண்மயமும் ஒன்றாய்ப் பாரே. 37
233
புடம்
போடும்
வகையதுதான்
சொல்லக்
கேளு
போதமுடன்
சருகெருவில்
பொடிமேல்
வைத்துத்
திடமாக
மேலுமந்தச்
சருகைப்
போட்டுத்
தீர்க்கமுடன்
இன்னமொரு
கருவைக்
கேளு
அடவாக
அதின்மேலே
எருவடுக்கி
அற்புதமாய்ப்
புடம்
போட்டு
எடுத்துப்
பாரு
குடம்போன்ற
மாதுதிரு
மகிமை
யாலே
குவிந்தமலர்
செந்தூரமாகும்
பாரே
.
இன்பமென்ன
இதுவே
மாத்தெட்டெட்டு
யேகாந்த
அண்டவெளி
தன்னி
லேத்தி
அன்புடனே
வாசிவா
ஒமென்
றோதி
ஆதரவாய்த்தானிறங்கியருள்கண்
கொண்டு
தென்புடனே
ஆதாரமூலத்
தேகித்
தீற்கமுடன்
பிறாணாய
மஞ்சத்
தீர்ந்தால்
பண்புடைய
சிவயோக
முத்தனாவாய்
பதிவான
சிவயோக
வாழ்க்கை
பாரே
பாரப்பா
செந்தூரமதிகக்
காந்தி
பக்தியுடன்
தானெடுத்துப்
பதனம்
பண்ணி
நேரப்பா
நிலையறிந்து
குவைப்
போற்றி
நித்தியமும்
அந்திசந்தி
கொண்டா
யானால்
ஆரப்பா
உனக்கீடு
சொல்லப்
போறேன்
ஆனந்த
மதியமுந்த
மறிவாயப்பா
காரப்பா
அந்தமுர்தங்
கொண்டு
தேர்ந்து
கைமுறையாய்
வாதமுறைக்கருவைப்
பாரே
க
கருவான
நாகரசசெந்தூரத்தைக்
கருணையுடன்
வெள்ளி
செம்பில்
கடாட்சித்
தாக்கால்
குருவான
தங்கமதை
யென்ன
சொல்வேன்
கோடிரவிகாந்தியடாகூறப்
போமோ
திருவான
செங்கமலச்
சோதித்தாயைச்
சிவசிவாமவுனமென்ற
வாசிபூட்டித்
தருவான
அரூபமென்ற
வாசல்
சென்று
தன்மயமும்
விண்மயமும்
ஒன்றாய்ப்
பாரே
.
37