சௌமிய சாகரம்

232 அமுர்தம் பாரப்பா மனதறி வாய்ப் பொருந்தும் போது பதிவான கேசரியில் மனது கூர்ந்து நேரப்பா நின்றவளுமமுர்தம் ஈவாள்! நிசமானரவிமதியும் வசமாய் நிற்கும் தேறப்பாதேறி மனதறிவாய் நிற்கும் சிங்குவங்குதானறிந்து நடுவிலேறிச் சாரப்பாசராசரமேதான்தானாகத் தன்மையுடன் பூரணமாய்த்தன்னைப் பாரே. 81 தன்னைத்தான் தானறிந்து விண்ணை நோக்கித் தமரான அண்டவெளிக்குள்ளே புக்கி உன்னைத்தானறிந்து சிவ ஓமென் றூணி உறுதியுடன் மனம் நிறுத்தி யேறினாக்கால் விண்ணைத்தானறிந்துவலஞ் சுத்து தற்கு வேகமுடன் கெவுனமதில் மேவலாகும் கண்ணைத்தானறிந்து மனக்கண்ணைக் கொண்டு கயிலாச முடிவரையுங் காணலாமே. காணவே இன்னமொரு சூட்சங் கேளு கருவான நாகத்தைத் தங்கத்தாட்டிப் பேணவே இதுக்கு நிகர்கெந்தி சேர்த்துப் பிலமான அமுர்தரசவிந்தினாலே பூணவே கல்வமதில் நன்றாயாட்டிப் புத்தியுடன் வழித்துருட்டி ரவியில் போட்டுத் தோணவே ரவியளவில் காய்ந்து தானால் சுத்தமுடன் சருகெருவில் புடத்தைப் போடே.83
232 அமுர்தம் பாரப்பா மனதறி வாய்ப் பொருந்தும் போது பதிவான கேசரியில் மனது கூர்ந்து நேரப்பா நின்றவளுமமுர்தம் ஈவாள் ! நிசமானரவிமதியும் வசமாய் நிற்கும் தேறப்பாதேறி மனதறிவாய் நிற்கும் சிங்குவங்குதானறிந்து நடுவிலேறிச் சாரப்பாசராசரமேதான்தானாகத் தன்மையுடன் பூரணமாய்த்தன்னைப் பாரே . 81 தன்னைத்தான் தானறிந்து விண்ணை நோக்கித் தமரான அண்டவெளிக்குள்ளே புக்கி உன்னைத்தானறிந்து சிவ ஓமென் றூணி உறுதியுடன் மனம் நிறுத்தி யேறினாக்கால் விண்ணைத்தானறிந்துவலஞ் சுத்து தற்கு வேகமுடன் கெவுனமதில் மேவலாகும் கண்ணைத்தானறிந்து மனக்கண்ணைக் கொண்டு கயிலாச முடிவரையுங் காணலாமே . காணவே இன்னமொரு சூட்சங் கேளு கருவான நாகத்தைத் தங்கத்தாட்டிப் பேணவே இதுக்கு நிகர்கெந்தி சேர்த்துப் பிலமான அமுர்தரசவிந்தினாலே பூணவே கல்வமதில் நன்றாயாட்டிப் புத்தியுடன் வழித்துருட்டி ரவியில் போட்டுத் தோணவே ரவியளவில் காய்ந்து தானால் சுத்தமுடன் சருகெருவில் புடத்தைப் போடே . 83