சௌமிய சாகரம்
230
வங்கசுண்ணம் சோமானம்
வையப்பாரவிதனிலே நன்றாய்க் காய்ந்தால்
மார்க்கமுடன் மண்சீலை வலுவாய்ச் செய்து
மெய்யப்பா காட்டெருவில் புடமே செய்ய
வேகமுள்ள சாரமது கட்டு மப்பா
பொய்யப்பா போகாது சாரக்கட்டு
புத்தியுடன் கண்மணியே நன்றாய்ப் பாரு
செய்யப்பாகைபாகத்தாலே பார்த்தால்
தீர்க்கமுள்ள வீரத்தின் கட்டுக் கேளே.
875
வீரக்கட்டு
கட்டான வீரமதின் கட்டைக் கேளு
கருவான வீரமுடன் துருசு சேர்த்து
மட்டாக வங்கபற்பங்காலே கூட்டி
மார்க்கமுடன் கல்வமதில் வைத்து மைந்தா
மட்டான மதியமூர்த்தந்தன்னாலாட்டி
மார்க்கமுடன் வழித்துருட்டி ரவியில் போடு
திட்டமுடன் காட்டெருவில் புடத்தைப் போட்டால்
சிவசிவாவீரமது கட்டுங் காணே.
876
காணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும்
கைமுறையாயமுர்தரசத்தாலே கட்டிப்
பூணப்பா பாணிதனில் பதனம் பண்ணிப்
புத்தியுடன் இன்னமொரு கருவைக் கேளு
பேணப்பா நாகமதைக் குகையிலிட்டுப்
பெருமையுடன் தானுருகும் போதி லேதான்
தோணப்பாசாரமுடன் வீரம் ரெண்டும்
சுத்தமுடன் பத்துக்கு ஒன்று சேரே.
877
230
வங்கசுண்ணம்
சோமானம்
வையப்பாரவிதனிலே
நன்றாய்க்
காய்ந்தால்
மார்க்கமுடன்
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
மெய்யப்பா
காட்டெருவில்
புடமே
செய்ய
வேகமுள்ள
சாரமது
கட்டு
மப்பா
பொய்யப்பா
போகாது
சாரக்கட்டு
புத்தியுடன்
கண்மணியே
நன்றாய்ப்
பாரு
செய்யப்பாகைபாகத்தாலே
பார்த்தால்
தீர்க்கமுள்ள
வீரத்தின்
கட்டுக்
கேளே
.
875
வீரக்கட்டு
கட்டான
வீரமதின்
கட்டைக்
கேளு
கருவான
வீரமுடன்
துருசு
சேர்த்து
மட்டாக
வங்கபற்பங்காலே
கூட்டி
மார்க்கமுடன்
கல்வமதில்
வைத்து
மைந்தா
மட்டான
மதியமூர்த்தந்தன்னாலாட்டி
மார்க்கமுடன்
வழித்துருட்டி
ரவியில்
போடு
திட்டமுடன்
காட்டெருவில்
புடத்தைப்
போட்டால்
சிவசிவாவீரமது
கட்டுங்
காணே
.
876
காணப்பாசாரமுடன்
வீரம்
ரெண்டும்
கைமுறையாயமுர்தரசத்தாலே
கட்டிப்
பூணப்பா
பாணிதனில்
பதனம்
பண்ணிப்
புத்தியுடன்
இன்னமொரு
கருவைக்
கேளு
பேணப்பா
நாகமதைக்
குகையிலிட்டுப்
பெருமையுடன்
தானுருகும்
போதி
லேதான்
தோணப்பாசாரமுடன்
வீரம்
ரெண்டும்
சுத்தமுடன்
பத்துக்கு
ஒன்று
சேரே
.
877