சௌமிய சாகரம்
224
853
கொள்ளப்பா அமுர்தரச பானந்தன்னைக்
கொண்டுகரை யேறுதற்கு வகையைக் கேளு
சொல்லப்பாசற்குருவின் பதியை நோக்கிச்
செங்கமலச் சுழுனையிலே மனதை நாட்டி
நல்லொப்பாய்த்தானிருந்து அகாரமான
நன்மையுள்ள காமப்பால் கொண்டு தேர்ந்து
உள்ளப்பா நின்றிலங்கும் உகாரசத்தி
உண்மையுள்ள நாதமதை யுண்டு காணே. 852
காணவே நாதவிந்து கொண்டு தேர்ந்தால்
கருவான செடலமதனில் குடிலம் நீங்கும்.
பூணவே குடிலமென்ற மாய்கை யற்றால்
பொற்கமல மதில் மவுனம் பூட்ட லாகும்
தோணவே சுழுனையிலே மவுனம் பூட்டிச்
சுத்தியிட சாரிவல சாரி யானால்
பேணவே அண்டரண்டங்காணலாகும்
பெருகிநின்ற வாசியது பிராணன் பாரே.
பாரடா பிராணனென்ற பிராண வாய்வு
பக்தியுடன் தானியங்கும் வகையைக் கேளு
நேரடாலாடவிழி சுழியில் தோன்றி
நின்று சித்திர நாவடியில் சிமமெனவே பார்க்குஞ்
சாரடா ஓமெனவே மூலாதாரஞ்
சார்ந்திருந்து நாபியிலே ஆவென்றோடிக்
காரடாசிவ்வெனவே கதிர்மதியிற் சென்று
கபாலத்தைச் சுத்திநடு நாசி காணே.
சுவாசநிலை
காணுமிடை பிங்கலையில் மைந்தா கேளு
கைவிரல்நா மூன்றுபிரமாணம் வந்து ,
பேணுவிரல் பிரமாண நாலுஞ்சென்றேகும்
பிலமான என்விரல்தானுள்ளே நின்று
தாணுவென நின்றிடத்தில் தானே நிற்கும்
சங்கையுள்ள பிராணநிலை தன்னைக் கண்டு
வானுலகிலிரவுபக லறுபதுக்கும்
51 1523 பதின் வகையைக் கேளே. 855
M
224
853
கொள்ளப்பா
அமுர்தரச
பானந்தன்னைக்
கொண்டுகரை
யேறுதற்கு
வகையைக்
கேளு
சொல்லப்பாசற்குருவின்
பதியை
நோக்கிச்
செங்கமலச்
சுழுனையிலே
மனதை
நாட்டி
நல்லொப்பாய்த்தானிருந்து
அகாரமான
நன்மையுள்ள
காமப்பால்
கொண்டு
தேர்ந்து
உள்ளப்பா
நின்றிலங்கும்
உகாரசத்தி
உண்மையுள்ள
நாதமதை
யுண்டு
காணே
.
852
காணவே
நாதவிந்து
கொண்டு
தேர்ந்தால்
கருவான
செடலமதனில்
குடிலம்
நீங்கும்
.
பூணவே
குடிலமென்ற
மாய்கை
யற்றால்
பொற்கமல
மதில்
மவுனம்
பூட்ட
லாகும்
தோணவே
சுழுனையிலே
மவுனம்
பூட்டிச்
சுத்தியிட
சாரிவல
சாரி
யானால்
பேணவே
அண்டரண்டங்காணலாகும்
பெருகிநின்ற
வாசியது
பிராணன்
பாரே
.
பாரடா
பிராணனென்ற
பிராண
வாய்வு
பக்தியுடன்
தானியங்கும்
வகையைக்
கேளு
நேரடாலாடவிழி
சுழியில்
தோன்றி
நின்று
சித்திர
நாவடியில்
சிமமெனவே
பார்க்குஞ்
சாரடா
ஓமெனவே
மூலாதாரஞ்
சார்ந்திருந்து
நாபியிலே
ஆவென்றோடிக்
காரடாசிவ்வெனவே
கதிர்மதியிற்
சென்று
கபாலத்தைச்
சுத்திநடு
நாசி
காணே
.
சுவாசநிலை
காணுமிடை
பிங்கலையில்
மைந்தா
கேளு
கைவிரல்நா
மூன்றுபிரமாணம்
வந்து
பேணுவிரல்
பிரமாண
நாலுஞ்சென்றேகும்
பிலமான
என்விரல்தானுள்ளே
நின்று
தாணுவென
நின்றிடத்தில்
தானே
நிற்கும்
சங்கையுள்ள
பிராணநிலை
தன்னைக்
கண்டு
வானுலகிலிரவுபக
லறுபதுக்கும்
51
1523
பதின்
வகையைக்
கேளே
.
855
M