சௌமிய சாகரம்
221
காணவே யோகத்திலிருந்து கொண்டு
கருணைபெறச்சுழுமுனையில் மணிநா வுன்னித்
தோணவே மந்திரங்கள் செவித்தாயாகில்
சொல் நிறைந்த அட்சரங்க ளெல்லாஞ் சித்தி
பேணவே ஆதாரம் பிலமாய் நிற்கும்
பெருகிநின்ற வாசிநிதம் பிறழாதய்யா
பூணவே மனம் நிறுத்தி மவுனம் பூட்டப்
பொருந்திமனங் கனிந்தமுர்தம் பொருந்தும் பாரே.840
பாரப்பாகனிந்தமுர்தத் தேனை மைந்தா
பத்தியுடன் மவுனமதாயிருந்து கொண்டு
சாரப்பாசதாகாலம் பூசித்தாக்கால்
சரமான வாசிதிரு வாசி யாகி
நேரப்பா நிறைந்ததிரு வாசி யாலே
நின்றிலங்கு மவுனகே சரியாள் தானும்
மேரப்பாமேருகிரிதிபம் போலே
விளங்குமடாசுழுனையடி முடிமேற் பாரே. 841
பாரப்பா அடிமுடிமேற் பார்க்கும் போது
பதிவான யேகாட்சரத்தை மைந்தா
நேரப்பாசவுமியமாய் நிலைக்கச் சொல்வேன்
நிசமான புலத்தியனே நினைவாய்க் கேளு
மேரப்பா வலஞ்சுறிகீத்தடியின் கீழே
மெஞ்ஞான இடஞ்சுழிமேல் சூலஞ்சாத்தித்
தேறப்பாசூலமிடை தீயுங் காலுந்
தீர்க்கமுடனிருத்திமேல் விந்து போடே. 82
போட்டதொரு விந்துவட்டக் கோட்டைக் குள்ளே
பூரணயே காட்சரத்தைப் பார்க்கும் போது
நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன்
நன்மையுள்ள எட்டுரெண்டும் அங்கே கண்டேன்
ஆட்டமென்ற முக்கோணமேரு கண்டேன்
அதில்நிறைந்த சிதம்பரச்சக்கரமுங் கண்டேன்
தேட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன்
சேர்ந்துமிக ஒன்றான செயல்கண் டேனே. 843
221
காணவே
யோகத்திலிருந்து
கொண்டு
கருணைபெறச்சுழுமுனையில்
மணிநா
வுன்னித்
தோணவே
மந்திரங்கள்
செவித்தாயாகில்
சொல்
நிறைந்த
அட்சரங்க
ளெல்லாஞ்
சித்தி
பேணவே
ஆதாரம்
பிலமாய்
நிற்கும்
பெருகிநின்ற
வாசிநிதம்
பிறழாதய்யா
பூணவே
மனம்
நிறுத்தி
மவுனம்
பூட்டப்
பொருந்திமனங்
கனிந்தமுர்தம்
பொருந்தும்
பாரே
.
840
பாரப்பாகனிந்தமுர்தத்
தேனை
மைந்தா
பத்தியுடன்
மவுனமதாயிருந்து
கொண்டு
சாரப்பாசதாகாலம்
பூசித்தாக்கால்
சரமான
வாசிதிரு
வாசி
யாகி
நேரப்பா
நிறைந்ததிரு
வாசி
யாலே
நின்றிலங்கு
மவுனகே
சரியாள்
தானும்
மேரப்பாமேருகிரிதிபம்
போலே
விளங்குமடாசுழுனையடி
முடிமேற்
பாரே
.
841
பாரப்பா
அடிமுடிமேற்
பார்க்கும்
போது
பதிவான
யேகாட்சரத்தை
மைந்தா
நேரப்பாசவுமியமாய்
நிலைக்கச்
சொல்வேன்
நிசமான
புலத்தியனே
நினைவாய்க்
கேளு
மேரப்பா
வலஞ்சுறிகீத்தடியின்
கீழே
மெஞ்ஞான
இடஞ்சுழிமேல்
சூலஞ்சாத்தித்
தேறப்பாசூலமிடை
தீயுங்
காலுந்
தீர்க்கமுடனிருத்திமேல்
விந்து
போடே
.
82
போட்டதொரு
விந்துவட்டக்
கோட்டைக்
குள்ளே
பூரணயே
காட்சரத்தைப்
பார்க்கும்
போது
நாட்டமென்ற
அஞ்செழுத்தும்
அங்கே
கண்டேன்
நன்மையுள்ள
எட்டுரெண்டும்
அங்கே
கண்டேன்
ஆட்டமென்ற
முக்கோணமேரு
கண்டேன்
அதில்நிறைந்த
சிதம்பரச்சக்கரமுங்
கண்டேன்
தேட்டமென்ற
தேட்டமெல்லாம்
அங்கே
கண்டேன்
சேர்ந்துமிக
ஒன்றான
செயல்கண்
டேனே
.
843