சௌமிய சாகரம்
220
837
கொள்ளடா மதனறிவால் குருவின் பாதங்
கொண்டுகரையேறுதற்கு மணிநா வுன்னித்
தள்ளடாதமரறிந்து திரையை நீக்கிச்
சக்கரமாய் நின்றசுழு முனையில் மைந்தா
நில்லடா வாசியினால் தமர்மய் யத்தில்
நின்றுகொண்டு அண்டவரை சென்று பார்த்தால்
உள்ளடா ஆதார மூல மெல்லாம்
ஒளிவிளக்காய்த் தோணுதடா உன்னிப்பாரே. 836
உன்னியந்த ரவிமதியை ஒன்றாய்ச் சேர்த்து
உற்றகலைக் கியானமென்ற சுடரைத் தூண்டி
வன்னியனென்ற சமாதியிலே மனங்கொண் டேகி
வாசிவா ஓமெனவே வணங்கினாக்கால்
சென்னியென்ற உச்சியடி வாரத்துள்ளே
தீர்க்கமுடன் மதியமுர்தத் தெளிவு காணும்
கண்ணிறைந்த தெளிவுதன்னைக் கனிவாய்க் கொண்டால்
காயமென்ற ஆதாரங்கனக மாமே.
அமிர்தம் பாய்தல்
ஆமப்பாகனகமென்ற ஆதாரத்தை
அறிந்துகொண்டு மேலாரு மடுக்கக் கேளு
வாமப்பால் கொண்டசிவ யோகத் தாலே
மார்க்கமுடன் சுகாசனமாயிருந்து கொண்டு
தாமப்பாதன்மனமே சாட்சியாகத்
தானிருந்து நாவினுனிதமரிலேற்று
ஓமப்பா வாசிவா வசியென் றோத
ஊடுருவிப் பாயுமடாவாசி பாரே.
வாசிவா ஓமெனவே மனக்கண் கொண்டு
மகத்தான கேசரியில் மணிநாவுன்னி
ரேசிவா வென்று அந்தத் தமரில் செல்ல
நின்றிலங்கும் ரவிமதியும் ஒன்றாய்க் கூட்டி
நாசிவா வென்றுசுளி மேலே நின்று
நாதாந்தக் கண்திறந்து அமுர்தம் பாயும்
வாசிவா வசிவசியென்றோதிக் கொண்டால்
மகத்தான மவனசிவயோகங்காணே. &39
838
220
837
கொள்ளடா
மதனறிவால்
குருவின்
பாதங்
கொண்டுகரையேறுதற்கு
மணிநா
வுன்னித்
தள்ளடாதமரறிந்து
திரையை
நீக்கிச்
சக்கரமாய்
நின்றசுழு
முனையில்
மைந்தா
நில்லடா
வாசியினால்
தமர்மய்
யத்தில்
நின்றுகொண்டு
அண்டவரை
சென்று
பார்த்தால்
உள்ளடா
ஆதார
மூல
மெல்லாம்
ஒளிவிளக்காய்த்
தோணுதடா
உன்னிப்பாரே
.
836
உன்னியந்த
ரவிமதியை
ஒன்றாய்ச்
சேர்த்து
உற்றகலைக்
கியானமென்ற
சுடரைத்
தூண்டி
வன்னியனென்ற
சமாதியிலே
மனங்கொண்
டேகி
வாசிவா
ஓமெனவே
வணங்கினாக்கால்
சென்னியென்ற
உச்சியடி
வாரத்துள்ளே
தீர்க்கமுடன்
மதியமுர்தத்
தெளிவு
காணும்
கண்ணிறைந்த
தெளிவுதன்னைக்
கனிவாய்க்
கொண்டால்
காயமென்ற
ஆதாரங்கனக
மாமே
.
அமிர்தம்
பாய்தல்
ஆமப்பாகனகமென்ற
ஆதாரத்தை
அறிந்துகொண்டு
மேலாரு
மடுக்கக்
கேளு
வாமப்பால்
கொண்டசிவ
யோகத்
தாலே
மார்க்கமுடன்
சுகாசனமாயிருந்து
கொண்டு
தாமப்பாதன்மனமே
சாட்சியாகத்
தானிருந்து
நாவினுனிதமரிலேற்று
ஓமப்பா
வாசிவா
வசியென்
றோத
ஊடுருவிப்
பாயுமடாவாசி
பாரே
.
வாசிவா
ஓமெனவே
மனக்கண்
கொண்டு
மகத்தான
கேசரியில்
மணிநாவுன்னி
ரேசிவா
வென்று
அந்தத்
தமரில்
செல்ல
நின்றிலங்கும்
ரவிமதியும்
ஒன்றாய்க்
கூட்டி
நாசிவா
வென்றுசுளி
மேலே
நின்று
நாதாந்தக்
கண்திறந்து
அமுர்தம்
பாயும்
வாசிவா
வசிவசியென்றோதிக்
கொண்டால்
மகத்தான
மவனசிவயோகங்காணே
.
&
39
838