சௌமிய சாகரம்
218
தானென்ற அண்டவரைதாண்டி யேறச்
சாதகமாய் வாசியினால் மணிநாவுன்னி
வானென்ற சுழுமுனையின் திரையை நீக்கி
மகத்தான தமர்வாசற் குள்ளே சென்றால்
கோனென்ற குருரூபமென்ன சொல்வேன்
கூறுதற்கு நாவசையா மவுன மாச்சு
ஊனென்ற மனம் பூண்டு மவனங் கொண்டால்
ஒருகோடி ஊழிவரை உறுதி யாமே.
உறுதி கொண்டு கேசரியி லொடுங்கி வாழ
உண்மையென்ற மவுனமடாமணிநாவுன்னிப்
பருதிமதி கலையறிந்து தமரில் புக்குப்
பாரடாகேசரியாள் பாதந்தன்னைச்
சுருதிமுறை தவறாமற்காத்தா யானால்
சொலிக்குமடா அமுர்தரசச்செந்தேன் மைந்தா
கருதிமனங்கனிவதனால் கால்கொண்டூணிக்
கனிந்தமுர்தங் கொண்டுகளி வொளியைப் பாரே. 830
ஒளிகண்ட போதுயிரு ளோடிப் போச்சு
உண்மையென்ற மவுனமிது ஒடுக்க மாச்சு
விழிகண்ட பின்பல்லோ சுழுனைக் குள்ளே
வேதாந்த லாடவிளிஒளிதன்னாலே
வெளிகண்டோம் வெளியினுட விலாசம் கண்டோம்
வேதமய மானபூரணமுங் கண்டோம்
சுளிகண்டோஞ்சுளியினுட சூட்சங் கண்டோம்
சோதிமணி வாசலுடதுறைகண் டோமே. 831
மவுனாதி யின்னூல் மகிமை
துறைகண்ட சுழுமுனையின் வாசலுக்குச்
சூட்சமிரு கதவிருதாள் பூட்டுத் தன்னை
வரைகண்டு அறையறிந்து வாசல் சென்று
வங்குசிங்கு சிங்குவங்கு வாசற் குள்ளே
நிறைகண்டு மணியசைத்து மணிநாவுன்னி
நெருங்குமணிப் பூட்டதனை நெகிழ்த்துக் கொண்டு
கரைகண்டு கரைநீஞ்சியேறிக் கொண்டு
கனிந்துவரும் அமுர்தரசஞ்சுனைகண்டேனே. 832
218
தானென்ற
அண்டவரைதாண்டி
யேறச்
சாதகமாய்
வாசியினால்
மணிநாவுன்னி
வானென்ற
சுழுமுனையின்
திரையை
நீக்கி
மகத்தான
தமர்வாசற்
குள்ளே
சென்றால்
கோனென்ற
குருரூபமென்ன
சொல்வேன்
கூறுதற்கு
நாவசையா
மவுன
மாச்சு
ஊனென்ற
மனம்
பூண்டு
மவனங்
கொண்டால்
ஒருகோடி
ஊழிவரை
உறுதி
யாமே
.
உறுதி
கொண்டு
கேசரியி
லொடுங்கி
வாழ
உண்மையென்ற
மவுனமடாமணிநாவுன்னிப்
பருதிமதி
கலையறிந்து
தமரில்
புக்குப்
பாரடாகேசரியாள்
பாதந்தன்னைச்
சுருதிமுறை
தவறாமற்காத்தா
யானால்
சொலிக்குமடா
அமுர்தரசச்செந்தேன்
மைந்தா
கருதிமனங்கனிவதனால்
கால்கொண்டூணிக்
கனிந்தமுர்தங்
கொண்டுகளி
வொளியைப்
பாரே
.
830
ஒளிகண்ட
போதுயிரு
ளோடிப்
போச்சு
உண்மையென்ற
மவுனமிது
ஒடுக்க
மாச்சு
விழிகண்ட
பின்பல்லோ
சுழுனைக்
குள்ளே
வேதாந்த
லாடவிளிஒளிதன்னாலே
வெளிகண்டோம்
வெளியினுட
விலாசம்
கண்டோம்
வேதமய
மானபூரணமுங்
கண்டோம்
சுளிகண்டோஞ்சுளியினுட
சூட்சங்
கண்டோம்
சோதிமணி
வாசலுடதுறைகண்
டோமே
.
831
மவுனாதி
யின்னூல்
மகிமை
துறைகண்ட
சுழுமுனையின்
வாசலுக்குச்
சூட்சமிரு
கதவிருதாள்
பூட்டுத்
தன்னை
வரைகண்டு
அறையறிந்து
வாசல்
சென்று
வங்குசிங்கு
சிங்குவங்கு
வாசற்
குள்ளே
நிறைகண்டு
மணியசைத்து
மணிநாவுன்னி
நெருங்குமணிப்
பூட்டதனை
நெகிழ்த்துக்
கொண்டு
கரைகண்டு
கரைநீஞ்சியேறிக்
கொண்டு
கனிந்துவரும்
அமுர்தரசஞ்சுனைகண்டேனே
.
832