சௌமிய சாகரம்
896
ஆச்சப்பாநெஞ்சில்வை ராக்கியம் வைத்து
அனுதினமுமணிநாவை யசைத்துள் ளேத்திக்
காச்சப்பாகலையறிந்து கபாட வாசல்
கதவறிந்து தாள்திறந்து கால்கொண் டேறி
மூச்சப்பாகாலறிந்து முனைகொண்டேறி
முச்சுடரு மொன்றாகி முன்பின் தோணும்
நீச்சப்பா நிலையறிந்து மணிநாவுன்னி
நேமமுடன் நித்தியமும் நிலையைப் பாரே. 825
நிலையறிந்து நாற்பத்து முக்கோணத்தை
நின்றுநடு வாசியினாற் கண்டு கொண்டு
தலையறிந்து தலைமலையின் குகையிற் சென்று
தானறிந்து மேலானகனலைத் தூண்டத்
துலையாத அமிர்தரசகெங்கை தானும்
சோதிமணி வாசலிலே சொலிக்கு மைந்தா
கலையறிந்து நிலையறிந்து அமுர்தங் கொண்டால்
கயிலாசபதவியது கைக்குள் ளாச்சே.
கைபாகம்
ஆச்சப்பாகைமேலாய்ப் பதவி காண
அந்தரங்க மானகை பாகங் கேளு
பேச்சப்பா பேசாத மவுனமாகப்
பிலமான கோமுகஆசனமேற் கொண்டு
பாச்சப்பாதற்சனியு மத்திமையுங் கூட்டிப்
பாலகனே யடிநாவைப் பதிவாய்த் தள்ளு
மூச்சப்பா நிலையறிந்து தள்ளினாக்கால்
மூவுலகுந்தன்வசமாம் முனை கொண்டுணே. 27
ஊணுவது மூலமதில் அங்கென்றூணி
உண்மையுடன் கண்டமதில் உங்கென்றூணிப்
பேணுவது சுழுமுனையில் மங்கென்றூணிப்
பிலமான மணிநாவிலடிவாரத்தில்
பூணுவது தற்சனியு மத்திமையுங் கூட்டிப்
பொருந்திமனக் கனிவதனால் மேலே யேற்று
வானுலகங்கைவசமாம் மைந்தாமைந்தா
மகத்தான அண்டவரையாறுந்தானே.
896
ஆச்சப்பாநெஞ்சில்வை
ராக்கியம்
வைத்து
அனுதினமுமணிநாவை
யசைத்துள்
ளேத்திக்
காச்சப்பாகலையறிந்து
கபாட
வாசல்
கதவறிந்து
தாள்திறந்து
கால்கொண்
டேறி
மூச்சப்பாகாலறிந்து
முனைகொண்டேறி
முச்சுடரு
மொன்றாகி
முன்பின்
தோணும்
நீச்சப்பா
நிலையறிந்து
மணிநாவுன்னி
நேமமுடன்
நித்தியமும்
நிலையைப்
பாரே
.
825
நிலையறிந்து
நாற்பத்து
முக்கோணத்தை
நின்றுநடு
வாசியினாற்
கண்டு
கொண்டு
தலையறிந்து
தலைமலையின்
குகையிற்
சென்று
தானறிந்து
மேலானகனலைத்
தூண்டத்
துலையாத
அமிர்தரசகெங்கை
தானும்
சோதிமணி
வாசலிலே
சொலிக்கு
மைந்தா
கலையறிந்து
நிலையறிந்து
அமுர்தங்
கொண்டால்
கயிலாசபதவியது
கைக்குள்
ளாச்சே
.
கைபாகம்
ஆச்சப்பாகைமேலாய்ப்
பதவி
காண
அந்தரங்க
மானகை
பாகங்
கேளு
பேச்சப்பா
பேசாத
மவுனமாகப்
பிலமான
கோமுகஆசனமேற்
கொண்டு
பாச்சப்பாதற்சனியு
மத்திமையுங்
கூட்டிப்
பாலகனே
யடிநாவைப்
பதிவாய்த்
தள்ளு
மூச்சப்பா
நிலையறிந்து
தள்ளினாக்கால்
மூவுலகுந்தன்வசமாம்
முனை
கொண்டுணே
.
27
ஊணுவது
மூலமதில்
அங்கென்றூணி
உண்மையுடன்
கண்டமதில்
உங்கென்றூணிப்
பேணுவது
சுழுமுனையில்
மங்கென்றூணிப்
பிலமான
மணிநாவிலடிவாரத்தில்
பூணுவது
தற்சனியு
மத்திமையுங்
கூட்டிப்
பொருந்திமனக்
கனிவதனால்
மேலே
யேற்று
வானுலகங்கைவசமாம்
மைந்தாமைந்தா
மகத்தான
அண்டவரையாறுந்தானே
.