சௌமிய சாகரம்
212
சிவயோக நேர்மை
மூக்குநுனி சுழுனையிலே மனதை மூட்டு
முத்தி பெறத் தவறாமல் வாசி யூதித்
தாக்கினாலறிவங்கே யேறிச் செல்லும்
சதானந்த விந்துவினால் வாசி தங்கும்
நாக்குநுனிமேல்நோக்கிச்சாத கஞ்செய்
நலமான வாதபித்தஞ்சிரசேறாது
சீக்கிரத்தில் ஒளிகாணச்சுழுமுனையில் மைந்தா
திருவான நாவினுனி சேர்த்துப் பாரே
சேரடாசுழுனைவழி தமருக்குள்ளே
சிவசிவா ஓமெனவே மவுனம் பூட்டிக்
காரடாகருணையினால் வசிவசியென்றோதிக்
கருணைவளர் ஓங்காரக் கம்ப மீதில்
ஏறடா அந்தரங்க முடிவு சென்று
இறங்குதுறை வழியறிந்து அமுர்தங் கொண்டு
மேரடா சென்றுவலம் வந்தாயாகில்
மெய்ஞ்ஞான குருதேசி வாசி யாச்சே. 86
வாசிவலங் கொண்டுமதிகலையை வாங்கி
மகத்தான சுழுனைவழி மார்க்கஞ் சென்றால்
பேசியசொல் முடிவான மவுனத் தந்தம்
பேரண்டத் துள்மூலத்துச்சி வட்டந்
தேசியென்ற சவுதகிரு வட்ட மேறிச்
சிவசிவாபொதிகைவலஞ் சென்று வந்தால்
நாசிவழிச்சுழுனைநடுக்கமலந்தன்னில்
நாதாந்தத் திருநடனங் காணலாமே.
காணலாந் திருநடனங்காட்சி தன்னைக்
கருணைவளர் கேசரியாங்கமல மீதில்
பூணலாம் பூண்டுமனங் கொண்டு அந்தப்
புருவமய்யப் பூரணசந்திரனைப் பார்த்தால்
தோணலாம் அதிலிருந்த சூட்சந்தானும்
துலங்குதடா முச்சுடரு மொன்றாய் நின்று
பேணலாம் ஏகமென்ற சோதி தன்னைப்
பிரியமுடன் கண்டறிந்து காலால் தேரே.
88
212
சிவயோக
நேர்மை
மூக்குநுனி
சுழுனையிலே
மனதை
மூட்டு
முத்தி
பெறத்
தவறாமல்
வாசி
யூதித்
தாக்கினாலறிவங்கே
யேறிச்
செல்லும்
சதானந்த
விந்துவினால்
வாசி
தங்கும்
நாக்குநுனிமேல்நோக்கிச்சாத
கஞ்செய்
நலமான
வாதபித்தஞ்சிரசேறாது
சீக்கிரத்தில்
ஒளிகாணச்சுழுமுனையில்
மைந்தா
திருவான
நாவினுனி
சேர்த்துப்
பாரே
சேரடாசுழுனைவழி
தமருக்குள்ளே
சிவசிவா
ஓமெனவே
மவுனம்
பூட்டிக்
காரடாகருணையினால்
வசிவசியென்றோதிக்
கருணைவளர்
ஓங்காரக்
கம்ப
மீதில்
ஏறடா
அந்தரங்க
முடிவு
சென்று
இறங்குதுறை
வழியறிந்து
அமுர்தங்
கொண்டு
மேரடா
சென்றுவலம்
வந்தாயாகில்
மெய்ஞ்ஞான
குருதேசி
வாசி
யாச்சே
.
86
வாசிவலங்
கொண்டுமதிகலையை
வாங்கி
மகத்தான
சுழுனைவழி
மார்க்கஞ்
சென்றால்
பேசியசொல்
முடிவான
மவுனத்
தந்தம்
பேரண்டத்
துள்மூலத்துச்சி
வட்டந்
தேசியென்ற
சவுதகிரு
வட்ட
மேறிச்
சிவசிவாபொதிகைவலஞ்
சென்று
வந்தால்
நாசிவழிச்சுழுனைநடுக்கமலந்தன்னில்
நாதாந்தத்
திருநடனங்
காணலாமே
.
காணலாந்
திருநடனங்காட்சி
தன்னைக்
கருணைவளர்
கேசரியாங்கமல
மீதில்
பூணலாம்
பூண்டுமனங்
கொண்டு
அந்தப்
புருவமய்யப்
பூரணசந்திரனைப்
பார்த்தால்
தோணலாம்
அதிலிருந்த
சூட்சந்தானும்
துலங்குதடா
முச்சுடரு
மொன்றாய்
நின்று
பேணலாம்
ஏகமென்ற
சோதி
தன்னைப்
பிரியமுடன்
கண்டறிந்து
காலால்
தேரே
.
88