சௌமிய சாகரம்
210
சாஸ்திரவிபரம்
தேறவென்றால் காவியத்தை நன்றாய்ப் பாரு
தீர்க்கமுடன் பூரணத்தைத்தேடிப் பாரு
ஏறவென்றால் சகலகலைக் கியானம் பாரு
என்மகனே சவுமியசாகரத்தைப் பாரு
கூறவென்றால் தத்துவமாயிரத்தைப் பாரு
கூர்மையுடன் மாந்திரிகக் குணத்தைப் பாரு
ஆறவென்றால் ஆயிரமா மனுவிக் கியானம்
ஆதிதொடுத் தந்தவரை அன்பாய்ப் பாரே, 799
பாரப்பா பலநூலுந் தேடிப் பாரு
பதிவானசூத்திரங்கள் பத்திப் பாரு
நேரப்பாநிலையறிந்து பார்ப்பதற்கு
- நிசமான சிவயோக நேர்மை கேளு
காரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள்
கருத்துறவே தானிருத்திக் கலையைப் பத்தி
ஏறப்பா அண்டபத முடிவிலேதான்
இன்பமுடன் தானிருந்து ஆண்டு கொள்ளே. 8
மவுனயோகத்துக்குக்கைபாகம்
ஆண்டிருந்த மவுனத்தைச் சுழுனை யுள்ளே
அசைவான வாசிசிவ யோகம் பார்த்துப்
பூண்டுகொண்டு மனதையங்கே பூட்டிப் பார்த்தேன்
புருவமய்யத் தாள்திறந்து போனேன் மேலே
தாண்டியந்த அறுவகையுந் தானே கண்டேன்
சதாபோத பூரணமாய்த் தானே நின்று
தூண்டினேன் விளக்கொளியின் சூட்சங் கண்டு
சொர்க்கபதங்கைக்கொண்டேன்
சுகம்பெற் றேனே. 801
210
சாஸ்திரவிபரம்
தேறவென்றால்
காவியத்தை
நன்றாய்ப்
பாரு
தீர்க்கமுடன்
பூரணத்தைத்தேடிப்
பாரு
ஏறவென்றால்
சகலகலைக்
கியானம்
பாரு
என்மகனே
சவுமியசாகரத்தைப்
பாரு
கூறவென்றால்
தத்துவமாயிரத்தைப்
பாரு
கூர்மையுடன்
மாந்திரிகக்
குணத்தைப்
பாரு
ஆறவென்றால்
ஆயிரமா
மனுவிக்
கியானம்
ஆதிதொடுத்
தந்தவரை
அன்பாய்ப்
பாரே
799
பாரப்பா
பலநூலுந்
தேடிப்
பாரு
பதிவானசூத்திரங்கள்
பத்திப்
பாரு
நேரப்பாநிலையறிந்து
பார்ப்பதற்கு
-
நிசமான
சிவயோக
நேர்மை
கேளு
காரப்பா
அண்ணாக்கை
யுண்ணாக்
குக்குள்
கருத்துறவே
தானிருத்திக்
கலையைப்
பத்தி
ஏறப்பா
அண்டபத
முடிவிலேதான்
இன்பமுடன்
தானிருந்து
ஆண்டு
கொள்ளே
.
8
மவுனயோகத்துக்குக்கைபாகம்
ஆண்டிருந்த
மவுனத்தைச்
சுழுனை
யுள்ளே
அசைவான
வாசிசிவ
யோகம்
பார்த்துப்
பூண்டுகொண்டு
மனதையங்கே
பூட்டிப்
பார்த்தேன்
புருவமய்யத்
தாள்திறந்து
போனேன்
மேலே
தாண்டியந்த
அறுவகையுந்
தானே
கண்டேன்
சதாபோத
பூரணமாய்த்
தானே
நின்று
தூண்டினேன்
விளக்கொளியின்
சூட்சங்
கண்டு
சொர்க்கபதங்கைக்கொண்டேன்
சுகம்பெற்
றேனே
.
801