சௌமிய சாகரம்
209
தானான ஈயமது உருகும் போது
தாக்கடா நூறுதொந்தம் நாகம் காட்டும்
வானான பச்சைரச மீந்த நாகம்
வரிசையுடன் கட்டுமடா நூறு தொந்தம்
கோனான நாகமிதைக் கெந்தி கூட்டிக்
குமிறவே செந்தூரஞ் செய்தாயானால்
தேனான நவலோகம் நூறுக் கொன்று
சேர்க்கவே பனிரெண்டு மாத்து மாமே.
796
அயச் செந்தூரம்
ஆமப்பா அயமுடனேதங்கஞ் சேர்த்து
அடங்கிநின்று உருகையிலே ரசத்தைக் கேளு
தாமப்பா அந்திடைக்குப் போட்டு நீதான்
சங்கையுடனுருக்கியொரு மணியாய் வாங்கி
ஓமப்பா அந்திடைக்குக் கெந்தி கூட்டி
உருக்கமுடன் பொடித்ததனைக் குப்பிக் கேத்திச்
சாமப்பாவாலுகையிற் செந்தூரித்துச்
சாதகமாய்த் தினம் ரெண்டு குன்றி தின்னே . 797
தின்னவே காயமது இரும்பு போலாம்
திரமாகத் தாதுவெல்லாந்திறம தாகும்
உண்ணவே இருபோதும் அப்பிரக மப்பா
உத்தமனே சித்தியடா மண்டலத்தி லாகும்
பொன்னடா உன் தேகம் வயிரக் கட்டி
புணர்ச்சி செய்யச் சுக்கிலந்தான் மேலே ஏறும்
நண்ணடாசற்குருவின் பாதந்தன்னை
நாடிநின்று பூரணத்தில் நயமாய்த் தேறே. 798
சௌமியம்-14
209
தானான
ஈயமது
உருகும்
போது
தாக்கடா
நூறுதொந்தம்
நாகம்
காட்டும்
வானான
பச்சைரச
மீந்த
நாகம்
வரிசையுடன்
கட்டுமடா
நூறு
தொந்தம்
கோனான
நாகமிதைக்
கெந்தி
கூட்டிக்
குமிறவே
செந்தூரஞ்
செய்தாயானால்
தேனான
நவலோகம்
நூறுக்
கொன்று
சேர்க்கவே
பனிரெண்டு
மாத்து
மாமே
.
796
அயச்
செந்தூரம்
ஆமப்பா
அயமுடனேதங்கஞ்
சேர்த்து
அடங்கிநின்று
உருகையிலே
ரசத்தைக்
கேளு
தாமப்பா
அந்திடைக்குப்
போட்டு
நீதான்
சங்கையுடனுருக்கியொரு
மணியாய்
வாங்கி
ஓமப்பா
அந்திடைக்குக்
கெந்தி
கூட்டி
உருக்கமுடன்
பொடித்ததனைக்
குப்பிக்
கேத்திச்
சாமப்பாவாலுகையிற்
செந்தூரித்துச்
சாதகமாய்த்
தினம்
ரெண்டு
குன்றி
தின்னே
.
797
தின்னவே
காயமது
இரும்பு
போலாம்
திரமாகத்
தாதுவெல்லாந்திறம
தாகும்
உண்ணவே
இருபோதும்
அப்பிரக
மப்பா
உத்தமனே
சித்தியடா
மண்டலத்தி
லாகும்
பொன்னடா
உன்
தேகம்
வயிரக்
கட்டி
புணர்ச்சி
செய்யச்
சுக்கிலந்தான்
மேலே
ஏறும்
நண்ணடாசற்குருவின்
பாதந்தன்னை
நாடிநின்று
பூரணத்தில்
நயமாய்த்
தேறே
.
798
சௌமியம்
-
14