சௌமிய சாகரம்
207
பூணாகச்சத்து
பாரப்பாபூணாகச்சத்து சொல்வேன்
பதிவான பூமிவேர்தன்னை வாங்கிச்
சேரப்பா உலத்தி நன்றாய்ப் பொடியே செய்து
செயமான சாரமது விராகன் அஞ்சு
காரப்பாசவ்வீரம் விராகனஞ்சு
கட்டான வெண்காரம் விராகனஞ்சு
தேறப்பா இதுவெல்லாஞ் செய்நீர் தன்னால்
செம்மையுடன் அரைத்துருட்டிக் குகையில் வையே.78
வைத்து நன்றாய்ச்சில்லிட்டு உருக்கிப் பாரு
மார்க்கமுடன் மணிமணியாய்ச்சத்து வீழும்
வைத்தல்லோ மணியெல்லாம் உருக்கிப் பார்க்க
மகத்தான வயிரம்போல் பளபளக்கும்
கைத்ததொரு பூணாகச்சத்தில் தானும்
கருணையுடன் காசிடைதா னுருக்கும் போது
நைத்தல்லோ நாகமந்த இடையே போட்டு
நல்லகரு ரெண்டுமொன்றாயுருகும் பாரே. 790
நாகச்சத்து செந்தூரம்
பாரப்பா இப்படியே ஒட்டிப் பார்க்கப்
பதிவாக நாலிடைதானாகங்கட்டும்
சாரப்பாகட்டியதோர் நாக மொன்று
சங்கையுள்ள சூதமொன்று தங்க மொன்று
நேரப்பா உருக்கியதை வாங்கிக் கொண்டு
நேராகக் கெந்தகமும் கூட்டி மைந்தா
சேரப்பாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச்
செம்மையுடன் வாலுகையி லேத்தி டாயே. 791
207
பூணாகச்சத்து
பாரப்பாபூணாகச்சத்து
சொல்வேன்
பதிவான
பூமிவேர்தன்னை
வாங்கிச்
சேரப்பா
உலத்தி
நன்றாய்ப்
பொடியே
செய்து
செயமான
சாரமது
விராகன்
அஞ்சு
காரப்பாசவ்வீரம்
விராகனஞ்சு
கட்டான
வெண்காரம்
விராகனஞ்சு
தேறப்பா
இதுவெல்லாஞ்
செய்நீர்
தன்னால்
செம்மையுடன்
அரைத்துருட்டிக்
குகையில்
வையே
.
78
வைத்து
நன்றாய்ச்சில்லிட்டு
உருக்கிப்
பாரு
மார்க்கமுடன்
மணிமணியாய்ச்சத்து
வீழும்
வைத்தல்லோ
மணியெல்லாம்
உருக்கிப்
பார்க்க
மகத்தான
வயிரம்போல்
பளபளக்கும்
கைத்ததொரு
பூணாகச்சத்தில்
தானும்
கருணையுடன்
காசிடைதா
னுருக்கும்
போது
நைத்தல்லோ
நாகமந்த
இடையே
போட்டு
நல்லகரு
ரெண்டுமொன்றாயுருகும்
பாரே
.
790
நாகச்சத்து
செந்தூரம்
பாரப்பா
இப்படியே
ஒட்டிப்
பார்க்கப்
பதிவாக
நாலிடைதானாகங்கட்டும்
சாரப்பாகட்டியதோர்
நாக
மொன்று
சங்கையுள்ள
சூதமொன்று
தங்க
மொன்று
நேரப்பா
உருக்கியதை
வாங்கிக்
கொண்டு
நேராகக்
கெந்தகமும்
கூட்டி
மைந்தா
சேரப்பாபொடியாக்கிக்
குப்பிக்
கேத்திச்
செம்மையுடன்
வாலுகையி
லேத்தி
டாயே
.
791