சௌமிய சாகரம்
205
துவைத்ததொரு திரியெடுத்துத் தீப மேற்றிச்
சூழவே கடராசிக் கூடு கட்டிப்
பவித்ததொரு நவலோகந்தகட்டுக் கேதான்
பத்தியதோர் திரியவித்துத் தூபஞ் சாத்தித்
தவித்ததொரு தகடெல்லாங்கறுத்துப் போகும்
தன்மையுள்ள ..........ட்டத் தங்க மாகும்
செபித்ததொரு தூம்பூரமாம் வேதை மார்க்கம்
செம்மையுள்ள மாணாக்காள் கண்டு கொள்ளே.782
காந்த செந்தூரம்
கண்டுபார் காந்தமது பலந்தானொன்று
கட்டியதோர் சாரமது பலந்தான் அஞ்சு
விண்டுபார் செயவீரம் பலந்தான் அஞ்சு
வெத்தியுள்ள வெண்காரங்காசு போட்டுக்
கொண்டதொரு சிப்பிநீர் விட்டு ஆட்டிக்
குறிப்பாகத் தானுருட்டிக் குகையிலிட்டுச்
சென்றிடவே சில்லிட்டு உருக்கிப் பாரு
சிவசிவா நாகம் போல் சத்துப் பாரே. 783
பாரப்பா நாகம்போல் காந்த மானால்
பதிவான காயசித்தி யோக சித்தி
நேரப்பா கண்டிடைக்கு ரசமுங் கூட்டி
நிசமான சத்திடைக்குத் தங்கங் கூட்டிச்
சேரப்பாதானுருக்கி மணியை வாங்கித்
தீர்க்கமுள்ள கெந்தகமுஞ்சமனாய்ச் சேர்த்துக்
காரப்பாபொடிசெய்து குப்பி கேத்திக்
கருணையுடன் வாலுகையில் தீயை மூட்டே. 784
மூட்டி நன்றாய்ச் செந்தூர பதத்தைப் பாரு
மோசங்கள் வாராமற் சலாகை போட்டு
நீட்டியதோர் சலாகைமுனைகாகரப்புக் கண்டால்
நிலைத்ததொரு செந்தூரம் பதமாச் சென்று
பூட்டியதோ ரீசானம் பூசை செய்து
புகழாகக் குளிர்ந்தபின்பு இறக்கிப் பாரு
ஆட்டியதோர் செந்தூரம் அருணன் போலாம்
அந்திசந்தி தினம் ரெண்டு குன்றி தின்னே. 785
205
துவைத்ததொரு
திரியெடுத்துத்
தீப
மேற்றிச்
சூழவே
கடராசிக்
கூடு
கட்டிப்
பவித்ததொரு
நவலோகந்தகட்டுக்
கேதான்
பத்தியதோர்
திரியவித்துத்
தூபஞ்
சாத்தித்
தவித்ததொரு
தகடெல்லாங்கறுத்துப்
போகும்
தன்மையுள்ள
.
.
.
.
.
.
.
.
.
.
ட்டத்
தங்க
மாகும்
செபித்ததொரு
தூம்பூரமாம்
வேதை
மார்க்கம்
செம்மையுள்ள
மாணாக்காள்
கண்டு
கொள்ளே
.
782
காந்த
செந்தூரம்
கண்டுபார்
காந்தமது
பலந்தானொன்று
கட்டியதோர்
சாரமது
பலந்தான்
அஞ்சு
விண்டுபார்
செயவீரம்
பலந்தான்
அஞ்சு
வெத்தியுள்ள
வெண்காரங்காசு
போட்டுக்
கொண்டதொரு
சிப்பிநீர்
விட்டு
ஆட்டிக்
குறிப்பாகத்
தானுருட்டிக்
குகையிலிட்டுச்
சென்றிடவே
சில்லிட்டு
உருக்கிப்
பாரு
சிவசிவா
நாகம்
போல்
சத்துப்
பாரே
.
783
பாரப்பா
நாகம்போல்
காந்த
மானால்
பதிவான
காயசித்தி
யோக
சித்தி
நேரப்பா
கண்டிடைக்கு
ரசமுங்
கூட்டி
நிசமான
சத்திடைக்குத்
தங்கங்
கூட்டிச்
சேரப்பாதானுருக்கி
மணியை
வாங்கித்
தீர்க்கமுள்ள
கெந்தகமுஞ்சமனாய்ச்
சேர்த்துக்
காரப்பாபொடிசெய்து
குப்பி
கேத்திக்
கருணையுடன்
வாலுகையில்
தீயை
மூட்டே
.
784
மூட்டி
நன்றாய்ச்
செந்தூர
பதத்தைப்
பாரு
மோசங்கள்
வாராமற்
சலாகை
போட்டு
நீட்டியதோர்
சலாகைமுனைகாகரப்புக்
கண்டால்
நிலைத்ததொரு
செந்தூரம்
பதமாச்
சென்று
பூட்டியதோ
ரீசானம்
பூசை
செய்து
புகழாகக்
குளிர்ந்தபின்பு
இறக்கிப்
பாரு
ஆட்டியதோர்
செந்தூரம்
அருணன்
போலாம்
அந்திசந்தி
தினம்
ரெண்டு
குன்றி
தின்னே
.
785