சௌமிய சாகரம்
ஆமென்ற புதனதுதான்மைந்தா கேளு
அருமையுள்ள சாடனத்துக்கடிதான் காணும்
தாமென்ற வியாழமதை யென்ன சொல்வேன்?
தன்மையுள்ள சிறுசனங்கள் தானே யாகும்
நாமென்ற வெள்ளியு!- மகிமை தானும்
நாடாய வெசனங்கள நன்மை யாகும்
ெைமனா சன் வாரந் கன்னில மைந்தா
உணமையென்ற மாறணங்கள் உறுதி யாமே. 758
உறுதியுடன் மனதறிவால் தன்னைக் காண
உருமையுடன் மனோன்மணியால் தியானம் பண்ணு
பருதிமதி சுடரொளிபோல் அட்ட கர்மம்
பாலகனே உனதிடமாய்ப் பரிவாய் நிற்கும்
சுருதிபொரு ளானதொரு மவுனங் கொண்டு
சுத்தமுடன் அட்டகர்மந் திட்டம் பாரு
குருவசனந் தனைமறவாதிருந்து கொண்டு
கோடான கோடிவித்தை கூர்ந்து பாரே. 759
கூர்ந்துபார்த் தறியவென்றால் மவுன வாலை
குணமறிந்து வணங்குதற்குக் குருவைப் போற்றி
நேர்ந்து கொண்டு அண்ணாக்கை உண்ணாக் குள்ளே
நேர்மையுடன் ஓங்கார விசையி லேற்றித்
தேர்ந்து கொண்டு பாடமென்ற வாசற் குள்ளே
சிவசிவா வென்றுதிரு நடன மாடிச்
சார்ந்திருந்து சிவயோக முத்த னாகித்
தன்மையுள்ள பூதவகைச்சரக்கைக் கேளே! 70
கேளப்பா பூமியது தங்க மாகும்
கிருபையுள்ள காரியம் அப்பு வாகும்
கேளப்பா தேய்வதுவுஞ் செம்பு வாகும்
கிருபையுள்ள இரும்பதுவும் வாயு வாகும்
கேளப்பா நாகமது ஆகாசமாகும்
கிருபையுடன் பூதவகை அறிந்து கொண்டால்
கேளப்பா நவலோகம் தங்க மாகும்
கிருபையுடன் காரசாரத்தைக் கேளே.
761
ஆமென்ற
புதனதுதான்மைந்தா
கேளு
அருமையுள்ள
சாடனத்துக்கடிதான்
காணும்
தாமென்ற
வியாழமதை
யென்ன
சொல்வேன்
?
தன்மையுள்ள
சிறுசனங்கள்
தானே
யாகும்
நாமென்ற
வெள்ளியு
!
-
மகிமை
தானும்
நாடாய
வெசனங்கள
நன்மை
யாகும்
ெைமனா
சன்
வாரந்
கன்னில
மைந்தா
உணமையென்ற
மாறணங்கள்
உறுதி
யாமே
.
758
உறுதியுடன்
மனதறிவால்
தன்னைக்
காண
உருமையுடன்
மனோன்மணியால்
தியானம்
பண்ணு
பருதிமதி
சுடரொளிபோல்
அட்ட
கர்மம்
பாலகனே
உனதிடமாய்ப்
பரிவாய்
நிற்கும்
சுருதிபொரு
ளானதொரு
மவுனங்
கொண்டு
சுத்தமுடன்
அட்டகர்மந்
திட்டம்
பாரு
குருவசனந்
தனைமறவாதிருந்து
கொண்டு
கோடான
கோடிவித்தை
கூர்ந்து
பாரே
.
759
கூர்ந்துபார்த்
தறியவென்றால்
மவுன
வாலை
குணமறிந்து
வணங்குதற்குக்
குருவைப்
போற்றி
நேர்ந்து
கொண்டு
அண்ணாக்கை
உண்ணாக்
குள்ளே
நேர்மையுடன்
ஓங்கார
விசையி
லேற்றித்
தேர்ந்து
கொண்டு
பாடமென்ற
வாசற்
குள்ளே
சிவசிவா
வென்றுதிரு
நடன
மாடிச்
சார்ந்திருந்து
சிவயோக
முத்த
னாகித்
தன்மையுள்ள
பூதவகைச்சரக்கைக்
கேளே
!
70
கேளப்பா
பூமியது
தங்க
மாகும்
கிருபையுள்ள
காரியம்
அப்பு
வாகும்
கேளப்பா
தேய்வதுவுஞ்
செம்பு
வாகும்
கிருபையுள்ள
இரும்பதுவும்
வாயு
வாகும்
கேளப்பா
நாகமது
ஆகாசமாகும்
கிருபையுடன்
பூதவகை
அறிந்து
கொண்டால்
கேளப்பா
நவலோகம்
தங்க
மாகும்
கிருபையுடன்
காரசாரத்தைக்
கேளே
.
761