சௌமிய சாகரம்
193
தொந்தக்களங்கு செந்தூரம்
பாரப்பாசத்திசிவம் ஒன்றாய்க் கூட்டிப்
பதிவாக மனங்கனிந்து உருகும் போது
நேரப்பாதங்கமது வெள்ளி சேரு
நிலமாக அதுக்கு நிகர் நாகஞ் சேரு
காரப்பாமனங்கனிய லிங்கஞ் சேரு
கசடானகளிம்பகல வீரஞ் சேரு
பேரப்பா பெற்றதொரு சாரஞ் சேரு
பிசகாமற் சேர்த்து ஒரு மணியாய் வாங்கே. 737
வாங்கியந்த மணியதனைமைந்தா கேளு
மகத்தான வெள்ளி செம்பில் நூற்றுக் கொன்று
தாங்கியே தான் குடுத்து உருக்கிப் பாரு
தாயான தங்கமடா அதிக காந்தி
பூங்கமலக் காந்திதனை மைந்தா நீயும்
பூரணமாய் அனுதினமும் பூசை பண்ணிப்
பாங்குபெறச் சிவயோகத் திருந்து கொண்டால்
பரஞான தேசியென்ற யோகியாமே,
738
ஆமப்பாயோகமதுக் குறுதியான
அருளான களங்குதனைக் கல்வத்திட்டு
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நன்மையுள்ளகளங்குநிகர்தாரங் கெந்தி
ஓமப்பாகாந்தமுடன் ஒன்றாய்ச் சேர்த்து
உறுதியுடன் தான் பொடித்துக்குப்பிக் கேத்தித்
தாமப்பாதன்னறிவால் மண்சீலை செய்து
தாளியரை சாம்பலிட்டுக் குப்பிவையே. 739
சௌமியம்-13
193
தொந்தக்களங்கு
செந்தூரம்
பாரப்பாசத்திசிவம்
ஒன்றாய்க்
கூட்டிப்
பதிவாக
மனங்கனிந்து
உருகும்
போது
நேரப்பாதங்கமது
வெள்ளி
சேரு
நிலமாக
அதுக்கு
நிகர்
நாகஞ்
சேரு
காரப்பாமனங்கனிய
லிங்கஞ்
சேரு
கசடானகளிம்பகல
வீரஞ்
சேரு
பேரப்பா
பெற்றதொரு
சாரஞ்
சேரு
பிசகாமற்
சேர்த்து
ஒரு
மணியாய்
வாங்கே
.
737
வாங்கியந்த
மணியதனைமைந்தா
கேளு
மகத்தான
வெள்ளி
செம்பில்
நூற்றுக்
கொன்று
தாங்கியே
தான்
குடுத்து
உருக்கிப்
பாரு
தாயான
தங்கமடா
அதிக
காந்தி
பூங்கமலக்
காந்திதனை
மைந்தா
நீயும்
பூரணமாய்
அனுதினமும்
பூசை
பண்ணிப்
பாங்குபெறச்
சிவயோகத்
திருந்து
கொண்டால்
பரஞான
தேசியென்ற
யோகியாமே
738
ஆமப்பாயோகமதுக்
குறுதியான
அருளான
களங்குதனைக்
கல்வத்திட்டு
நாமப்பா
சொல்லுகிறோம்
நன்றாய்க்
கேளு
நன்மையுள்ளகளங்குநிகர்தாரங்
கெந்தி
ஓமப்பாகாந்தமுடன்
ஒன்றாய்ச்
சேர்த்து
உறுதியுடன்
தான்
பொடித்துக்குப்பிக்
கேத்தித்
தாமப்பாதன்னறிவால்
மண்சீலை
செய்து
தாளியரை
சாம்பலிட்டுக்
குப்பிவையே
.
739
சௌமியம்
-
13