சௌமிய சாகரம்
190
பாகமென்ன சத்தியுடன் துருசு லிங்கம்
பதிவாகத்தானரைத்து மணிபோல் செய்து
ஆகமுடன் செம்புருக்கி இடையே தாக்கி
அப்போதே ஓட்டில்வைத்து ஊதிப் போட்டால்
நாகமுள்ள வாடையது ஓடிப் போகும்
நன்மையுள்ள செம்பு நல்ல சுத்தி யாகும்
ஏகமுடன் தானிருந்து இன்பம் பார்த்தால்
எட்டுரெண்டும் சுத்தமடாபத்திப் பாரே!
725
பத்தியுள்ள சித்தண்டத் தோடு சேர்த்துப்
பாறையென்ற உப்புவெடி உப்புங் கூட்டிச்
சுத்தியுள்ள சீனமுடன் துருசு பூரம்
சுகமான சத்தியுட னேழுங் கூட்டிச்
சித்தமுள்ள செயநீரால் அரைத்து ருட்டி
செம்மையுடன் புடம்போடச்சுண்ண மாகும்
பத்தமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணிப்
பாலகனே இன்னமொரு கருவைக் கேளே! 726
கருவான சுண்ணமதில் வாய்நீர் விட்டுக்
கையாலே மத்தித்துக் காசில் பூசி
உருவான கருவென்ற சாம்பலுக்குள்
ஒடுக்கிவைத்துப் புடம்போட ஊறல் போகும்
குருவான பதியறிந்து கருவாய்ச் செய்தால்
குணமாகச் சகலசித்தும் கைக்குள்ளாகும்
திருவானலட்சுமிதன் செயல்தன்னாலே
தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் காணே! 727
காணவே இன்னமொரு கருவைக் கேளு
கண்டருடன் அடிபூரம் கருவாய்க் கூட்டிப்
பேணவே தான் பொடித்து வைத்துக் கொண்டு
பெருமையுடன் செம்புருக்கி மருந்தை ஈந்து
பூணவே தானெடுத்து மைந்தா நீயும்
புத்தியுடன் புத்தோட்டில் ஊதிப் பாரு
தோணவேகளிம்பற்றுச் சோதி யாகும்
சுத்தியுள்ள சோதியடாதங்க மாமே.
728
190
பாகமென்ன
சத்தியுடன்
துருசு
லிங்கம்
பதிவாகத்தானரைத்து
மணிபோல்
செய்து
ஆகமுடன்
செம்புருக்கி
இடையே
தாக்கி
அப்போதே
ஓட்டில்வைத்து
ஊதிப்
போட்டால்
நாகமுள்ள
வாடையது
ஓடிப்
போகும்
நன்மையுள்ள
செம்பு
நல்ல
சுத்தி
யாகும்
ஏகமுடன்
தானிருந்து
இன்பம்
பார்த்தால்
எட்டுரெண்டும்
சுத்தமடாபத்திப்
பாரே
!
725
பத்தியுள்ள
சித்தண்டத்
தோடு
சேர்த்துப்
பாறையென்ற
உப்புவெடி
உப்புங்
கூட்டிச்
சுத்தியுள்ள
சீனமுடன்
துருசு
பூரம்
சுகமான
சத்தியுட
னேழுங்
கூட்டிச்
சித்தமுள்ள
செயநீரால்
அரைத்து
ருட்டி
செம்மையுடன்
புடம்போடச்சுண்ண
மாகும்
பத்தமுடன்
சுண்ணமதைப்
பதனம்
பண்ணிப்
பாலகனே
இன்னமொரு
கருவைக்
கேளே
!
726
கருவான
சுண்ணமதில்
வாய்நீர்
விட்டுக்
கையாலே
மத்தித்துக்
காசில்
பூசி
உருவான
கருவென்ற
சாம்பலுக்குள்
ஒடுக்கிவைத்துப்
புடம்போட
ஊறல்
போகும்
குருவான
பதியறிந்து
கருவாய்ச்
செய்தால்
குணமாகச்
சகலசித்தும்
கைக்குள்ளாகும்
திருவானலட்சுமிதன்
செயல்தன்னாலே
தீர்க்கமுடன்
இன்னமொரு
கருவைக்
காணே
!
727
காணவே
இன்னமொரு
கருவைக்
கேளு
கண்டருடன்
அடிபூரம்
கருவாய்க்
கூட்டிப்
பேணவே
தான்
பொடித்து
வைத்துக்
கொண்டு
பெருமையுடன்
செம்புருக்கி
மருந்தை
ஈந்து
பூணவே
தானெடுத்து
மைந்தா
நீயும்
புத்தியுடன்
புத்தோட்டில்
ஊதிப்
பாரு
தோணவேகளிம்பற்றுச்
சோதி
யாகும்
சுத்தியுள்ள
சோதியடாதங்க
மாமே
.
728