சௌமிய சாகரம்
187
பார்ப்பதற்குப் பொருள் சொல்ல நன்றாய்க் கேளு
பராபரையின் திரிகோணம் பதிவாய்க் கீறிச்
சேர்ப்பதற்கு நடுமய்யம் அதனுள் வட்டம்
சிறப்பாக இட்டுறீங்காரம் போட்டு
ஆர்ப்பனமென்றேயிதனை மனதில் வைத்து
அப்பனே மேல்வாசல் திறக்க வேண்டி
நாற்பதுதான் மானதமாய்ப் பூசைபண்ணி
நாடிநின்ற வாசலது திறக்குந்தானே.
713
திறக்கவே அகாரத்தை மதியிற் சேரு
சிவசிவா உகாரத்தை ரவியிற் சேரு
நிறக்கவே மகாரத்தை மேலே போடு
நின்றிலங்குந் தீபவொளி நேர்மை யாகச்
சிறக்கவேயிதைநாடு யேக தீட்சை
திருநயன சுளினைவட்டம் செந்தீக் கண்ணு
துறக்கவே யிதைத்தேடு மவுன வீடு
சுத்தமுடன் தான் திறந்து சோதி யாமே. 714
சோதியிரு கண்மணியாய்த் துலங்கி நின்ற
சுந்தரஞ்சேர் புலத்தியனே சொல்லக் கேளு
நீதியென்ற முக்கோண சூட்சந்தன்னை
நிலையறியா மூடருக்கு ஈந்தாயானால்
ஆதியென்ற அம்பரத்தில் செந்தீப் பத்தும்
அண்டசராசரங்களெல்லா மதிலே வாழும்
வீதியிரு மூன்றுமனை யெல்லாம் வீட்டில்
மேலிருந்து மவுனரச பூசை செய்யே. 715
செய்யவே திரிகோண பூசை மார்க்கம்
தீர்க்கமுடன் சொன்னதைநீ தெளிந்து பார்த்து
அய்யனே நவகோண பூசை தன்னை
அங்கமுடன் சொல்லுகிறேன் தங்கத் தாலே
மெய்யனே நவகோணத் தகடு செய்து
வேதாந்த நால்வாசல் கோட்டையிட்டுத்
துய்யனே கோட்டைநடு விந்து போட்டுச்
சோதியென்ற விந்து நடுச்சொல்லக் கேளே. 71
187
பார்ப்பதற்குப்
பொருள்
சொல்ல
நன்றாய்க்
கேளு
பராபரையின்
திரிகோணம்
பதிவாய்க்
கீறிச்
சேர்ப்பதற்கு
நடுமய்யம்
அதனுள்
வட்டம்
சிறப்பாக
இட்டுறீங்காரம்
போட்டு
ஆர்ப்பனமென்றேயிதனை
மனதில்
வைத்து
அப்பனே
மேல்வாசல்
திறக்க
வேண்டி
நாற்பதுதான்
மானதமாய்ப்
பூசைபண்ணி
நாடிநின்ற
வாசலது
திறக்குந்தானே
.
713
திறக்கவே
அகாரத்தை
மதியிற்
சேரு
சிவசிவா
உகாரத்தை
ரவியிற்
சேரு
நிறக்கவே
மகாரத்தை
மேலே
போடு
நின்றிலங்குந்
தீபவொளி
நேர்மை
யாகச்
சிறக்கவேயிதைநாடு
யேக
தீட்சை
திருநயன
சுளினைவட்டம்
செந்தீக்
கண்ணு
துறக்கவே
யிதைத்தேடு
மவுன
வீடு
சுத்தமுடன்
தான்
திறந்து
சோதி
யாமே
.
714
சோதியிரு
கண்மணியாய்த்
துலங்கி
நின்ற
சுந்தரஞ்சேர்
புலத்தியனே
சொல்லக்
கேளு
நீதியென்ற
முக்கோண
சூட்சந்தன்னை
நிலையறியா
மூடருக்கு
ஈந்தாயானால்
ஆதியென்ற
அம்பரத்தில்
செந்தீப்
பத்தும்
அண்டசராசரங்களெல்லா
மதிலே
வாழும்
வீதியிரு
மூன்றுமனை
யெல்லாம்
வீட்டில்
மேலிருந்து
மவுனரச
பூசை
செய்யே
.
715
செய்யவே
திரிகோண
பூசை
மார்க்கம்
தீர்க்கமுடன்
சொன்னதைநீ
தெளிந்து
பார்த்து
அய்யனே
நவகோண
பூசை
தன்னை
அங்கமுடன்
சொல்லுகிறேன்
தங்கத்
தாலே
மெய்யனே
நவகோணத்
தகடு
செய்து
வேதாந்த
நால்வாசல்
கோட்டையிட்டுத்
துய்யனே
கோட்டைநடு
விந்து
போட்டுச்
சோதியென்ற
விந்து
நடுச்சொல்லக்
கேளே
.
71