சௌமிய சாகரம்
கூட்டிநன்ற! ரத்து!-டியெடுத்துக் கொண்டு
காமையுடன பீங்கான்றன் தாழிக் குள்ளே
மாட்டி நன்றாய் மதகனிலே வெத்துப் பார்க்க
மகத்தான வாந்தி போற்சிலந்தானூறும்
காட்டடிக சிலததை வாறில் வாங்கிச்
iya {{j ... என் விரட்டுத் தானே பார்த்தால்
நா...... ! காசரேயென்ன சொல்வேன்
நாதாந்த நாதாந்ரென்றும் பேரே.
709
நாகக்கட்டு
பேரான நாதநீர்ப் பெருமை மெத்தப்
பேசுறே னதனுடைய பிலத்தைக் கேளு
விறானபாசாணங் காரசாரம்
விளங்கிய தோர் உபரசங்கள் இதிலே கட்டும்
நேராக நீயிருந்து செயநீர் பண்ணி
நினைத்தபடி நின்றுவிளையாடு மைந்தா
கூறான செயநீரை ஒன்றில் வாங்கிக்
கூர்மையுடன் நாகமதை உருக்கிச் சாயே. 710
உருக்கிமிக நாலஞ்சு தரமே சாய்த்தால்
உண்மையுள்ள நாகமது கட்டிப் போகும்
பெருக்கமுடன் கட்டினதோர் நாகந் தன்னிற்
பெருமையுடன் எடைசரியாய்த் தங்கஞ் சேர்த்துத்
திருக்கரவே தானுருக்கியெடுத்து மைந்தா
செம்புவெள்ளி எடைசரியாய்ப் பத்துக் கொன்று
இருக்கமுள்ள நாகமதைக் கொடுத்துப் பார்த்தால்
ஈரெட்டு வயதுடைய தங்கத் தானே.
711
தானென்ற தங்கரதி மாது தன்னைத்
தன்மையுடன் தானறிந்து பூசை செய்தால்
தேனென்ற அமுர்தரச பானம் ஈவாள்
திருவான வாசியது திறமாய் நிற்கும்
வானென்ற கேசரியாள் நிர்த்தஞ் செய்வாள்
வரிசையுட அஷ்டசித்தும் வசிய மாகும்
ஊனென்ற தேகமதின் உறுதி கொண்டு
உண்மையுடன் நடுவனையையுகந்து பாரே. 712
கூட்டிநன்ற
!
ரத்து
!
-
டியெடுத்துக்
கொண்டு
காமையுடன
பீங்கான்றன்
தாழிக்
குள்ளே
மாட்டி
நன்றாய்
மதகனிலே
வெத்துப்
பார்க்க
மகத்தான
வாந்தி
போற்சிலந்தானூறும்
காட்டடிக
சிலததை
வாறில்
வாங்கிச்
iya
{
{
j
.
.
.
என்
விரட்டுத்
தானே
பார்த்தால்
நா
.
.
.
.
.
.
!
காசரேயென்ன
சொல்வேன்
நாதாந்த
நாதாந்ரென்றும்
பேரே
.
709
நாகக்கட்டு
பேரான
நாதநீர்ப்
பெருமை
மெத்தப்
பேசுறே
னதனுடைய
பிலத்தைக்
கேளு
விறானபாசாணங்
காரசாரம்
விளங்கிய
தோர்
உபரசங்கள்
இதிலே
கட்டும்
நேராக
நீயிருந்து
செயநீர்
பண்ணி
நினைத்தபடி
நின்றுவிளையாடு
மைந்தா
கூறான
செயநீரை
ஒன்றில்
வாங்கிக்
கூர்மையுடன்
நாகமதை
உருக்கிச்
சாயே
.
710
உருக்கிமிக
நாலஞ்சு
தரமே
சாய்த்தால்
உண்மையுள்ள
நாகமது
கட்டிப்
போகும்
பெருக்கமுடன்
கட்டினதோர்
நாகந்
தன்னிற்
பெருமையுடன்
எடைசரியாய்த்
தங்கஞ்
சேர்த்துத்
திருக்கரவே
தானுருக்கியெடுத்து
மைந்தா
செம்புவெள்ளி
எடைசரியாய்ப்
பத்துக்
கொன்று
இருக்கமுள்ள
நாகமதைக்
கொடுத்துப்
பார்த்தால்
ஈரெட்டு
வயதுடைய
தங்கத்
தானே
.
711
தானென்ற
தங்கரதி
மாது
தன்னைத்
தன்மையுடன்
தானறிந்து
பூசை
செய்தால்
தேனென்ற
அமுர்தரச
பானம்
ஈவாள்
திருவான
வாசியது
திறமாய்
நிற்கும்
வானென்ற
கேசரியாள்
நிர்த்தஞ்
செய்வாள்
வரிசையுட
அஷ்டசித்தும்
வசிய
மாகும்
ஊனென்ற
தேகமதின்
உறுதி
கொண்டு
உண்மையுடன்
நடுவனையையுகந்து
பாரே
.
712