சௌமிய சாகரம்
185
காணடா மனங்குவிந்து கமல வீட்டைக்
கண்டுமனங் கொண்டு நிதங்காத்தாயானால்
வீணடாபோகாது வேதாந்தத்தீ
மெய்நிறைந்த போதமடா நாதாந்தத்தீ
பேணடாதீயறிந்து பிலமாயூது
பிசகாது வாசிசிவம் வசிய மாச்சு
பூணடா வாசிசரம் பூண்டு கொண்டால்
பொற்கமலச் சோதிவெகு புனித மாமே. 705
ஆமப்பாபுனிதமுடன் இருந்து கொண்டு
ஆதிமுதல் அந்தம் வரை யறிய வேணும்
தாமப்பாதன்மயத்தை யறிய வேணும்
சதாபோத யோகமதில் சாரவேணும்
காமப்பால் கானல் பால் காணவேணும்
கண்டுநிதங் கொண்டுகரையேற வேணும்
நாமப்பாவென்றசடம் பேணானாகில்
நரசென்மம் அல்லவடா நாய்தான் பாரே. 706
வெடியுப்பு செயநீர்
பாரப்பாபலநினைவை நிறுத்தி மைந்தா
பக்தியுடன் ஒருமுகமாய்ப் பலன்கைக் கொண்டால்
நேரப்பாதன்மயமே சாட்சியாகும்
நிசமானவின்மயமே சோதி யாகும்
காரப்பா வின்மயத்தில் மனக்கண் வைத்துக்
கருணைவளர் சின்மயமாய்க் கிடாட்சம் பெற்றால்
ஆரப்பா உனக்கு நிகராரு மில்லை
அப்பனே செகசால வித்தை கேளே. 707
கேளப்பாவித்தையிலே செயநீர்வித்தை
கிருபையுடன் சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
காலப்பாவெடியுப்பு பலமும் பத்துக்
கருவான புளியெட்டுச்சாரம் ரெண்டு
வாளப்பாதுருசுரெண்டு சூடன் ரெண்டு
வகையுடனே வெண்காரம் ரெண்டுங் கூட்டிச்
சூளப்பாகல்வமதி லொன்றாய்க் கூட்டிச்
சுத்தமுடன் அமுரியினால் அரைத்துக் கூட்டே. 708
பல்லை
185
காணடா
மனங்குவிந்து
கமல
வீட்டைக்
கண்டுமனங்
கொண்டு
நிதங்காத்தாயானால்
வீணடாபோகாது
வேதாந்தத்தீ
மெய்நிறைந்த
போதமடா
நாதாந்தத்தீ
பேணடாதீயறிந்து
பிலமாயூது
பிசகாது
வாசிசிவம்
வசிய
மாச்சு
பூணடா
வாசிசரம்
பூண்டு
கொண்டால்
பொற்கமலச்
சோதிவெகு
புனித
மாமே
.
705
ஆமப்பாபுனிதமுடன்
இருந்து
கொண்டு
ஆதிமுதல்
அந்தம்
வரை
யறிய
வேணும்
தாமப்பாதன்மயத்தை
யறிய
வேணும்
சதாபோத
யோகமதில்
சாரவேணும்
காமப்பால்
கானல்
பால்
காணவேணும்
கண்டுநிதங்
கொண்டுகரையேற
வேணும்
நாமப்பாவென்றசடம்
பேணானாகில்
நரசென்மம்
அல்லவடா
நாய்தான்
பாரே
.
706
வெடியுப்பு
செயநீர்
பாரப்பாபலநினைவை
நிறுத்தி
மைந்தா
பக்தியுடன்
ஒருமுகமாய்ப்
பலன்கைக்
கொண்டால்
நேரப்பாதன்மயமே
சாட்சியாகும்
நிசமானவின்மயமே
சோதி
யாகும்
காரப்பா
வின்மயத்தில்
மனக்கண்
வைத்துக்
கருணைவளர்
சின்மயமாய்க்
கிடாட்சம்
பெற்றால்
ஆரப்பா
உனக்கு
நிகராரு
மில்லை
அப்பனே
செகசால
வித்தை
கேளே
.
707
கேளப்பாவித்தையிலே
செயநீர்வித்தை
கிருபையுடன்
சொல்லுகிறோம்
நன்றாய்க்
கேளு
காலப்பாவெடியுப்பு
பலமும்
பத்துக்
கருவான
புளியெட்டுச்சாரம்
ரெண்டு
வாளப்பாதுருசுரெண்டு
சூடன்
ரெண்டு
வகையுடனே
வெண்காரம்
ரெண்டுங்
கூட்டிச்
சூளப்பாகல்வமதி
லொன்றாய்க்
கூட்டிச்
சுத்தமுடன்
அமுரியினால்
அரைத்துக்
கூட்டே
.
708
பல்லை