சௌமிய சாகரம்
173
வல்லாரைக் கற்பம்
தெளிந்து மிகக்காணுதற்கு மைந்தா கேளு
திருவான அமுர்தரசகற்பஞ் சொல்வேன்
அளிந்தினதோர் வல்லாரை தெரிந்து பார்த்து
அப்போதே கொண்டுவந்து அருளை நோக்கிக்
குளிந்ததொரு பூரமடா பூரச்சுண்ணம்
கொட்டிடுவாய் கீழ்மேலுந் திட்டஞ் செய்து
நெளிந்துமனம் போகாமற் சமாதி வைத்து
நேர்மையுடன் அஞ்சாநாளெடுத்துக் கொள்ளே. 659
எடுத்ததொரு வல்லாரைகல்வத்திட்டு
இடித்துமிகத் தானரைத்துத்தயிலஞ் சேர்த்துத்
தொடுத்ததொரு பூரநாலத் தொன்று கூட்டித்
துலங்குவதைத்தானரைத்து ரவியிற் போட்டு
அடுத்துமிக ரவிதனிலே அஞ்சு நாள்தான்
அப்பனே காய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு
நடுத்தரமாய் நின்றதொரு அண்டச்சுண்ணம்
நாதாந்தப் பற்பமது கூடச்சேரே.
சேரப்பா இடைசரியாய்ச் சேர்த்து மைந்தா
செம்மையுடன் தானரைக்க மெழுகு மாகும்
காரப்பாமெழுகதனை மேருக் கேற்றிக்
கணபதிக்கும் வடுகனுக்கும் பூசை பண்ணி
நேரப்பா பணவிடைதானெடுத்துக் கொண்டு
நேர்மையுடன் அந்திசந்தி கொண்டாயானால்
ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன்
அண்டரண்ட பதங்கடந்த கெவுனி யாச்சே. 31
173
வல்லாரைக்
கற்பம்
தெளிந்து
மிகக்காணுதற்கு
மைந்தா
கேளு
திருவான
அமுர்தரசகற்பஞ்
சொல்வேன்
அளிந்தினதோர்
வல்லாரை
தெரிந்து
பார்த்து
அப்போதே
கொண்டுவந்து
அருளை
நோக்கிக்
குளிந்ததொரு
பூரமடா
பூரச்சுண்ணம்
கொட்டிடுவாய்
கீழ்மேலுந்
திட்டஞ்
செய்து
நெளிந்துமனம்
போகாமற்
சமாதி
வைத்து
நேர்மையுடன்
அஞ்சாநாளெடுத்துக்
கொள்ளே
.
659
எடுத்ததொரு
வல்லாரைகல்வத்திட்டு
இடித்துமிகத்
தானரைத்துத்தயிலஞ்
சேர்த்துத்
தொடுத்ததொரு
பூரநாலத்
தொன்று
கூட்டித்
துலங்குவதைத்தானரைத்து
ரவியிற்
போட்டு
அடுத்துமிக
ரவிதனிலே
அஞ்சு
நாள்தான்
அப்பனே
காய்ந்தபின்பு
எடுத்துக்
கொண்டு
நடுத்தரமாய்
நின்றதொரு
அண்டச்சுண்ணம்
நாதாந்தப்
பற்பமது
கூடச்சேரே
.
சேரப்பா
இடைசரியாய்ச்
சேர்த்து
மைந்தா
செம்மையுடன்
தானரைக்க
மெழுகு
மாகும்
காரப்பாமெழுகதனை
மேருக்
கேற்றிக்
கணபதிக்கும்
வடுகனுக்கும்
பூசை
பண்ணி
நேரப்பா
பணவிடைதானெடுத்துக்
கொண்டு
நேர்மையுடன்
அந்திசந்தி
கொண்டாயானால்
ஆரப்பா
உனக்குநிகர்
சொல்லப்
போறேன்
அண்டரண்ட
பதங்கடந்த
கெவுனி
யாச்சே
.
31