சௌமிய சாகரம்
165
தசவிதசரக்கு செந்தூரம்
செம்புடனே வெள்ளிதங்கம் உருகும் போது
சிவசிவா நாகவங்க ரசத்தைக் கேளு
நம்புதலாய்ச் சேர்த்து ஒரு மணியாய் நிற்கும்
நாதாந்த ஆறுமுக மணிக்கு மைந்தா
தெம்புதலா யந்திடைக்கு மைந்தாகேளு
திருவான காந்தமயஞ் சரியாய் வாங்கி
வம்பகலக் கல்வமதிலிட்டுக் கொண்டு
மகத்தான பழச்சாற்றால் மைபோலாட்டே. 27
ஆட்டிநன்றாய்க் காயவைத்துத் தூளே செய்து
ஆறுமுகக் களங்கதனை யதின்மேல் வைத்து
நீட்டிநன்றாய்த் தான்மடியப் பொடியே செய்து
நீமகனேயப்பொடிக்கு நேரதாக
நாட்டி நன்றாய்க் கெந்தகமுந்தாரஞ் சேர்த்து
நல்லதண்ணீர் விட்டாட்டித் தூளே செய்து
கூட்டிநன்றாய்ப் பத்துவகைத் தூளுமொன்றாய்க்
கூர்மையுடன் தான்மடியப் பொடியே செய்யே, 628
செய்யப்பாபத்துவகைப் பொடியு மொன்றாய்ச்
செயமாகக் குப்பிதனில் விட்டு மைந்தா
கையப்பாதவறாமல் மண்சீலை யேழுங்
கணக்குடனேதான் செய்து காய வைத்து
வையப்பா பாண்டமதில் சாம்பலிட்டு
மகத்தான மேருதனை நடுவே வைத்து
மெய்யப்பாகுப்பி மூக் கணவாயிட்டு
வேதாந்த சற்குருவைத் தியானம் பண்ணே . 29
பண்ணப்பாசற்குருவைத் தியானம் செய்து
பயபக்தி யாகவேநீ அடுப்பிலேத்திக்
கண்ணப்பாதவறாமல் கமலம் நோக்கிக்
கருணையுடன் அனல்மூட்டிக் கால்கொண் டூதி
விண்ணப்பாதான் கனிய அனலை மூட்டி
விண்ணான மேருதனைக் கண்ணால் பாரு
பொன்னப்பாதான்விளையும் மேருக் குள்ளே
பொன்னொளிவு போலுருகும் பதத்தைப் பாரே. 630
165
தசவிதசரக்கு
செந்தூரம்
செம்புடனே
வெள்ளிதங்கம்
உருகும்
போது
சிவசிவா
நாகவங்க
ரசத்தைக்
கேளு
நம்புதலாய்ச்
சேர்த்து
ஒரு
மணியாய்
நிற்கும்
நாதாந்த
ஆறுமுக
மணிக்கு
மைந்தா
தெம்புதலா
யந்திடைக்கு
மைந்தாகேளு
திருவான
காந்தமயஞ்
சரியாய்
வாங்கி
வம்பகலக்
கல்வமதிலிட்டுக்
கொண்டு
மகத்தான
பழச்சாற்றால்
மைபோலாட்டே
.
27
ஆட்டிநன்றாய்க்
காயவைத்துத்
தூளே
செய்து
ஆறுமுகக்
களங்கதனை
யதின்மேல்
வைத்து
நீட்டிநன்றாய்த்
தான்மடியப்
பொடியே
செய்து
நீமகனேயப்பொடிக்கு
நேரதாக
நாட்டி
நன்றாய்க்
கெந்தகமுந்தாரஞ்
சேர்த்து
நல்லதண்ணீர்
விட்டாட்டித்
தூளே
செய்து
கூட்டிநன்றாய்ப்
பத்துவகைத்
தூளுமொன்றாய்க்
கூர்மையுடன்
தான்மடியப்
பொடியே
செய்யே
628
செய்யப்பாபத்துவகைப்
பொடியு
மொன்றாய்ச்
செயமாகக்
குப்பிதனில்
விட்டு
மைந்தா
கையப்பாதவறாமல்
மண்சீலை
யேழுங்
கணக்குடனேதான்
செய்து
காய
வைத்து
வையப்பா
பாண்டமதில்
சாம்பலிட்டு
மகத்தான
மேருதனை
நடுவே
வைத்து
மெய்யப்பாகுப்பி
மூக்
கணவாயிட்டு
வேதாந்த
சற்குருவைத்
தியானம்
பண்ணே
.
29
பண்ணப்பாசற்குருவைத்
தியானம்
செய்து
பயபக்தி
யாகவேநீ
அடுப்பிலேத்திக்
கண்ணப்பாதவறாமல்
கமலம்
நோக்கிக்
கருணையுடன்
அனல்மூட்டிக்
கால்கொண்
டூதி
விண்ணப்பாதான்
கனிய
அனலை
மூட்டி
விண்ணான
மேருதனைக்
கண்ணால்
பாரு
பொன்னப்பாதான்விளையும்
மேருக்
குள்ளே
பொன்னொளிவு
போலுருகும்
பதத்தைப்
பாரே
.
630