சௌமிய சாகரம்
163
தானேதான் தானாகத் தன்னைக் காணச்
சவுமியமாய் நின்றபொரு ளதுதா னென்றும்
ஊனேதான்தானான வசிட்டர்தானும்
ஒருகோடி யூழிவரை தவமே செய்து
நானேதானென்றுவெகு கதையைப் பாடி
நாட்டினார் ராமனுக்கு வாசியென்ற
கோனேதான் வாசியல்ல குருவு மில்லை
கொண்டபடி சாஸ்திரத்தை வகுத்தார் பாரே. 619
வகுத்ததொரு சாத்திரத்தில் மைந்தாமைந்தா
மகத்தான நிச்சயத்தைச் சொல்ல வில்லை
தொகுத்துமிக நாமுரைத்துச் சவுமியத்தில்
சொல்லவொண்ணா நிச்செயத்தின் சூட்சஞ் சொன்னோம்
பகுத்தறிந்த பெரியோர்கள் எடுத்துப் பார்த்துப்
பரமபத நிச்சயத்தில் நிசமானார்கள்
இகத்துளதும் பரத்துளது மதுதானென்று
யேகமய மானசின் மயத்தைப் பாரே.
பாரப்பாசின்மயத்தில் தன்மயங்கொண்டேறிப்
பகுத்தறிவாய்த் தானிருந்து பார்க்கும் போதில்
நேரப்பா ஆதியந்தஞ்சின்மயமாய்க் காணும்
நிசமான வெளியொளியுஞ் சின்மயமாய்க் காணும்
சாரப்ரப சத்திசிவம் சின்மயமாய்க் காணும்
சங்கையில்லாத் தோற்றமெல்லாஞ் சின்மயமாய்க் காணும்
சேரப்பாகண்காட்சியான தெல்லாம்
சிவசிவா சின்மயமாய்த் தெளிய லாச்சே. 21
ஆச்சப்பாசின்மயமாய்த் தெளிந்து கொண்டால்
ஆசையென்ற பாசமெல்லாம் அகன்று போகும்
பேச்சப்பாபேச்சது மவுன மாகும்
பெருகிநின்ற கற்பமெல்லாம் அதுவாய் நிற்கும்
காச்சப்பா ஆதார நிராதார மாகும்
கண்கண்ட காட்சியெல்லாம் காரணமாய் நிற்கும்
மூச்சப்பாதான்நிறைந்து மோட்சகெதியான
மோனமென்ற மவுனமடாசின்மயந்தான் பாரே. 622
163
தானேதான்
தானாகத்
தன்னைக்
காணச்
சவுமியமாய்
நின்றபொரு
ளதுதா
னென்றும்
ஊனேதான்தானான
வசிட்டர்தானும்
ஒருகோடி
யூழிவரை
தவமே
செய்து
நானேதானென்றுவெகு
கதையைப்
பாடி
நாட்டினார்
ராமனுக்கு
வாசியென்ற
கோனேதான்
வாசியல்ல
குருவு
மில்லை
கொண்டபடி
சாஸ்திரத்தை
வகுத்தார்
பாரே
.
619
வகுத்ததொரு
சாத்திரத்தில்
மைந்தாமைந்தா
மகத்தான
நிச்சயத்தைச்
சொல்ல
வில்லை
தொகுத்துமிக
நாமுரைத்துச்
சவுமியத்தில்
சொல்லவொண்ணா
நிச்செயத்தின்
சூட்சஞ்
சொன்னோம்
பகுத்தறிந்த
பெரியோர்கள்
எடுத்துப்
பார்த்துப்
பரமபத
நிச்சயத்தில்
நிசமானார்கள்
இகத்துளதும்
பரத்துளது
மதுதானென்று
யேகமய
மானசின்
மயத்தைப்
பாரே
.
பாரப்பாசின்மயத்தில்
தன்மயங்கொண்டேறிப்
பகுத்தறிவாய்த்
தானிருந்து
பார்க்கும்
போதில்
நேரப்பா
ஆதியந்தஞ்சின்மயமாய்க்
காணும்
நிசமான
வெளியொளியுஞ்
சின்மயமாய்க்
காணும்
சாரப்ரப
சத்திசிவம்
சின்மயமாய்க்
காணும்
சங்கையில்லாத்
தோற்றமெல்லாஞ்
சின்மயமாய்க்
காணும்
சேரப்பாகண்காட்சியான
தெல்லாம்
சிவசிவா
சின்மயமாய்த்
தெளிய
லாச்சே
.
21
ஆச்சப்பாசின்மயமாய்த்
தெளிந்து
கொண்டால்
ஆசையென்ற
பாசமெல்லாம்
அகன்று
போகும்
பேச்சப்பாபேச்சது
மவுன
மாகும்
பெருகிநின்ற
கற்பமெல்லாம்
அதுவாய்
நிற்கும்
காச்சப்பா
ஆதார
நிராதார
மாகும்
கண்கண்ட
காட்சியெல்லாம்
காரணமாய்
நிற்கும்
மூச்சப்பாதான்நிறைந்து
மோட்சகெதியான
மோனமென்ற
மவுனமடாசின்மயந்தான்
பாரே
.
622