சௌமிய சாகரம்
161)
வாசியென்ற சுவாசமதை மைந்தா கேளு
மனம்நடுங்கத்தானடுங்கி மாண்டோர் கோடி
நாசியென்ற வாசியதைச் சொல்லக் கேளு
நடுவான பூரணமாயெட்டும் ரெண்டும்
மாசியென்ற மயக்கறுத்து ஒன்றாய்க் கூட்டி
மணிநாத கெவுனமுடன் கொண்டாயானால்
தேசியென்ற குதிரையது தானே நின்று
திரும்புமடாசாரிவல சாரிதானே.
611
தானாகித்தானவனாய்த்தானேதானாய்த்
தனித்து நின்ற இடமதனிற்றானே சேர்க்கக்
கோனாகிப் பூரணமாயெங்குந்தானாய்க்
குவிந்துநின்ற நிச்சயத்திற் குணமாய் நின்று
நானாகி நானீயுந்தான்தானென்றும்
நாட்டமுடன் நிற்கையிலே அதுதானாச்சு
ஊனான பஞ்சகர்த்தா அதுதானான
உண்மைதனைப் பார்க்கமனமொன்று தானே. 612
ஒன்றுபத்தி நின்றகெதி தன்னைப் பார்க்க
ஓமென்ற பிரணவத்தாலகாரத் தேகி
நின்றுகொண்டு நிற்பரத்தைச் சென்று பார்த்தேன்
நிலையறிந்து பார்க்ககையிலே ஒன்று கேளு
விண்டுவகை சொல்வதற்கு நாவங் கில்லை
வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் பொய்யாம்
அன்று முதலின்றுவரை கண்ட காச்சி
அரகரா பூரணமாஞ்சாட்சி யாச்சே. 613
சாட்சியென்ற நிச்செயமாஞ் சூட்சந் தன்னைச்
சற்குருவால் கண்டறிந்து கொண்டாயானால்
பேச்சிறந்து மவுனமதாய்க் கெவுன மாகும்
பேசாத நிச்சயத்திற் பிலமாய் நிற்கும்
காட்சியென்ற காட்சியெல்லாம் அதுக்குள் நின்று
காரணமாய் வந்தசெயல் ஆர்தான் காண்பார்
மூச்சிறந்த முன்முகப்பில் தீபமேத்தி
முடிவில்லா இரவொளியைச் சத்தே பாரே. 614
சௌமியம்-11
161
)
வாசியென்ற
சுவாசமதை
மைந்தா
கேளு
மனம்நடுங்கத்தானடுங்கி
மாண்டோர்
கோடி
நாசியென்ற
வாசியதைச்
சொல்லக்
கேளு
நடுவான
பூரணமாயெட்டும்
ரெண்டும்
மாசியென்ற
மயக்கறுத்து
ஒன்றாய்க்
கூட்டி
மணிநாத
கெவுனமுடன்
கொண்டாயானால்
தேசியென்ற
குதிரையது
தானே
நின்று
திரும்புமடாசாரிவல
சாரிதானே
.
611
தானாகித்தானவனாய்த்தானேதானாய்த்
தனித்து
நின்ற
இடமதனிற்றானே
சேர்க்கக்
கோனாகிப்
பூரணமாயெங்குந்தானாய்க்
குவிந்துநின்ற
நிச்சயத்திற்
குணமாய்
நின்று
நானாகி
நானீயுந்தான்தானென்றும்
நாட்டமுடன்
நிற்கையிலே
அதுதானாச்சு
ஊனான
பஞ்சகர்த்தா
அதுதானான
உண்மைதனைப்
பார்க்கமனமொன்று
தானே
.
612
ஒன்றுபத்தி
நின்றகெதி
தன்னைப்
பார்க்க
ஓமென்ற
பிரணவத்தாலகாரத்
தேகி
நின்றுகொண்டு
நிற்பரத்தைச்
சென்று
பார்த்தேன்
நிலையறிந்து
பார்க்ககையிலே
ஒன்று
கேளு
விண்டுவகை
சொல்வதற்கு
நாவங்
கில்லை
வேதாந்தம்
சித்தாந்தம்
ரெண்டும்
பொய்யாம்
அன்று
முதலின்றுவரை
கண்ட
காச்சி
அரகரா
பூரணமாஞ்சாட்சி
யாச்சே
.
613
சாட்சியென்ற
நிச்செயமாஞ்
சூட்சந்
தன்னைச்
சற்குருவால்
கண்டறிந்து
கொண்டாயானால்
பேச்சிறந்து
மவுனமதாய்க்
கெவுன
மாகும்
பேசாத
நிச்சயத்திற்
பிலமாய்
நிற்கும்
காட்சியென்ற
காட்சியெல்லாம்
அதுக்குள்
நின்று
காரணமாய்
வந்தசெயல்
ஆர்தான்
காண்பார்
மூச்சிறந்த
முன்முகப்பில்
தீபமேத்தி
முடிவில்லா
இரவொளியைச்
சத்தே
பாரே
.
614
சௌமியம்
-
11