சௌமிய சாகரம்
158
பாரப்பா ஆதாரம் தன்னை நீயும்
பத்தியுடன் ஊடுருவிப் பார்த்து மைந்தா
நோப்பாபஞ்சகனை தீட்சைபெத்து
நீமகனே நவலோக செந்தூரத்தைச்
சேரப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா
தீர்க்கமுடன் தானிருந்து தேவி பூசை
காரப்பா பூசைமுறை தவறா மற்றான்
காத்துமனக் கண்ணாலே தன்னைக் காணே. 599
காணப்பாதன்னைமிகத்தானேகாணக்
காவியமும் பூரணமுங்கலந்து பார்த்துப்
பேணப்பாசவுமியசாகரத்தை நன்றாய்ப்
பெருமைவிட்டு வுரிமையதாய்ப் பேணிப் பாரு
பூணப்பாதத்துவங்கள் நன்றாய்த் தோணும்
பூரணமுங் காரணமும் பொருந்தி வாழும்
தோணப்பா வேதாந்த முடிவு தோணும்
துலங்குகின்ற சித்தாந்தச் சோதி தானே. 60
தானான பூசைக்கு வாலை கேளு
தருவான மூலமடாதாயார் வீடு
வானான வாடமடாசிவமாஞ் சோதி
மகத்தான சுளினையடாமவுனந் தந்து
கோனான ரிஷிகளுமேயாருஞ் சொல்லார்
கூர்மையுடன் அங்மங் உங்கென்றேதான்
ஊனான கேசரியில் மனக்கண் சாத்தி
உத்தமனே பதினாறு உருவே செய்யே. ன
உருவறிந்து திருவேற நீறு சாத்தி
உத்தமனே தினந்தோறும் தியானம் செய்யத்
திருவிருந்த சத்திசிவ பூசை தானுந்
தீர்க்கமுடன் கொடி செய்த பலத்துக் கொக்கும்
கருவறிந்து ஆதார பூசை கேளு
கருணையுடன் ஓம்றீம் அங்கென்றேதான்
குருவிருந்த இருதயத்தில் மனக்கண் சாத்திக்
கூர்மையுடன் சுளிமுனையில் கூர்ந்து பாரே. 62
158
பாரப்பா
ஆதாரம்
தன்னை
நீயும்
பத்தியுடன்
ஊடுருவிப்
பார்த்து
மைந்தா
நோப்பாபஞ்சகனை
தீட்சைபெத்து
நீமகனே
நவலோக
செந்தூரத்தைச்
சேரப்பா
பணவிடைதான்
கொண்டு
மைந்தா
தீர்க்கமுடன்
தானிருந்து
தேவி
பூசை
காரப்பா
பூசைமுறை
தவறா
மற்றான்
காத்துமனக்
கண்ணாலே
தன்னைக்
காணே
.
599
காணப்பாதன்னைமிகத்தானேகாணக்
காவியமும்
பூரணமுங்கலந்து
பார்த்துப்
பேணப்பாசவுமியசாகரத்தை
நன்றாய்ப்
பெருமைவிட்டு
வுரிமையதாய்ப்
பேணிப்
பாரு
பூணப்பாதத்துவங்கள்
நன்றாய்த்
தோணும்
பூரணமுங்
காரணமும்
பொருந்தி
வாழும்
தோணப்பா
வேதாந்த
முடிவு
தோணும்
துலங்குகின்ற
சித்தாந்தச்
சோதி
தானே
.
60
தானான
பூசைக்கு
வாலை
கேளு
தருவான
மூலமடாதாயார்
வீடு
வானான
வாடமடாசிவமாஞ்
சோதி
மகத்தான
சுளினையடாமவுனந்
தந்து
கோனான
ரிஷிகளுமேயாருஞ்
சொல்லார்
கூர்மையுடன்
அங்மங்
உங்கென்றேதான்
ஊனான
கேசரியில்
மனக்கண்
சாத்தி
உத்தமனே
பதினாறு
உருவே
செய்யே
.
ன
உருவறிந்து
திருவேற
நீறு
சாத்தி
உத்தமனே
தினந்தோறும்
தியானம்
செய்யத்
திருவிருந்த
சத்திசிவ
பூசை
தானுந்
தீர்க்கமுடன்
கொடி
செய்த
பலத்துக்
கொக்கும்
கருவறிந்து
ஆதார
பூசை
கேளு
கருணையுடன்
ஓம்றீம்
அங்கென்றேதான்
குருவிருந்த
இருதயத்தில்
மனக்கண்
சாத்திக்
கூர்மையுடன்
சுளிமுனையில்
கூர்ந்து
பாரே
.
62