சௌமிய சாகரம்
157
பாரப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன்
பதிவான அயமுடனேவெள்ளி செம்பு
நேரப்பாதங்கமுடன் நாலு மைந்தா
நீ மகனே ஓரிடையாய்த் தகடு செய்து
காரப்பா பழச்சாற்றில் போட்டு மைந்தா
கருணையுடன் மறுநாள்தான் கழுவிப் போட்டுச்
சேரப்பா நாலுவகைத் தகட்டை மைந்தா
செம்மையுடன் குகையிலிடு காரம் போடே. 595
போடப்பாகாரமிட்டு உருக்கிப் பாரு
பூரணமாய் நாலுமொன்றாய் உருகி நிற்கும்
நாடப்பா உருகுமுகந்தன்னைப் பார்த்து
நாதாந்த ரசமுடனே நாகங் கூட்டிச்
சூடப்பா உருகுமுகந்தன்னி லீயச்
சுருக்காக நாலும் ரெண்டும் குருவாய்ப் போகும்
ஆடப்பா குருவெடுத்து வைத்துக் கொண்டு
அனுதினமும் சற்குருவைப் பணிந்து போற்றே. 596
பணிந்துநின்று சற்குருவைத் தியானம் பண்ணிப்
பதிவான வெள்ளியிலே பத்துக் கொன்று
கனிந்து மனங்கனியவே குடுத்துப் பாரு
கனிந்துமிக உருகியது கனக மாகும்
அணிந்து அந்தக் கனகமதைப் பூசை பண்ணி
அட்டாங்க யோகமதால் திட்டம் பார்த்தால்
தணிந்துலகம் உனது பதம் பணியுமையா
தானவனாய் நீயிருந்து தன்னைப் பாரே, 597
தன்னைப்பார்தன்னறிவின்கண்ணால் நீயும்
தானறிந்து பார்ப்பதற்குச்சங்கே கேளு
விண்ணப்பாத்தந்த நிலை தன்னில் நின்று
வேதாந்த சத்திசிவ பூசை பண்ணிக்
கண்ணப்பா மனக்கண்ணால் வாலை பூசை
கருத்துவைத்துக் கேசரியில் கால் கொண்டூணி
உண்ணப்பா பூரணமே கெதியென் றெண்ணி
ஊடாடும் வாசியை நீ உற்றுப் பாரே.
598
157
பாரப்பா
இன்னமொரு
சூட்சஞ்
சொல்வேன்
பதிவான
அயமுடனேவெள்ளி
செம்பு
நேரப்பாதங்கமுடன்
நாலு
மைந்தா
நீ
மகனே
ஓரிடையாய்த்
தகடு
செய்து
காரப்பா
பழச்சாற்றில்
போட்டு
மைந்தா
கருணையுடன்
மறுநாள்தான்
கழுவிப்
போட்டுச்
சேரப்பா
நாலுவகைத்
தகட்டை
மைந்தா
செம்மையுடன்
குகையிலிடு
காரம்
போடே
.
595
போடப்பாகாரமிட்டு
உருக்கிப்
பாரு
பூரணமாய்
நாலுமொன்றாய்
உருகி
நிற்கும்
நாடப்பா
உருகுமுகந்தன்னைப்
பார்த்து
நாதாந்த
ரசமுடனே
நாகங்
கூட்டிச்
சூடப்பா
உருகுமுகந்தன்னி
லீயச்
சுருக்காக
நாலும்
ரெண்டும்
குருவாய்ப்
போகும்
ஆடப்பா
குருவெடுத்து
வைத்துக்
கொண்டு
அனுதினமும்
சற்குருவைப்
பணிந்து
போற்றே
.
596
பணிந்துநின்று
சற்குருவைத்
தியானம்
பண்ணிப்
பதிவான
வெள்ளியிலே
பத்துக்
கொன்று
கனிந்து
மனங்கனியவே
குடுத்துப்
பாரு
கனிந்துமிக
உருகியது
கனக
மாகும்
அணிந்து
அந்தக்
கனகமதைப்
பூசை
பண்ணி
அட்டாங்க
யோகமதால்
திட்டம்
பார்த்தால்
தணிந்துலகம்
உனது
பதம்
பணியுமையா
தானவனாய்
நீயிருந்து
தன்னைப்
பாரே
597
தன்னைப்பார்தன்னறிவின்கண்ணால்
நீயும்
தானறிந்து
பார்ப்பதற்குச்சங்கே
கேளு
விண்ணப்பாத்தந்த
நிலை
தன்னில்
நின்று
வேதாந்த
சத்திசிவ
பூசை
பண்ணிக்
கண்ணப்பா
மனக்கண்ணால்
வாலை
பூசை
கருத்துவைத்துக்
கேசரியில்
கால்
கொண்டூணி
உண்ணப்பா
பூரணமே
கெதியென்
றெண்ணி
ஊடாடும்
வாசியை
நீ
உற்றுப்
பாரே
.
598