சௌமிய சாகரம்
154
திரக்கன்புடந்தனிலேவைத்து மைந்தா
சிவசிவா செந்தூரம் என்ன சொல்வேன்
மார்க்கமுள்ள செந்தூரந் தன்னை மைந்தா
மைந்தனே அந்தி சந்தி தேனிற் கொண்டால்
சேர்க்கையள்ள தேகமிடாசித்தி யாச்சு
சிவயோக வாழவுமுதல் செம்மை யாச்சு
மூர்க்கமுள்ள உடலெல்லாந் தீர்க்க மாச்சு
மூதண்ட கெவுனமுள்ள ஞானியாச்சே. 583
ஆச்சப்பா சூதமொன்று தங்கம் ரெண்டு
அரகராகட்டுமுப்பு மூன்றுங் கூடப்
பாச்சப்பாகல்வமதில் நாத நீரால்
பத்தியுடன் தானரைக்க மெழுகு மாகும்
பேச்சப்பா பேசாமல் மெழுகை மைந்தா
பெருமையுடன் பஞ்சலோகத்தில் ஈந்து
காச்சப்பா மாத்ததுவும்கனக யாகும்
கனகமதைக் கண்டுமனந்தேரு வாயே.
தேரவே இன்னமொரு வேதை மார்க்கம்
செப்புகிறேன் நன்றாகத் தெளிந்து கேளு
கூறவே வேண்டாங்காண் மவுன மாகக்
கொடிதான கெந்தகமும் தாரங் கூட்டி
மாறவேதானுருக்கிவைத்துக் கொண்டு
மகத்தான லிங்கமுடன் வீரம் பூரம்
ஆறவே ரசமுடனே நாகம் வங்கம்
அப்பனே காரமுடன் சாரம் எட்டே.
585
எட்டான சரக்ெைகாரு நிறையாய்க் கொண்டு
என்மகனேதான் பொடித்து வைத்துக் கொண்டு
கட்டான கெந்தகமும் காரம் ரெட்டிக்
கைமுறையாய்த்தானுருக்கிப் பொடியைச் சேர்த்துத்
திட்டமுடன் தான்மடிய நன்றாய்க் கிண்டிச்
செம்மையுடன் ஆறவைத்து எடுத்துக் கொண்டு
நட்டமுடன் கல்வத்தில் இட்டு மைந்தா
நாதமென்ற நீரதனால் நன்றாய் ஆட்டே.
154
திரக்கன்புடந்தனிலேவைத்து
மைந்தா
சிவசிவா
செந்தூரம்
என்ன
சொல்வேன்
மார்க்கமுள்ள
செந்தூரந்
தன்னை
மைந்தா
மைந்தனே
அந்தி
சந்தி
தேனிற்
கொண்டால்
சேர்க்கையள்ள
தேகமிடாசித்தி
யாச்சு
சிவயோக
வாழவுமுதல்
செம்மை
யாச்சு
மூர்க்கமுள்ள
உடலெல்லாந்
தீர்க்க
மாச்சு
மூதண்ட
கெவுனமுள்ள
ஞானியாச்சே
.
583
ஆச்சப்பா
சூதமொன்று
தங்கம்
ரெண்டு
அரகராகட்டுமுப்பு
மூன்றுங்
கூடப்
பாச்சப்பாகல்வமதில்
நாத
நீரால்
பத்தியுடன்
தானரைக்க
மெழுகு
மாகும்
பேச்சப்பா
பேசாமல்
மெழுகை
மைந்தா
பெருமையுடன்
பஞ்சலோகத்தில்
ஈந்து
காச்சப்பா
மாத்ததுவும்கனக
யாகும்
கனகமதைக்
கண்டுமனந்தேரு
வாயே
.
தேரவே
இன்னமொரு
வேதை
மார்க்கம்
செப்புகிறேன்
நன்றாகத்
தெளிந்து
கேளு
கூறவே
வேண்டாங்காண்
மவுன
மாகக்
கொடிதான
கெந்தகமும்
தாரங்
கூட்டி
மாறவேதானுருக்கிவைத்துக்
கொண்டு
மகத்தான
லிங்கமுடன்
வீரம்
பூரம்
ஆறவே
ரசமுடனே
நாகம்
வங்கம்
அப்பனே
காரமுடன்
சாரம்
எட்டே
.
585
எட்டான
சரக்ெைகாரு
நிறையாய்க்
கொண்டு
என்மகனேதான்
பொடித்து
வைத்துக்
கொண்டு
கட்டான
கெந்தகமும்
காரம்
ரெட்டிக்
கைமுறையாய்த்தானுருக்கிப்
பொடியைச்
சேர்த்துத்
திட்டமுடன்
தான்மடிய
நன்றாய்க்
கிண்டிச்
செம்மையுடன்
ஆறவைத்து
எடுத்துக்
கொண்டு
நட்டமுடன்
கல்வத்தில்
இட்டு
மைந்தா
நாதமென்ற
நீரதனால்
நன்றாய்
ஆட்டே
.