சௌமிய சாகரம்
148
563
பிலங்கெட்ட... மானிடர்கள் பலநூல் பார்த்துப்
பேசுதற்கு அரிதான பிரமந்தன்னை
நலங்கெட்ட மானிடர்கள் கூடிக் கொண்டு
நாதாந்த மூலமென்ற சோதி யென்றுந்
தலங்கொண்ட ஒளியென்றும் வெளிதா னென்றுஞ்
சகலவுயிர்தானான யேக மென்றும்
குலங்கொண்ட பூரணமாம் வஸ்து வென்றும்
குறும்பர்பல பேரெடுத்துக் கூறு வாரே.
கூறுவார் நினைத்தபடி காணா மல்தான்
குறியான அண்டவெளி சதாசிவமாய்ப் போச்சு
ஏறியதோர் வாசியது மயேஸ்பரனாய்ப் போச்சு
என்மகனே அக்கினிதான் ருத்திரனாய்ப் போச்சு
ஊறியதோர் சிவமதுதான் மாலுடைய பாரம்
உண்மையென்ற பிருதிவிதான் பிரமனுட திருஷ்டி
தேறியதோர் ரவிமதியும் சத்திசிவ மாச்சு
செப்புதற்கு எந்தவிதந் தெளிந்து பாரே.
564
அன்னபேதி செயநீர் வீரபற்பம்
பாரப்பா தெளிவான பற்ப மொன்று
பக்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு
நேரப்பாசாரமுடன் அன்னபேதி
நீமகனே ரெண்டையுந்தானொன்றாய்க் கூட்டிச்
சேரப்பாகல்வமதில் அரைக்கும் போது
சிவசிவாகசிந்துமிகச்சிலமாய் நிற்கும்
தேரப்பா இச்சிலத்தில் வீரம் பூரம்
தீர்க்கமுடன் தானரைத்து ரவியில் வையே. 565
வையப்பா ரவிதனிலை நீறிப் போகும்
மகத்தான நீருடனே கெந்தி கூட்டி
மெய்யப்பாமுன்னீராலரைத்துக் கொண்டு
மேலான தாம்பூரத்துட்டில் பூசிப்
பையப்பா அதின்மேலே மண்தான் செய்து
பாலகனே நிதானமதாய்ப் புடத்தைப் போடு
கையப்பாதவறாமல் புடத்தி லேதான்
காசுவென்ற தாம்பூர நீறிப் போச்சே.
506
148
563
பிலங்கெட்ட
.
.
.
மானிடர்கள்
பலநூல்
பார்த்துப்
பேசுதற்கு
அரிதான
பிரமந்தன்னை
நலங்கெட்ட
மானிடர்கள்
கூடிக்
கொண்டு
நாதாந்த
மூலமென்ற
சோதி
யென்றுந்
தலங்கொண்ட
ஒளியென்றும்
வெளிதா
னென்றுஞ்
சகலவுயிர்தானான
யேக
மென்றும்
குலங்கொண்ட
பூரணமாம்
வஸ்து
வென்றும்
குறும்பர்பல
பேரெடுத்துக்
கூறு
வாரே
.
கூறுவார்
நினைத்தபடி
காணா
மல்தான்
குறியான
அண்டவெளி
சதாசிவமாய்ப்
போச்சு
ஏறியதோர்
வாசியது
மயேஸ்பரனாய்ப்
போச்சு
என்மகனே
அக்கினிதான்
ருத்திரனாய்ப்
போச்சு
ஊறியதோர்
சிவமதுதான்
மாலுடைய
பாரம்
உண்மையென்ற
பிருதிவிதான்
பிரமனுட
திருஷ்டி
தேறியதோர்
ரவிமதியும்
சத்திசிவ
மாச்சு
செப்புதற்கு
எந்தவிதந்
தெளிந்து
பாரே
.
564
அன்னபேதி
செயநீர்
வீரபற்பம்
பாரப்பா
தெளிவான
பற்ப
மொன்று
பக்தியுடன்
சொல்லுகிறேன்
பதிவாய்க்
கேளு
நேரப்பாசாரமுடன்
அன்னபேதி
நீமகனே
ரெண்டையுந்தானொன்றாய்க்
கூட்டிச்
சேரப்பாகல்வமதில்
அரைக்கும்
போது
சிவசிவாகசிந்துமிகச்சிலமாய்
நிற்கும்
தேரப்பா
இச்சிலத்தில்
வீரம்
பூரம்
தீர்க்கமுடன்
தானரைத்து
ரவியில்
வையே
.
565
வையப்பா
ரவிதனிலை
நீறிப்
போகும்
மகத்தான
நீருடனே
கெந்தி
கூட்டி
மெய்யப்பாமுன்னீராலரைத்துக்
கொண்டு
மேலான
தாம்பூரத்துட்டில்
பூசிப்
பையப்பா
அதின்மேலே
மண்தான்
செய்து
பாலகனே
நிதானமதாய்ப்
புடத்தைப்
போடு
கையப்பாதவறாமல்
புடத்தி
லேதான்
காசுவென்ற
தாம்பூர
நீறிப்
போச்சே
.
506