சௌமிய சாகரம்
147
ஆச்சப்பாதிசமூல பற்பந் தன்னை
அப்பனே பறணிதனிலடக்கம் பண்ணிக்
காச்சப்பாகனகமென்ற தங்கந் தன்னில்
கருவான பற்பமதை நாலத் தொன்று
பாச்சப்பா அமுர்தமதாற் பாகம் பண்ணிப்
பதிவான தங்கமதுக்கங்கி பூட்டி
மூச்சப்பாபோகாமற் கவசம் பண்ணி
முத்திபெறப் புடமதுவை வைத்துக் காணே. 559
காணவே புடமதுவை வைத்துப் பார்க்கக்
கனகமென்ற தங்கத்திற் குருவாய் நிற்கும்
பேணவே கனகமென்ற குருவெடுத்துப்
பிலமான வெள்ளி செம்பில் பத்துக் கொன்று
தோணவே தான் கொடுத்து உருக்கிப் பாரு
சுத்தமுள்ள வெள்ளி செம்பு சோதி யாகும்
ஊணவே சோதிதனைக் கண்ட போதே
உழன்றதொரு பாசமெல்லாம் ஓடிப் போச்சே. 560
போச்சப்பாபாசமென்ற ஆசாபாசம்
பொற்கமலச் சோதிதனைக் கண்ட போதே
மூச்சப்பா பேச்சடங்கிக் காட்சியாச்சு
முத்தியுள்ள சிவஞானம் போத மாச்சு
பேச்சப்பா பேசாத போதந்தன்னைப்
பிரியமுடன் கொண்டுகெதி கண்டாயானால்
பாச்சப்பா கேசரத்தில் வாசி தன்னைப்
பதிவாகத் தானிறுத்தித் தன்னைப் பாரே. 561
பாரப்பா பதியறிந்து தன்னைத்தானே
பாதாதி கேசமுதல் பார்க்கும் போது
நேரப்பா நின்சமுகம் விண்ணகமும் ஒன்றாய்
நிறைந்தபரி பூரணமயா நிர்மலமு மாச்சு
சேரப்பா நிர்மலமாய்க் கண்ட போதோ
செகமயமே சிவமயமாய்த் தெளிந்து கொள்ளு
பேரப்பாகொண்டசிவ ரூபந்தன்னைப்
பிரமன்மாலறியாமல் பிலங்கெட்டாரே. 2
147
ஆச்சப்பாதிசமூல
பற்பந்
தன்னை
அப்பனே
பறணிதனிலடக்கம்
பண்ணிக்
காச்சப்பாகனகமென்ற
தங்கந்
தன்னில்
கருவான
பற்பமதை
நாலத்
தொன்று
பாச்சப்பா
அமுர்தமதாற்
பாகம்
பண்ணிப்
பதிவான
தங்கமதுக்கங்கி
பூட்டி
மூச்சப்பாபோகாமற்
கவசம்
பண்ணி
முத்திபெறப்
புடமதுவை
வைத்துக்
காணே
.
559
காணவே
புடமதுவை
வைத்துப்
பார்க்கக்
கனகமென்ற
தங்கத்திற்
குருவாய்
நிற்கும்
பேணவே
கனகமென்ற
குருவெடுத்துப்
பிலமான
வெள்ளி
செம்பில்
பத்துக்
கொன்று
தோணவே
தான்
கொடுத்து
உருக்கிப்
பாரு
சுத்தமுள்ள
வெள்ளி
செம்பு
சோதி
யாகும்
ஊணவே
சோதிதனைக்
கண்ட
போதே
உழன்றதொரு
பாசமெல்லாம்
ஓடிப்
போச்சே
.
560
போச்சப்பாபாசமென்ற
ஆசாபாசம்
பொற்கமலச்
சோதிதனைக்
கண்ட
போதே
மூச்சப்பா
பேச்சடங்கிக்
காட்சியாச்சு
முத்தியுள்ள
சிவஞானம்
போத
மாச்சு
பேச்சப்பா
பேசாத
போதந்தன்னைப்
பிரியமுடன்
கொண்டுகெதி
கண்டாயானால்
பாச்சப்பா
கேசரத்தில்
வாசி
தன்னைப்
பதிவாகத்
தானிறுத்தித்
தன்னைப்
பாரே
.
561
பாரப்பா
பதியறிந்து
தன்னைத்தானே
பாதாதி
கேசமுதல்
பார்க்கும்
போது
நேரப்பா
நின்சமுகம்
விண்ணகமும்
ஒன்றாய்
நிறைந்தபரி
பூரணமயா
நிர்மலமு
மாச்சு
சேரப்பா
நிர்மலமாய்க்
கண்ட
போதோ
செகமயமே
சிவமயமாய்த்
தெளிந்து
கொள்ளு
பேரப்பாகொண்டசிவ
ரூபந்தன்னைப்
பிரமன்மாலறியாமல்
பிலங்கெட்டாரே
.
2