சௌமிய சாகரம்
144
ஆச்சப்பா சிவயோக ஞானியென்று
அடங்காத வாசிசிவ யோகி யென்று
மூச்சப்பா நின்றந்தக் கேசரிதானென்று
முத்தியுள்ள ஞானபர தேசி யென்று
பேச்சப்பா பேசாத மவுனி யென்று
பேரண்டஞ் சித்திக்குங் கெவுனி யென்று
பாச்சப்பா பருதிமதி சுளிமூன்றாலே
பரஞான கேசரியிற் சோதி பாரே.
547
சோதியந்தக் கண்ணதிலே சோதி காணச்
சுத்தமுள்ள கருமானஞ் சொல்லக் கேளு
நீதியந்தப் பூதியடா திருநீர் வாங்கி
நிச்செயமாய்க் கற்பூர மதின் மேல் வைத்து
ஆதியந்தச் சோதியுடதீபம் பார்த்து
அதின்பிறகு கற்பூரத் திருநீர் வாங்கி
ஓதியந்தப் பூதிதனையுத்தளமாய்ப் பூசி
உண்மையுடன் பூசையிலே சோதி யாமே. 548
ஆமென்ற கற்பூர தீப நீரை
அனுதினமும் உத்தமனாய் அணிந்து கொண்டால்
ஓமென்ற சிவபூசைசக்தி பூசை
உருமையுடன் தினம் செபித்த பலத்துக் கொக்கும்
தாமென்றும் அவனெயென்றும் வேறே இல்லை
சதாகாலங்கற்பூரத்திருநீர் தன்னை
நாமென்று மதம்பிடித்த நோயாளற்கு
நாட்டமுடன்றான்கொடுக்க நன்மை யாமே. 549
நன்மையுள்ள பூசையடாமவுன பூசை
நல்லோர்கள் அறிவார்கள் இந்தப் பூசை
உண்மையுள்ள பூசையென்று மைந்தா நீயும்
உரிமையுடன் அந்திசந்தி உறுதி வைத்துத்
தன்மையுடன் இடதுகையில் மைந்தா நீயுஞ்
சங்கையுடன் பூதிநன்றாய்ப் பிடித்து வைத்து
நுண்மையுடன் கற்பூரம் அதின்மேல் வைத்து
நோக்க மென்ற அறிவாலே தீப மேத்தே.
144
ஆச்சப்பா
சிவயோக
ஞானியென்று
அடங்காத
வாசிசிவ
யோகி
யென்று
மூச்சப்பா
நின்றந்தக்
கேசரிதானென்று
முத்தியுள்ள
ஞானபர
தேசி
யென்று
பேச்சப்பா
பேசாத
மவுனி
யென்று
பேரண்டஞ்
சித்திக்குங்
கெவுனி
யென்று
பாச்சப்பா
பருதிமதி
சுளிமூன்றாலே
பரஞான
கேசரியிற்
சோதி
பாரே
.
547
சோதியந்தக்
கண்ணதிலே
சோதி
காணச்
சுத்தமுள்ள
கருமானஞ்
சொல்லக்
கேளு
நீதியந்தப்
பூதியடா
திருநீர்
வாங்கி
நிச்செயமாய்க்
கற்பூர
மதின்
மேல்
வைத்து
ஆதியந்தச்
சோதியுடதீபம்
பார்த்து
அதின்பிறகு
கற்பூரத்
திருநீர்
வாங்கி
ஓதியந்தப்
பூதிதனையுத்தளமாய்ப்
பூசி
உண்மையுடன்
பூசையிலே
சோதி
யாமே
.
548
ஆமென்ற
கற்பூர
தீப
நீரை
அனுதினமும்
உத்தமனாய்
அணிந்து
கொண்டால்
ஓமென்ற
சிவபூசைசக்தி
பூசை
உருமையுடன்
தினம்
செபித்த
பலத்துக்
கொக்கும்
தாமென்றும்
அவனெயென்றும்
வேறே
இல்லை
சதாகாலங்கற்பூரத்திருநீர்
தன்னை
நாமென்று
மதம்பிடித்த
நோயாளற்கு
நாட்டமுடன்றான்கொடுக்க
நன்மை
யாமே
.
549
நன்மையுள்ள
பூசையடாமவுன
பூசை
நல்லோர்கள்
அறிவார்கள்
இந்தப்
பூசை
உண்மையுள்ள
பூசையென்று
மைந்தா
நீயும்
உரிமையுடன்
அந்திசந்தி
உறுதி
வைத்துத்
தன்மையுடன்
இடதுகையில்
மைந்தா
நீயுஞ்
சங்கையுடன்
பூதிநன்றாய்ப்
பிடித்து
வைத்து
நுண்மையுடன்
கற்பூரம்
அதின்மேல்
வைத்து
நோக்க
மென்ற
அறிவாலே
தீப
மேத்தே
.