சௌமிய சாகரம்
142
539
காணவே நிச்செயத்தைக்காண வென்றால்
கண்ணேது வாயேது கருத்தங் கேது?
பூணவே நின்ற அண்டத்தப்பால் பாரு
பொருந்தி நின்ற பூமியின்கீழ் இப்பால் பாரு
ஊணவே நின்றகெதி பார்த்தாயானால்
உலகேது நீயேது நான்தானேது?
பேணவே பார்க்க அந்த மயமாய்ப் போச்சு
பேச்சற்ற சூட்சமதின் காட்சி தானே.
காட்சியென்ற காட்சிகண் காட்சி யாச்சு
கலந்து ஒன்றாய் நின்றபொருள் சூட்ச மாச்சு
மோட்சமென்ற சூட்சமது அரணா மென்று
மோனமுடன் தானிருப்பார் போத மாகப்
பேச்சான மூச்சிறந்த வடிவே யாகும்
பிலமான யேகபரி பூரணமே தானாய்ச்
சூட்சமென்ற சூட்சமதைப் போத மாகச்
சூட்சாதி சூட்சமுடனிருப்பார்தானே. 540
இருப்பார்கள் சூட்சாதி சூட்சமாக
ஏறுதற்கு வகைதுறைக ளொன்று கேளு
வெறுப்பறுக்க மனமலைந்து போகா வண்ணம்
வேதாந்த நாகரசமெழுகு சொல்வேன்
கருப்பான நாகரசமொன்றாய்க் கொண்டு
கருணையுடன் அந்திடைக்கு நாலத் தொன்று
குறிப்பான வீரமுடன் கெவுரி லிங்கங்
குருவான அரிதார மயக்காந்தம் பாரே. 541
பாரப்பாகாரமுடன்சாரம் பூரம்
பரிவானதுத்தமுடன் துருசு கார
நேரப்பா பதின்மூன்று வகையாய்த் தூக்கி
நேர்மையுடன் கல்வமதில் பொடித்து மைந்தா
காரப்பாகமலரசந்தன்னாலேதான்
கருணையுடன் மூன்று நாள் நன்றா யாட்டிச்
சேரப்பா ஒன்றாக ஆட்டும் போது
திருவான நாதநீர்தன்னாலாட்டே.
52
52
142
539
காணவே
நிச்செயத்தைக்காண
வென்றால்
கண்ணேது
வாயேது
கருத்தங்
கேது
?
பூணவே
நின்ற
அண்டத்தப்பால்
பாரு
பொருந்தி
நின்ற
பூமியின்கீழ்
இப்பால்
பாரு
ஊணவே
நின்றகெதி
பார்த்தாயானால்
உலகேது
நீயேது
நான்தானேது
?
பேணவே
பார்க்க
அந்த
மயமாய்ப்
போச்சு
பேச்சற்ற
சூட்சமதின்
காட்சி
தானே
.
காட்சியென்ற
காட்சிகண்
காட்சி
யாச்சு
கலந்து
ஒன்றாய்
நின்றபொருள்
சூட்ச
மாச்சு
மோட்சமென்ற
சூட்சமது
அரணா
மென்று
மோனமுடன்
தானிருப்பார்
போத
மாகப்
பேச்சான
மூச்சிறந்த
வடிவே
யாகும்
பிலமான
யேகபரி
பூரணமே
தானாய்ச்
சூட்சமென்ற
சூட்சமதைப்
போத
மாகச்
சூட்சாதி
சூட்சமுடனிருப்பார்தானே
.
540
இருப்பார்கள்
சூட்சாதி
சூட்சமாக
ஏறுதற்கு
வகைதுறைக
ளொன்று
கேளு
வெறுப்பறுக்க
மனமலைந்து
போகா
வண்ணம்
வேதாந்த
நாகரசமெழுகு
சொல்வேன்
கருப்பான
நாகரசமொன்றாய்க்
கொண்டு
கருணையுடன்
அந்திடைக்கு
நாலத்
தொன்று
குறிப்பான
வீரமுடன்
கெவுரி
லிங்கங்
குருவான
அரிதார
மயக்காந்தம்
பாரே
.
541
பாரப்பாகாரமுடன்சாரம்
பூரம்
பரிவானதுத்தமுடன்
துருசு
கார
நேரப்பா
பதின்மூன்று
வகையாய்த்
தூக்கி
நேர்மையுடன்
கல்வமதில்
பொடித்து
மைந்தா
காரப்பாகமலரசந்தன்னாலேதான்
கருணையுடன்
மூன்று
நாள்
நன்றா
யாட்டிச்
சேரப்பா
ஒன்றாக
ஆட்டும்
போது
திருவான
நாதநீர்தன்னாலாட்டே
.
52
52