சௌமிய சாகரம்
141
பாரப்பா உள்ளமதைத் தினமும் மைந்தா
பத்திகொண்டு சுத்தமுடன் பார்த்தாயானால்
பேரப்பாபெற்றதொரு உள்ளந்தானும்
பெருமையுடன் தான்பார்க்குமுறைமை வைத்துக்
காரப்பாகருணைவளர் அமுர்த போதம்
கண்ணறிந்த போதமதால் யோகத் தேகிச்
சாரப்பாசராசரமேதானாய் நின்று
சங்கற்ப விகற்பமதிற் சார்ந்து தள்ளே. 535
தள்ளுவது யாரையென்றால் மைந்தா கேளு
தன்னுணர்வு இல்லாத சமயத் தோரை
உள்ளுணர்ந்து உள்ளமதைக்காரார் தன்னை
உத்தசிவ சத்திபத மறியார் தன்னை
நல்லுணர்வாய்ப் பேசாத நாய்கள் தன்னை
நாதாந்த வேதமதைக்காணார்தன்னைச்
சொல்லுணர்வாய் நாவில் வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே.
536
பாரடாசிவஞானம் என்னவென்றால்
பாருலகில் நின்றவுயிர்ப் பயிர்க ளெல்லாம்
நேரடாதன்னகம்போற் காண வேணும்
நேர்மையுடன் சத்தியமாய் நிற்க வேணும்
காரடாசகலகலைக் கியான மெல்லாம்
கருத்துகந்து பூரணமாய்க்காணவேணும்
மேரடாமேருகிரி அந்தங் கண்டு
விள்ளாத பொருளதுவே விளங்கு வாறே. 537
வாறான உலகமது மாய வாழ்க்கை
மகத்தான வாழ்க்கையிலே மருவி நின்று
நேரான நிச்செயத்தை அறியா மற்றான்
நிசமான வெளியென்றும் ஒளிதா னென்றும்
பேறாக ஈஸ்பரமென்றும் பிரம மென்றும்
பெருகிநின்ற சத்தியென்றும் சிவம்தா னென்றும்
கூறாக யோகமென்றும் எண்ணியெண்ணிக்
கொண்டு நின்ற நிச்செயத்தை அறியார் காணே. 538
141
பாரப்பா
உள்ளமதைத்
தினமும்
மைந்தா
பத்திகொண்டு
சுத்தமுடன்
பார்த்தாயானால்
பேரப்பாபெற்றதொரு
உள்ளந்தானும்
பெருமையுடன்
தான்பார்க்குமுறைமை
வைத்துக்
காரப்பாகருணைவளர்
அமுர்த
போதம்
கண்ணறிந்த
போதமதால்
யோகத்
தேகிச்
சாரப்பாசராசரமேதானாய்
நின்று
சங்கற்ப
விகற்பமதிற்
சார்ந்து
தள்ளே
.
535
தள்ளுவது
யாரையென்றால்
மைந்தா
கேளு
தன்னுணர்வு
இல்லாத
சமயத்
தோரை
உள்ளுணர்ந்து
உள்ளமதைக்காரார்
தன்னை
உத்தசிவ
சத்திபத
மறியார்
தன்னை
நல்லுணர்வாய்ப்
பேசாத
நாய்கள்
தன்னை
நாதாந்த
வேதமதைக்காணார்தன்னைச்
சொல்லுணர்வாய்
நாவில்
வைத்துப்
பேச
வேண்டாம்
சோதிமய
மானசிவ
ஞானம்
பாரே
.
536
பாரடாசிவஞானம்
என்னவென்றால்
பாருலகில்
நின்றவுயிர்ப்
பயிர்க
ளெல்லாம்
நேரடாதன்னகம்போற்
காண
வேணும்
நேர்மையுடன்
சத்தியமாய்
நிற்க
வேணும்
காரடாசகலகலைக்
கியான
மெல்லாம்
கருத்துகந்து
பூரணமாய்க்காணவேணும்
மேரடாமேருகிரி
அந்தங்
கண்டு
விள்ளாத
பொருளதுவே
விளங்கு
வாறே
.
537
வாறான
உலகமது
மாய
வாழ்க்கை
மகத்தான
வாழ்க்கையிலே
மருவி
நின்று
நேரான
நிச்செயத்தை
அறியா
மற்றான்
நிசமான
வெளியென்றும்
ஒளிதா
னென்றும்
பேறாக
ஈஸ்பரமென்றும்
பிரம
மென்றும்
பெருகிநின்ற
சத்தியென்றும்
சிவம்தா
னென்றும்
கூறாக
யோகமென்றும்
எண்ணியெண்ணிக்
கொண்டு
நின்ற
நிச்செயத்தை
அறியார்
காணே
.
538