சௌமிய சாகரம்
138
505
ஆட்டவே சூதமது வெள்ளையாகும்
அறையச்சைப் பூணாக மறைத்துக் கொண்டு
கூட்ட வேகுகை போலே செய்து மைந்தா
குருவான ரசவெண்ணெய் அதற்குள் வைத்து
நாட்டவே அவியுடமாய்ப் பத்துப் போட்டால்
நல்லரசந்தானுருக்கிக் கல்லுப் போலாம்
வாட்டவே கருவூமத்தங்காயில் வைத்து
மைந்தனே முன் போலே புடத்தைப் போடே. 324
போட்ட பின்பு கரண்டியிலே எண்ணெய் குத்திப்
புத்தியுடன் தானுருக்கியெடுத்துக் கொண்டு
நாட்டமுடன் குடகரியில் உருக்கிப் பார்த்தால்
நல்லரச மணியிதுவும் கண்விட்டாடும்
தேட்டமுடனம்மணியைத் தானெடுத்துச்
சிவசிவாசாரனைகள் திறமாய்ச் செய்தால்
ஆட்டமுடன் அண்டமெல்லாஞ் சுத்தலாகும்
அரகரா சூதமணியாட்டுத் தானே.
தானென்ற பூரணமே யமூர்த மாகும்
தன்மையுடன் அந்தமுர்தம் தானே கொண்டு
தேனென்ற அந்தமுர்தம் கொண்டு தேர்ந்தால்
திருவாசல் பூட்டுகள்தான் திறக்கும் பாரு
ஊனென்ற ஆதாரம் அங்கே காணும்
உண்மையென்ற நாதவெளி கீதம் கேட்கும்
நாளென்ற நாட்டமதாய் நின்றாயானால்
நல்லபதங் கிட்டுமடா நயனம்பாரே.
பாரப்பாசூதமணிதனையெ டுத்துப்
பத்தியுள்ள நாதமதால் சுருக்குத் தாக்கிச்
சேரப்பா அந்திடைக்குத் தங்கஞ் சேர்த்துத்
திரமான அப்பிரக விந்தால் வாட்டி
நேரப்பா மனிதனுக்கு அங்கி பூட்டி
நேர்மையுடன் ரவிதனிலே காயப் போட்டுத்
தேரப்பாசட்டியிலே கறியுப் பிட்டுத்
திறமான ரசமணியை நடுவில் வையே,
537
138
505
ஆட்டவே
சூதமது
வெள்ளையாகும்
அறையச்சைப்
பூணாக
மறைத்துக்
கொண்டு
கூட்ட
வேகுகை
போலே
செய்து
மைந்தா
குருவான
ரசவெண்ணெய்
அதற்குள்
வைத்து
நாட்டவே
அவியுடமாய்ப்
பத்துப்
போட்டால்
நல்லரசந்தானுருக்கிக்
கல்லுப்
போலாம்
வாட்டவே
கருவூமத்தங்காயில்
வைத்து
மைந்தனே
முன்
போலே
புடத்தைப்
போடே
.
324
போட்ட
பின்பு
கரண்டியிலே
எண்ணெய்
குத்திப்
புத்தியுடன்
தானுருக்கியெடுத்துக்
கொண்டு
நாட்டமுடன்
குடகரியில்
உருக்கிப்
பார்த்தால்
நல்லரச
மணியிதுவும்
கண்விட்டாடும்
தேட்டமுடனம்மணியைத்
தானெடுத்துச்
சிவசிவாசாரனைகள்
திறமாய்ச்
செய்தால்
ஆட்டமுடன்
அண்டமெல்லாஞ்
சுத்தலாகும்
அரகரா
சூதமணியாட்டுத்
தானே
.
தானென்ற
பூரணமே
யமூர்த
மாகும்
தன்மையுடன்
அந்தமுர்தம்
தானே
கொண்டு
தேனென்ற
அந்தமுர்தம்
கொண்டு
தேர்ந்தால்
திருவாசல்
பூட்டுகள்தான்
திறக்கும்
பாரு
ஊனென்ற
ஆதாரம்
அங்கே
காணும்
உண்மையென்ற
நாதவெளி
கீதம்
கேட்கும்
நாளென்ற
நாட்டமதாய்
நின்றாயானால்
நல்லபதங்
கிட்டுமடா
நயனம்பாரே
.
பாரப்பாசூதமணிதனையெ
டுத்துப்
பத்தியுள்ள
நாதமதால்
சுருக்குத்
தாக்கிச்
சேரப்பா
அந்திடைக்குத்
தங்கஞ்
சேர்த்துத்
திரமான
அப்பிரக
விந்தால்
வாட்டி
நேரப்பா
மனிதனுக்கு
அங்கி
பூட்டி
நேர்மையுடன்
ரவிதனிலே
காயப்
போட்டுத்
தேரப்பாசட்டியிலே
கறியுப்
பிட்டுத்
திறமான
ரசமணியை
நடுவில்
வையே
537