சௌமிய சாகரம்

138 505 ஆட்டவே சூதமது வெள்ளையாகும் அறையச்சைப் பூணாக மறைத்துக் கொண்டு கூட்ட வேகுகை போலே செய்து மைந்தா குருவான ரசவெண்ணெய் அதற்குள் வைத்து நாட்டவே அவியுடமாய்ப் பத்துப் போட்டால் நல்லரசந்தானுருக்கிக் கல்லுப் போலாம் வாட்டவே கருவூமத்தங்காயில் வைத்து மைந்தனே முன் போலே புடத்தைப் போடே. 324 போட்ட பின்பு கரண்டியிலே எண்ணெய் குத்திப் புத்தியுடன் தானுருக்கியெடுத்துக் கொண்டு நாட்டமுடன் குடகரியில் உருக்கிப் பார்த்தால் நல்லரச மணியிதுவும் கண்விட்டாடும் தேட்டமுடனம்மணியைத் தானெடுத்துச் சிவசிவாசாரனைகள் திறமாய்ச் செய்தால் ஆட்டமுடன் அண்டமெல்லாஞ் சுத்தலாகும் அரகரா சூதமணியாட்டுத் தானே. தானென்ற பூரணமே யமூர்த மாகும் தன்மையுடன் அந்தமுர்தம் தானே கொண்டு தேனென்ற அந்தமுர்தம் கொண்டு தேர்ந்தால் திருவாசல் பூட்டுகள்தான் திறக்கும் பாரு ஊனென்ற ஆதாரம் அங்கே காணும் உண்மையென்ற நாதவெளி கீதம் கேட்கும் நாளென்ற நாட்டமதாய் நின்றாயானால் நல்லபதங் கிட்டுமடா நயனம்பாரே. பாரப்பாசூதமணிதனையெ டுத்துப் பத்தியுள்ள நாதமதால் சுருக்குத் தாக்கிச் சேரப்பா அந்திடைக்குத் தங்கஞ் சேர்த்துத் திரமான அப்பிரக விந்தால் வாட்டி நேரப்பா மனிதனுக்கு அங்கி பூட்டி நேர்மையுடன் ரவிதனிலே காயப் போட்டுத் தேரப்பாசட்டியிலே கறியுப் பிட்டுத் திறமான ரசமணியை நடுவில் வையே, 537
138 505 ஆட்டவே சூதமது வெள்ளையாகும் அறையச்சைப் பூணாக மறைத்துக் கொண்டு கூட்ட வேகுகை போலே செய்து மைந்தா குருவான ரசவெண்ணெய் அதற்குள் வைத்து நாட்டவே அவியுடமாய்ப் பத்துப் போட்டால் நல்லரசந்தானுருக்கிக் கல்லுப் போலாம் வாட்டவே கருவூமத்தங்காயில் வைத்து மைந்தனே முன் போலே புடத்தைப் போடே . 324 போட்ட பின்பு கரண்டியிலே எண்ணெய் குத்திப் புத்தியுடன் தானுருக்கியெடுத்துக் கொண்டு நாட்டமுடன் குடகரியில் உருக்கிப் பார்த்தால் நல்லரச மணியிதுவும் கண்விட்டாடும் தேட்டமுடனம்மணியைத் தானெடுத்துச் சிவசிவாசாரனைகள் திறமாய்ச் செய்தால் ஆட்டமுடன் அண்டமெல்லாஞ் சுத்தலாகும் அரகரா சூதமணியாட்டுத் தானே . தானென்ற பூரணமே யமூர்த மாகும் தன்மையுடன் அந்தமுர்தம் தானே கொண்டு தேனென்ற அந்தமுர்தம் கொண்டு தேர்ந்தால் திருவாசல் பூட்டுகள்தான் திறக்கும் பாரு ஊனென்ற ஆதாரம் அங்கே காணும் உண்மையென்ற நாதவெளி கீதம் கேட்கும் நாளென்ற நாட்டமதாய் நின்றாயானால் நல்லபதங் கிட்டுமடா நயனம்பாரே . பாரப்பாசூதமணிதனையெ டுத்துப் பத்தியுள்ள நாதமதால் சுருக்குத் தாக்கிச் சேரப்பா அந்திடைக்குத் தங்கஞ் சேர்த்துத் திரமான அப்பிரக விந்தால் வாட்டி நேரப்பா மனிதனுக்கு அங்கி பூட்டி நேர்மையுடன் ரவிதனிலே காயப் போட்டுத் தேரப்பாசட்டியிலே கறியுப் பிட்டுத் திறமான ரசமணியை நடுவில் வையே 537