சௌமிய சாகரம்
134
வீரச் செந்தூரம்
சேர்த்து மிகத்தான் பொடித்துக்குப்பிக் கேத்தித்
தீர்க்கமுடன் மண்சீலை மூன்று செய்து
போத்திமிகச் சட்டியரை மணலப் பாத்திப்
பூரணமாய்க் குப்பியதின் மேலே வைத்துப்
பார்த்தியனே குப்பிமூக்களவா மட்டும்
பதிவாக மணலிட்டு அடுப்பில் வைத்து
நாத்துமிகப் போகாமல் நாலு சாமம்
நன்றாகத் தீமூட்டி யெரித்துப் பாரே.
பாரடா எரித்துமிக யிறக்கிவைத்துப்
பத்தியுடன் குளுந்தபின்பு எடுத்துப் பாரு
நேரடா வீரமது என்ன சொல்வேன்?
நிசமான பூரணசந்திரனைப் போலே
பேரடாபெற்றதொரு வீரமாச்சு
பிலமான வீரமதை யார்தான் காண்பார்?
காரடாசற்குருவைத் தொழுது போற்றிக்
கனமான சிவயோகக் கருத்தில் நில்லே.
50
பாஷாணக் கட்டு
நில்லென்ற நிலைதனிலே நின்று கொண்டு
நீமகனே இலுப்பையுட பாலை வாங்கிச்
செல்லென்ற பாஷாணக் கட்டி மேலே
செம்மையுடன் தான் தடவி மைந்தா கேளு
உள்ளென்ற காயரைத்துப் பொதிந்து மைந்தா
உண்மையுடன் புடம் போட உருகி நிற்கும்
சொல்லொன்றுந் தவறாமல் தாம்பூரத்தில்
சுத்தமுடன் பாஷாணம் பத்துக் கொன்றே. 511
134
வீரச்
செந்தூரம்
சேர்த்து
மிகத்தான்
பொடித்துக்குப்பிக்
கேத்தித்
தீர்க்கமுடன்
மண்சீலை
மூன்று
செய்து
போத்திமிகச்
சட்டியரை
மணலப்
பாத்திப்
பூரணமாய்க்
குப்பியதின்
மேலே
வைத்துப்
பார்த்தியனே
குப்பிமூக்களவா
மட்டும்
பதிவாக
மணலிட்டு
அடுப்பில்
வைத்து
நாத்துமிகப்
போகாமல்
நாலு
சாமம்
நன்றாகத்
தீமூட்டி
யெரித்துப்
பாரே
.
பாரடா
எரித்துமிக
யிறக்கிவைத்துப்
பத்தியுடன்
குளுந்தபின்பு
எடுத்துப்
பாரு
நேரடா
வீரமது
என்ன
சொல்வேன்
?
நிசமான
பூரணசந்திரனைப்
போலே
பேரடாபெற்றதொரு
வீரமாச்சு
பிலமான
வீரமதை
யார்தான்
காண்பார்
?
காரடாசற்குருவைத்
தொழுது
போற்றிக்
கனமான
சிவயோகக்
கருத்தில்
நில்லே
.
50
பாஷாணக்
கட்டு
நில்லென்ற
நிலைதனிலே
நின்று
கொண்டு
நீமகனே
இலுப்பையுட
பாலை
வாங்கிச்
செல்லென்ற
பாஷாணக்
கட்டி
மேலே
செம்மையுடன்
தான்
தடவி
மைந்தா
கேளு
உள்ளென்ற
காயரைத்துப்
பொதிந்து
மைந்தா
உண்மையுடன்
புடம்
போட
உருகி
நிற்கும்
சொல்லொன்றுந்
தவறாமல்
தாம்பூரத்தில்
சுத்தமுடன்
பாஷாணம்
பத்துக்
கொன்றே
.
511