சௌமிய சாகரம்
129
தங்கஈயம்
ஆச்சப்பா இன்னமொரு வேதை மார்க்கம்
அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
தோச்சப்பா அரிதாரஞ்சாதி லிங்கஞ்
சுகமான பொரிகாரஞ்சவ்வீரந்தான்
பாச்சப்பா வகைக்குவகை மஞ்சாடி கூட்டிப்
பதிவாகக் கமலரசந்தன்னாலாட்டி
நீச்சப்பாதங்கமொரு பலத்த கட்டில்
நீமகனே கவசமது நன்றாய்ச் செய்யே.
செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து
சிவசிவாபுடந்தனிலேவைத்துப் பார்த்தால்
மெய்யப்பாதங்கமது ஈய மாகும்
' வேதாந்த தங்கமதைப் பதனம் பண்ணி
மய்யப்பாமையமென்ற தங்க ஈயம்
மார்க்கமுடன் செம்பதனில் பத்துக் கொன்று
கையப்பாதானறிந்து உருக்கிக் கொண்டு
கனமாக நாலிலொன்று வெள்ளி சேரே,
சேர்த்துமிகத்தானுருக்கிப் பார்க்கும் போது
சிவசிவா பொன்னொளியை என்ன சொல்வேன்
மாத்ததிக மானதொரு சோதித்தாயை
மனது பரி பூரணமாய்ப் பூசை பண்ணி
ஆற்றுமத்துக் கரசான சோதி யென்று
அனுதினமும் சிவயோகத் தாசை பூண்டு
பார்த்திபனே பூரணமாய் நின்றாயானால்
பக்குவமாய்ப் பூரணத்தில் பதிய லாமே. 491
பதியான பதியதுதான் பரசு ரூபம்
பசுவான வாசியடாகாலு மாச்சு
விதியான பாசமடாவீட தாச்சு
வீடறிந்து கால்நிறைந்து போகஞ் செய்தால்
கெதியான முச்சுடரு மொன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகிற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந்தானே தீரும்
மாசற்ற சோதியெனவாழலாமே!
சௌமியம் - 9
129
தங்கஈயம்
ஆச்சப்பா
இன்னமொரு
வேதை
மார்க்கம்
அருமையுள்ள
புலத்தியனே
சொல்லக்
கேளு
தோச்சப்பா
அரிதாரஞ்சாதி
லிங்கஞ்
சுகமான
பொரிகாரஞ்சவ்வீரந்தான்
பாச்சப்பா
வகைக்குவகை
மஞ்சாடி
கூட்டிப்
பதிவாகக்
கமலரசந்தன்னாலாட்டி
நீச்சப்பாதங்கமொரு
பலத்த
கட்டில்
நீமகனே
கவசமது
நன்றாய்ச்
செய்யே
.
செய்யப்பா
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
சிவசிவாபுடந்தனிலேவைத்துப்
பார்த்தால்
மெய்யப்பாதங்கமது
ஈய
மாகும்
'
வேதாந்த
தங்கமதைப்
பதனம்
பண்ணி
மய்யப்பாமையமென்ற
தங்க
ஈயம்
மார்க்கமுடன்
செம்பதனில்
பத்துக்
கொன்று
கையப்பாதானறிந்து
உருக்கிக்
கொண்டு
கனமாக
நாலிலொன்று
வெள்ளி
சேரே
சேர்த்துமிகத்தானுருக்கிப்
பார்க்கும்
போது
சிவசிவா
பொன்னொளியை
என்ன
சொல்வேன்
மாத்ததிக
மானதொரு
சோதித்தாயை
மனது
பரி
பூரணமாய்ப்
பூசை
பண்ணி
ஆற்றுமத்துக்
கரசான
சோதி
யென்று
அனுதினமும்
சிவயோகத்
தாசை
பூண்டு
பார்த்திபனே
பூரணமாய்
நின்றாயானால்
பக்குவமாய்ப்
பூரணத்தில்
பதிய
லாமே
.
491
பதியான
பதியதுதான்
பரசு
ரூபம்
பசுவான
வாசியடாகாலு
மாச்சு
விதியான
பாசமடாவீட
தாச்சு
வீடறிந்து
கால்நிறைந்து
போகஞ்
செய்தால்
கெதியான
முச்சுடரு
மொன்றாய்
நின்று
கேசரத்தில்
ஆடுகிற
கெதியைப்
பார்த்தால்
மதியான
மதிமயக்கந்தானே
தீரும்
மாசற்ற
சோதியெனவாழலாமே
!
சௌமியம்
-
9