சௌமிய சாகரம்

129 தங்கஈயம் ஆச்சப்பா இன்னமொரு வேதை மார்க்கம் அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு தோச்சப்பா அரிதாரஞ்சாதி லிங்கஞ் சுகமான பொரிகாரஞ்சவ்வீரந்தான் பாச்சப்பா வகைக்குவகை மஞ்சாடி கூட்டிப் பதிவாகக் கமலரசந்தன்னாலாட்டி நீச்சப்பாதங்கமொரு பலத்த கட்டில் நீமகனே கவசமது நன்றாய்ச் செய்யே. செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து சிவசிவாபுடந்தனிலேவைத்துப் பார்த்தால் மெய்யப்பாதங்கமது ஈய மாகும் ' வேதாந்த தங்கமதைப் பதனம் பண்ணி மய்யப்பாமையமென்ற தங்க ஈயம் மார்க்கமுடன் செம்பதனில் பத்துக் கொன்று கையப்பாதானறிந்து உருக்கிக் கொண்டு கனமாக நாலிலொன்று வெள்ளி சேரே, சேர்த்துமிகத்தானுருக்கிப் பார்க்கும் போது சிவசிவா பொன்னொளியை என்ன சொல்வேன் மாத்ததிக மானதொரு சோதித்தாயை மனது பரி பூரணமாய்ப் பூசை பண்ணி ஆற்றுமத்துக் கரசான சோதி யென்று அனுதினமும் சிவயோகத் தாசை பூண்டு பார்த்திபனே பூரணமாய் நின்றாயானால் பக்குவமாய்ப் பூரணத்தில் பதிய லாமே. 491 பதியான பதியதுதான் பரசு ரூபம் பசுவான வாசியடாகாலு மாச்சு விதியான பாசமடாவீட தாச்சு வீடறிந்து கால்நிறைந்து போகஞ் செய்தால் கெதியான முச்சுடரு மொன்றாய் நின்று கேசரத்தில் ஆடுகிற கெதியைப் பார்த்தால் மதியான மதிமயக்கந்தானே தீரும் மாசற்ற சோதியெனவாழலாமே! சௌமியம் - 9
129 தங்கஈயம் ஆச்சப்பா இன்னமொரு வேதை மார்க்கம் அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு தோச்சப்பா அரிதாரஞ்சாதி லிங்கஞ் சுகமான பொரிகாரஞ்சவ்வீரந்தான் பாச்சப்பா வகைக்குவகை மஞ்சாடி கூட்டிப் பதிவாகக் கமலரசந்தன்னாலாட்டி நீச்சப்பாதங்கமொரு பலத்த கட்டில் நீமகனே கவசமது நன்றாய்ச் செய்யே . செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து சிவசிவாபுடந்தனிலேவைத்துப் பார்த்தால் மெய்யப்பாதங்கமது ஈய மாகும் ' வேதாந்த தங்கமதைப் பதனம் பண்ணி மய்யப்பாமையமென்ற தங்க ஈயம் மார்க்கமுடன் செம்பதனில் பத்துக் கொன்று கையப்பாதானறிந்து உருக்கிக் கொண்டு கனமாக நாலிலொன்று வெள்ளி சேரே சேர்த்துமிகத்தானுருக்கிப் பார்க்கும் போது சிவசிவா பொன்னொளியை என்ன சொல்வேன் மாத்ததிக மானதொரு சோதித்தாயை மனது பரி பூரணமாய்ப் பூசை பண்ணி ஆற்றுமத்துக் கரசான சோதி யென்று அனுதினமும் சிவயோகத் தாசை பூண்டு பார்த்திபனே பூரணமாய் நின்றாயானால் பக்குவமாய்ப் பூரணத்தில் பதிய லாமே . 491 பதியான பதியதுதான் பரசு ரூபம் பசுவான வாசியடாகாலு மாச்சு விதியான பாசமடாவீட தாச்சு வீடறிந்து கால்நிறைந்து போகஞ் செய்தால் கெதியான முச்சுடரு மொன்றாய் நின்று கேசரத்தில் ஆடுகிற கெதியைப் பார்த்தால் மதியான மதிமயக்கந்தானே தீரும் மாசற்ற சோதியெனவாழலாமே ! சௌமியம் - 9